அடிமை நிலையின் தொடக்கம்-நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’, ஆசிரியர்: புலவர் சி.முத்தையா, வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மனிதனின் குறுக்குப் புத்தி நாற்கால் விலங்காய்த் திரிந்த மனிதன் படிப்படியாக நாகரிகம் பெற்றான். பின்னிரு காலில் எழுந்து நின்றான். முன் காலிரண்டைக் கைகளாய்க் கையாளக் கற்றான். வேட்டையில் மட்டுமே உணவு பெற்றவன் விதைத்துண்ணும் வித்தை கண்டான். இவ்வாறு வளர்ந்த கூட்டத்தில்தான் வளர்ந்தது…

viduthalai

எடப்பாடி பழனிசாமியிடம் தலைமைப் பண்பே இல்லை! பெண்கள் இனத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் பிரேமலதா பேச்சு

சேலம், ஏப்.16- அனை வரையும் மதித்து வழிநடத்தக் கூடிய தலைமைப் பண்பு முதலமைச்சரிடம் இருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனி் சாமியிடம் அந்த தலைமைப் பண்போ, அனுசரிக்கும் மாண்போ இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். சேலம் கோட்டை பகுதியில்…

viduthalai

வழிநடத்துவதில் முன்னோடி மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு அநீதி நிகழும் போதெல்லாம் நம்மை உயர்த்திப் பிடிப்பது திராவிட குடும்பம்! கமல்ஹாசன் பெருமிதம்!

சேலம், ஏப்.16- தமிழ்நாட்டில் அநீதி நிகழும் போதெல்லாம் நம்மை உயர்த்திப் பிடிப்பது இந்த திராவிட குடும்பம் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். சேலத்தில் நடந்த திமுக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:…

viduthalai

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு 90 நாட்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கைதான 12 பேருக்கும் பிணை!

திருவனந்தபுரம், ஏப்.16- சபரிமலை அய்யப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில், போதிய காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் கைதான 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருட்டு சம்பவம் குறித்து, கேரள உயர்நீதிமன்றத்தின் நேரடி…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்தினர்!

சென்னை, ஏப்.16- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநிலம் தழுவிய 2ஆம் கட்ட தேர்தல் பயிற்சி நேற்று (15.4.2026) நடத்தப்பட்டது.…

viduthalai

இந்துக்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை! மார்க்சிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்!

சென்னை, ஏப்.16- இந்து வாக்காளர்களை மட்டுமே குறிவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (15.4.2026) வெளியிட்ட காட்சிப் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக…

viduthalai

திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் தி.மு.க. சார்பில் சாதனைப் பட்டியல் வெளியீடு

சென்னை, ஏப்.16- திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க. சார்பில் சாதனைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அச் சாதனைகளின் சில அம்சங்கள்: சாதனைப் பட்டியல் * இலங்கை கடற்படை கைப்பற்றி சேதமடைந்த 180 விசைப்படகுகளுக்கும், 25 நாட்டுப்படகுகளுக்கும் ரூ.12.76…

viduthalai

ஒன்றிய அமைச்சர்கள் பணம் கொண்டு வருகின்றனர் ஆனால் எங்களது வாகனம் குறி வைக்கப்படுகிறது! மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஏப்.16- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வாகனங்கள் மட்டும் குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 23ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் வருகிற…

viduthalai

வடிவேல் காமெடி நிஜம் ஆனது பீகார் மாநிலத்தில் 8937 நீர்நிலைகள் காணவில்லை! கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல்

பாட்னா, ஏப். 16- பீகார் மாநிலத்தில் சுமார் 8,937 நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. நீர்நிலைகள் காணவில்லை! அசாம், பீகார், டில்லி, லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் கடந்த…

viduthalai

தி.மு.க.வுக்கு ஆதரவாக சென்னையில் ஏப்ரல் 20, 21 தேதிகளில் அர்விந்த் கெஜ்ரிவால் பரப்புரை

சென்னை, ஏப். 16- மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டில்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால், தி.மு.க. தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் ஏப்ரல் 20 அன்று நடைபெறும் பிரமாண்ட…

viduthalai