நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் கழகத் தலைவர் சுற்றுப்பயணம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்!
அரசைத் தேடி மக்கள் போய்க்கொண்டிருந்ததை மாற்றி மக்களைத் தேடி அரசு போவதை சாத்தியமாக்கியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ ஆட்சி! நெய்வேலி, ஏப்.20 தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரித்து வரும்…
கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து கழகத் தலைவர் ஆசிரியர் நடத்திய சமுக, அரசியல் பாடம்!
கள்ளிப்பால் கொடுமையை ஒழித்துக் கட்டியது திராவிடர் இயக்கம்! சாணிப்பால், சவுக்கடிகளின் ஆதிக்கத்தை ஒழித்தது பொதுவுடைமை இயக்கம்! கீழ்வேளூர், ஏப்.20 ‘பொதுவுடைமை' என்ற இலக்கை அடைய, ‘திராவிடர் இயக்கம்' மற்றும் ‘பொதுவுடைமை இயக்கம்' இந்த இரண்டும் தனித்தனி பாதைகளில் பயணம் செய்து கொண்டிருப்பதை…
சீர்காழி சட்டமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் செந்தில்செல்வன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார் (18.4.2026)
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி ம.ஜ.க. வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தமிழர் தலைவர் வாக்கு சேகரித்து உரையாற்றினார் (பரங்கிப்பேட்டை, 18.4.2026) சீர்காழிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (18.4.2026)
தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்
தமிழர் தலைவர் சீர்காழியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு வேளாங்கண்ணிக்கு சென்றார். செல்லும் வழியில் திருக்கடையூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழர் தலைவரை சந்தித்தார். அவரை பாராட்டி தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். சீர்காழி சட்டமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர்…
அசாம் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு குறைபாடு எதிர்க்கட்சித் தலைவர் பகீர் புகார்!
கவுகாத்தி, ஏப்.19 அசாமில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா பரபரப்பு புகாரை எழுப்பியுள்ளார். இரட்டை…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 20.4.2026 – திங்கள் மாலை 5 மணி மன்னார்குடி தொகுதி இடம்: பெரியார் சிலை அருகில் நீடாமங்கலம் இரவு 8 மணி…
ஆம்! நீங்கள்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் மிஸ்டர் மோடி!
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே நேற்று (18.4.2026) தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றதற்காக…
அஞ்சல் வாக்கு 1.41 லட்சம் பேர் வாக்களிப்பு
சென்னை, ஏப்.19 தமிழ்நாடு முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் 1.41 லட்சம் பேர் இதுவரை வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் 85 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள்…
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் 24 கோடி மக்கள் தொகையுடன் உத்தரப்பிரதேசம் முதலிடம்
புதுடில்லி, ஏப்.19 உத்தரப் பிரதேசம், பீகார், மகாராட்டிரா, மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 5 மாநிலங்கள் ஆகும். உத்தரப் பிரதேசம், நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதி யைக் கொண்டு…
