திருச்சி, ஏப். 19- இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு பயிலும் மருந்தியல் மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கான GPAT 2026 நுழைவுத் தேர்வில் திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காமாண்டு இளநிலை மருந்தியல் மாணவர்கள் 16 பேர் பங்கேற்றதில் எம். ரிஷோர், எஸ். சிறீமதி பிரியா, உஅ. கவியாழினி, பி.அய்ஸ்வர்யா மற்றும் ஆர். சிவ சங்கரி என மொத்தம் 5 பேர் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளனர்.
மாணவர்களின் இத்தகைய வெற்றிக்கு அவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் கலைஞர் கருணாநிதி நூல கத்தினை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தியமையே காரணமாக அமைந்தது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி யின் நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
