தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
எச்.இக்பால் – அசினா இணையரின் மகன் அய். சாதிக் பாஷா, ஏ.அப்துல்கரீம் – ஜீனத்பேகம் இணையரின் மகள் ஷாஹீரா பேகம் ஆகியோரின் மணவிழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்: நீலாங்கரை வீரபத்திரன் (சென்னை, 25.1.2026)
எஸ்.அய்.ஆர். செயல்முறை வாக்காளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன.26 மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்.அய்.ஆர்.) நடவடிக்கை குறித்து அம்மாநிலத்தை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற 92 வயதான பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் குற்றம் சாட்டி உள்ளார். தேசிய ஊடகத்திற்கு பேட்டி யளித்த…
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது
தேசிய வாக்காளர் நாளை (25.1.2026) முன்னிட்டு தேர்தல் பணிகளில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக தஞ்சை மாவட்டம் தேசிய அளவில் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 25.01.2026 அன்று டில்லியில் நடைபெற்ற விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா…
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்!
2026 தேர்தல் களமும் ஆரிய – திராவிட போரின் மற்றொரு களம் தான் தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய காலக்கட்டம் இது! காஞ்சிபுரம் மண் எப்பொழுதும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை நிரூபிப்போம்!! காஞ்சிபுரம், ஜன.26– தமிழ்…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா, ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் உள்ள பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. மழலையர் களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலை விழா நடைபெற்றது. மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் கலை விழாவிற்குப் பள்ளியின் முதல்வர் இரா. கீதா தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர்…
பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் பட்டமளிப்பு விழா, வெட்டிக்காடு
வெட்டிக்காட்டில் உள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் 19-ஆவது ஆண்டு விழா மற்றும் 16ஆவது மழலையர் பட்டமளிப்பு விழா 22.1.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் முதல்வர் சு. சாந்தி தலைமையேற்றார். தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் பட்டமளிப்பு சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார்.உடன்:…
இந்தியாவின் சுற்றுச் சூழல் பாதிப்பும் – பொருளாதார வளர்ச்சியும்?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டுச் சூழல் குறித்து பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் ஒரு முக்கிய கவலையை எழுப்பியுள்ளார். இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசும்போது, சுற்றுச்சூழல் மாசு (Pollution)…
இலட்சியத்தை அடைய
நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது. ‘குடிஅரசு’ 4.3.1944
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46-ஆவது ஆண்டு விழா (திருச்சி, 24.1.2026)
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளியின் செயலர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமையேற்க, சிறப்பு விருந்தினராக இதே பள்ளியில் பயின்ற…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா – பெரியார் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் உரை
தான் பேசுகிற கூட்டங்களிலெல்லாம் மக்களைத் தம் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்! பெரியார் சொன்னதையே பாடல் வரியாக்கினேன்; புத்தகத் தலைப்பாக்கினேன்! சென்னை, ஜன.26 தான் பேசுகிற கூட்டங்களிலெல்லாம் மக்களைத் தம் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்!…
