பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிகள்
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சி.பி.டபிள்யு. பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்.டி.அய். வயது: 18-40 (10.2.2026இன்படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு. பணிக்காலம்: 4…
எஸ்.எஸ்.எல்.சி. படித்தால் போதும்! ரிசர்வ் வங்கி வேலை… 572 காலிப்பணியிடங்கள்
ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.46 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய…
அசாம் முதலமைச்சரின் சங்கித்தனமான பேச்சு ‘‘முஸ்லீம் ஆட்டோ ஓட்டுநரிடம் பேரம் பேச வேண்டுமாம்!’’
திஸ்பூர், ஜன.28 அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஆட்டோ பயணக் கட்டணம் தொடர்பாக குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. உரையின் முக்கிய அம்சம் நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுமக்கள்…
பெரியார் உலக நிதியாக ரூ.1,35,000 நன்கொடை
தகடூர் தமிழ்ச்செல்வியின் பெற்றோரும், ஊ. ஜெயராமன் அவர்களின் மாமனார் – மாமியாருமான, நிலக்கோட்டை எஸ்.வி.கிருஷ்ணன் பட்டிவீரன்பட்டி கே.பாலம்மாள் இணையரின் நினைவைப் போற்றும் வகையில், அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சார்பாக பெரியார் உலகத்திற்கு நிதியாக ரூ.1,35,000 துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது.…
ஜனவரி 31இல் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! அரிமா கர்ச்சனை ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!
கவிஞர் கலி. பூங்குன்றன் த ோழர்களே, தோழர்களே! வரும் ஜனவரி 31ஆம் தேதி திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்குத் தயாராகி விட்டீர்களா? சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, ஒத்த கருத்துள்ள கட்சியினரையும் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டீர்களா? ஒன்றியத்தில்…
30.1.2026 வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி *இடம்: கீழ வீதி, திருவாரூர் *வரவேற்புரை:சி.தமிழவன் (நகர இளைஞரணி செயலாளர்) *தலைமை: அ.செல்வேந்திரன் (நகர இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.ரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச்…
இனி பேருந்துக்காகப் பயணிகள் காத்திருக்க வேண்டாம் சென்னை முழுவதும் 616 இடங்களில் தரமான மாற்றம் எம்.டி.சி. நடவடிக்கை!
சென்னை, ஜன.27- சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக, ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் கூடிய நேரலை பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகளை அமைக்கும் பணியை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் பயணம் செய்யும் விதம் பெரிய…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * என்.டி.ஏ. கூட்டணியில் சேர அரசியல் கட்சிகளைக் கட்டாயப்படுத்தும் பாஜக-மு.க.ஸ்டாலின் விமர்சனம். * மம்தா விரைவில் பயணம், வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க கூட்டணி அமைக்க முடிவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வாக்காளர் சிறப்புத்…
மேனாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்!
தஞ்சை, ஜன.27- ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்தார். அதையடுத்து 21.1.2026 அன்று தி.மு.க.வின் அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் சேர்ந்தார். வைத்திலிங்கம் ஒரத்த…
பெரியார் விடுக்கும் வினா! (1878)
பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறுகின்றோமா? அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்பொழுது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும் - இல்லையா? சிக்கி முக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து…
