வடசென்னை அனல் மின் நிலைய மூன்றாம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடக்கம்!

சென்னை, ஜன. 27-  வட சென்னை அனல் மின் நிலைய 3ஆம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் 3இல் 800 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி செய்ய முடியும். வணிகரீதியான…

Viduthalai

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஜன. 27- மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்க்கனவு திட்டம் இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு…

Viduthalai

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர் இரா. புகழேந்திக்கு பரிசு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை, சான்றிதழ் ஆகியவற்றைக் குடியரசு தினத்தன்று (26.01.2026) சிவகங்கை…

viduthalai

குடியரசு நாளையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலானக் கட்சிகள் புறக்கணிப்பு!

சென்னை, ஜன.27- குடியரசு நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. தேநீர் விருந்து ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்…

Viduthalai

ஆவடி மாவட்ட கழக சார்பாக நடைபெற்ற “திராவிடப் பொங்கல் விழா”

ஆவடி, ஜன. 27- ஆவடி மாவட்ட கழக மகளிர் அணி மகளிர் சார்பில் "திராவிடப் பொங்கல் விழா" 25.1.2026 அன்று மாலை 04-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி தலைமையில் நடைபெற்றது.…

viduthalai

பிளாஸ்டிக் கவரில் தேநீர் வாங்கி பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? ஒன்றிய, மாநில அரசுகள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 27- பிளாஸ்டிக் கவர்களில் சூடான தேநீர், சாம்பார் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

Viduthalai

இணையவழி கருத்தரங்கில், சமூக நீதித் தலைவர்களுக்கு கழகத் தலைவர் சல்யூட்!

ஜோதிபா ஃபூலே தொடங்கினார்! சாகுமகராஜ் தொடர்ந்தார்! தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட பல தலைவர்கள் நமது உரிமைகளுக்காக போராடினார்கள்; அவர்களுக்கு நமது சல்யூட்! சென்னை, ஜன. 27-.சாகு மகராஜ் அமல்படுத்திய இடஒதுக்கீட்டின் தாக்கத்தால் நீதிக்கட்சி உருவானது. டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்கள்…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

வணிகவியல் - கல்வியின் வீழ்ச்சியும் முறைச்சாராக் கல்வியின் ஆதிக்கமும் - வே.அசோக் பாண்டியன் பெண்ணால் முடியும் - மஞ்சை வசந்தன் பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை! - மஞ்சை வசந்தன் ஓதுவீராக... - மல்லை சி.ஏ.சத்யா Musings on Literature - Dr.…

Viduthalai

செய்திச் சுருக்கம்

ஆர்.ஜே.டி.யின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி நியமனம்! பாட்னா, ஜன. 27- ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் 24.1.2026 அன்று நடைபெற்ற ஆர்.ஜே.டி. கட்சியின்…

Viduthalai

வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மறைவு – ம.தி.மு.க. ஆறுதல்

திருவரங்கம், ஜன. 27- திராவிடர் கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணத்தில் கலந்து கொள்ள வந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் அறிவுறுத் தலுக்கேற்ப…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026