பெரியார் விடுக்கும் வினா! (1879)
கடவுள் இருக்கும் இடத்தில் - கர்ப்பக் கிரகத்தில் மனிதன் சென்றால் கடவுளுக்கோ, இடத்துக்கோ தீட்டு (அசுத்தம்) ஏற்பட்டு விடுமா? தீட்டு ஏற்பட்டு விடும், அசுத்தம் ஏற்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் என்பன தமிழனாகிய உன்னைக் கீழ் மகனாக, கீழ் ஜாதியானாக…
ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
சென்னை பெரியார் திடல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ம.அனிதா-செ.சீனிவாசன் (திரைப்பட இயக்குநர்) ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பினை திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், மீரா கதிரவன், ரேவதி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் திரைப்படத் துறை தோழர்கள்,…
மாநில எழுத்தறிவு விருதினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களிடம் பெற்றார்.
செய்யாறு மாவட்ட துணைத் தலைவர் சேத்துப்பட்டு நாகராசன் அவர்களின் வாழ்விணையர் தலைமைஆசிரியர் இரா.விஜயகுமாரி மாநில எழுத்தறிவு விருதினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களிடம் பெற்றார்.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம்
பெரம்பலூர் நாள்: 31.1.2026, சனிக்கிழமை, மாலை 5 மணி இடம்: தேரடித் திடல், கடைவீதி, பெரம்பலூர் வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட கழகச் செயலாளர்) தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்)…
ஊழலைப் பற்றி பேசும் பிஜேபி ராஜஸ்தான் ஆட்சியில் 10 ஆயிரம் கிலோ வெடி மருந்து பறிமுதல்
நாகவுர், ஜன.28- ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். குடியரசு தின விழா பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில்…
தமிழ்வழிக் கல்வி படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை!
சென்னை. ஜன.28- தமிழ்நாட்டில், அரசுப் பணிகளில், தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான சட்டத்தில், திருத்தம் கொண்டு வருவதற்கான, புதிய சட்ட மசோதா, நேற்று முன்தினம் (26.1.2026) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பணிகளில், நேரடி பணி…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கிய நோக்கம் என்ன? காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஜன.28- இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது.…
தமிழ்நாடு அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல் பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
சென்னை, ஜன. 28- அரசு மாதிரிப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த, 2021-2022ஆம் கல்வியாண்டில் மாதிரிப் பள்ளிகள் திட்டம்…
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (அய்.ஓ.சி.எல்.) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன், டிரேடு அப்ரென்டிஸ், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பிரிவில் மண்டலம் வாரியாக கிழக்கு 101, மேற்கு 136, வடக்கு 54, தெற்கு 40 (தமிழ்நாடு 33 உட்பட), தென் கிழக்கு 63…
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் 64, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 10, பட்டப்படிப்பு அப்ரென்டிஸ் 10, அய்.டி.அய். அப்ரென்டிஸ் 15 என மொத்தம் 99 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ. / பி.டெக்./ டிப்ளமோ/பட்டப்படிப்பு/அய்.டி.அய்.…
