தொடரும் கைதுப் படலம் தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கைது; விசைப்படகு பறிமுதல்! இலங்கை கடற்படையினரின் அடாவடித்தனம் நீடிக்கிறது!
ராமேஸ்வரம், ஏப்.15- தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், மீண்டும் நான்கு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (13.4.2026) வழக்கம் போல ஏராளமான மீனவர்கள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *நிதிஷ் குமாரிடம் இருந்து தட்டிப் பறித்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றியது பாஜக. பீகாரில் முதல் முறை பாஜக ஆட்சி: சாம்ராட் சவுத்ரி இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் * அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - இது தான் தமிழ்நாடு…
பெரியார் விடுக்கும் வினா! (1945)
நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும் அமைந்து - அங்கு ஆரியர்க்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கின்றன. சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்பட்டிருக்கின்றனவே ஒழிய அறிவு…
ஓசூர் மற்றும் பர்கூர் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை!
தமிழ்நாடு முழுவதும்... 234 தொகுதிகளிலும்... 'மு.க.ஸ்டாலின்' அலை வீசுகிறது! மு.க.ஸ்டாலின் தான் மறுபடியும் முதலமைச்சர்! ஓசூர், ஏப். 15- "சுதந்திரத்துக்கு முன்பு, அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தல் உள்பட 18 தேர்தல்களை சந்தித்தவன் என்கின்ற அனுபவத்திலும், செல்கின்ற இடம் எல்லாம்…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
ராஜேஸ்வரி - தினேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (13.4.2026)
காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவுநாள் மரியாதை
கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி காவேரிப்பட்டணம் ஓவியர் தா.திருப்பதி நினைவு நாளையொட்டி (14/04/2026) கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் கிருட்டினகிரி பெரியார் மய்யத்தில் அவரது படத்திற்க்கு மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாலை…
கீழடி தொல்லியல் களம் – ஓர் ஆய்வு கருத்தரங்கம்
பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூடடம் 11.4.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமைத் தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோ.வி.கோபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சிறப்பு…
பிஜேபி அரசின் சாதனைகள்
* நாட்டில் வீட்டுக் கடனுக்கு அடுத்த இடத்தை நகைக் கடன்கள் பிடித்தது!! * இந்தியாவில் கடுமையான வறுமையை சந்திப்போர் 25 லட்சம் - அய்க்கிய நாடுகள் அறிக்கை.
செய்தியும், சிந்தனையும்..
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவோம் பிஜேபி தேர்தல் அறிக்கை! பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஒழுங்காக தெரு விளக்குகள் எரிகிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள்!! - - - - - * தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க மூன்று மசோதாக்கள்…
நன்கொடை
திருச்சி, திருவரங்கம் ச.திருநாவுக்கரசு (16.04.2026) 63 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! - காப்பாளர்
