காவலர்களுக்குப் பிறந்தநாள், திருமண நாள் விடுமுறை கருநாடக டிஜிபி உத்தரவு!

பெங்களூரு, ஜன. 31- காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், அவர்களின் மனநலனை மேம்படுத்தவும் கருநாடக மாநில காவல்துறை ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் காவலர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாளன்று சிறப்பு விடுமுறை எடுத்துக்…

Viduthalai

தமிழ் ‘சுயராஜ்யா’

பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிறதென்பதைப் பலரும் அறிவர். ‘அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளை’ப்போல் பார்ப்பன ரல்லாதாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பன ரல்லாத சந்தாதாரர்களாலேயே…

Viduthalai

தென்னாப்பிரிக்காவும் ஜாலவித்தையும்

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களை அவ் விடத்திய வெள்ளைக்காரர்கள் தீண்டாதார் போல் நடத்துவதாகவும் தேசத்தின் பிரஜைகளுக் குள்ள சமஉரிமையை அடைவதற்கில்லாமல் வெள்ளைக் காரர்கள் சட்டம் செய்திருப்பதாகவும், இக்காரணங் களால் அங்கு பிழைப்பதற்காகப் போன நமது சகோதரர்களான சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் கஷ்டப்படுவதாகவும்…

Viduthalai

எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் ஆணையரின் தடை உத்திரவு

ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…

Viduthalai

சுவரெழுத்து பிரச்சார பணி எழுத்துப்பணி

தஞ்சையில் 2026 பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகம் நடத்தும் இளைஞரணி - மாணவர் கழகம், மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநில மாநாட்டிற்கான சுவரெழுத்து பிரச்சார பணி தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் முதற்கட்டமாக நேற்று (30.1.2026) விவேகானந்தர்…

Viduthalai

நன்கொடை

கூடுவாஞ்சேரி மா.இராசு 29.1.2026 அன்று இயக்க நன்கொடையாக ரூ.5000 வழங்கினார். இதுவரை இயக்க நன்கொடையாக ரூ.80 ஆயிரமும், அறக்கட்டளைக்கு ரூ.80 ஆயிரமும் வழங்கியுள்ளார்.

Viduthalai

யூ.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துக! உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்குக!! தமிழ்நாடு – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை

சென்னை, ஜன. 31- உயர்கல்வி நிலையங்களில் பல்கலைக்கழக மானி யக் குழுவின் புதிய விதிகள் இதுவரை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுவந்த வேண்டுகோளை எதிர்பாராத வகையில் உள்ளடக்கியிருக்கிறது. இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் உயர்கல்வி நிலையங் களுக்குள் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினச்…

Viduthalai

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக மருந்தாளுனர்களை நியமிக்க உத்தரவு!

சென்னை, ஜன. 31- தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களில், தற்காலிக அடிப்படையில் மருத்துவம் சார்ந்த பணியாளர் களை (Paramedical Staff) நியமிக்க பொது சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழ்நாடு முழுவதும்…

Viduthalai

செய்தித் துளிகள்

ரேசன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாகக் கண்காணிப்புக் குழு தரமான பொருள்கள் மட்டுமே ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்கும் வகையில் ரேசன் கடைகளுக்கு பொருள்கள் அனுப்புவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,…

Viduthalai

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன மேனாள் தலைவர் கைது

மும்பை, ஜன. 31- பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகே சன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் வங்கிகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி மற்றும் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய் துள்ளது.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026