நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருப்புக் கொடி ஏற்றி – கருப்புச் சட்ட நகலை எரித்தார்

சென்னை, ஏப். 16- இன்று (16.4.2026) காலை 11 மணியளவில் திராவிடர் கழக அலுவலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகக் கொண்டு வருகின்ற சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைத்…

viduthalai

பெங்களூருவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை

‘போதி விருட்சம்’ விருது என்னை இன்னும் பணி செய்ய ஊக்குவிக்கிறது! மனிதத்தன்மையை இழக்கச் செய்த ஜாதி அமைப்பிலிருந்து, மீண்டும் மனிதர்களாக நம்மை மீட்டெடுப்பதே நமது இலக்கு! அந்தப் புரட்சிப் பாதையில் நாம் தொடர்ந்து நடப்போம்! பெங்களூரு, ஏப்.16 ‘போதி விருட்சம்’ விருது…

viduthalai

அரசியலமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்ப்பதா?

தொகுதி மறுசீராய்வு என்ற பெயரால் ஒரு சூழ்ச்சி! வட மாநிலங்களின் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து தென் மாநிலங்களின் உறுப்பினர்களைக் குறைக்கும் வஞ்சகச் செயல்! தொகுதி மறுசீராய்வு என்ற பெயரில் வட மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, அதே…

viduthalai

தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!!

‘‘அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்புத் தீ டில்லியைச் சுட்டெரித்தது. டில்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது! இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட…

viduthalai

செய்திச் சுருக்கம்

தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறோம்: கார்கே புதுடில்லி, ஏப்.16 தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்போம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டில்லியில் ‘இண்டியா’ கூட்டணி ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது.…

viduthalai

பி.ஜே.பி.அரசின் சா(சோ)தனை! வேலையின்மை 5.10 சதவீதமாக அதிகரிப்பு

புதுடில்லி, ஏப். 16- நாட்டில் வேலை யின்மை, கடந்த மார்ச் மாதத்தில் 5.10 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட் டுள்ள தரவுகளில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது, முந் தைய பிப்ரவரி மாதத்தில் 4.90 சதவீதமாக இருந்தது.…

viduthalai

மேற்காசிய போர் பதற்றம் சமையல் எரிவாயு விநியோகம் சீராக 4 ஆண்டுகள் வரை ஆகலாம்

புதுடில்லி, ஏப்.16 மேற்காசிய போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு விநியோக தொடர் சீராக, 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என்று மூத்த ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டில்லியில் அந்த உயரதிகாரி கூறியதாவது: மேற்காசிய போர் சூழ…

viduthalai

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் அவலம் இசை நிகழ்ச்சியில் போதை மாத்திரைகளை உட்கொண்ட 2 இளைஞர்கள் பலி!

மும்பை, ஏப்.16 மகாராட்டிர மாநிலம் மும்பையில் உள்ள நெஸ்கோ (NESCO) மய்யத்தில் கடந்த 11-ஆம் தேதி இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. சுமார் 4 ஆயிரம் பேர், தலா ரூ.2 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்திப் பங்கேற்ற…

viduthalai

‘தொகுதி மறுவரையறை மசோதாவை உடனடியாக கைவிட வேண்டும்’ முதலமைச்சர் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம், ஏப்.16- 'தொகுதி மறுவரையறை மசோதா 2026’ உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ளப் பதிவில், “மக்களவையில் மாநிலங்களின் தற்போதைய விகிதாசாரப் பங்கைக் கணக்கில் கொள்ளாமல், தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத்…

viduthalai

தீ பரவட்டும்!

கடந்த சில நாட்களாகவே தொகுதி மறுசீரமைப்பு குறித்தே தேசியளவில் விவாதம் வெடித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்ன...? ஏன் கடந்த 50 ஆண்டுகளாக இவை செய்யப்படவில்லை.. இப்போது ஏன் இது மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது? கடந்த நூற்றாண்டில் உலக நாடுகள் அனைத்துமே…

viduthalai