கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் – படத்திறப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்பு
சென்னை, ஜன. 31- கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் நிகழ்ச்சியினைச் சென் னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மெரினா வளாசப் பவளவிழாக் கலையரங்கில் காலை 10 மணிக்கு நடத்து கின்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழர் தலைவர்…
சென்னைக்கு மேலும் ஒரு மகுடம் தேடி வந்து இடம் பிடிக்கும் ஆப்பிள் நிறுவனம்
சென்னை, ஜன. 31- இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் கூட ரியல் எஸ்டேட் விற்பனையில் மற்ற நகரங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டுமே வளர்ச்சியை எட்டி இருப்பதாக ஓர்…
கழகக் களத்தில்…!
திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூடடம் (வடசென்னை, தென்சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆவடி, தாம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) 1.2.2026 ஞாயிறு: மாலை 5 மணி *இடம்: சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை…
விடுதலைக்கு வளர்ச்சி நிதி
கடந்த 17.1.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் சிறீ.சாம்சன், ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கினார். நன்றி!
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜகவில் ஊழல் செய்தவர்கள் ‘வாஷிங் மெஷினில்’ தூய்மைபடுத்தப்படுகிறார்களா?, கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம், மு.க.ஸ்டாலின் காட்டம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் தொடர்…
பெரியார் விடுக்கும் வினா! (1882)
நம் மக்களுக்கு எது படிப்பு என்று தெரியவில்லை. பள்ளிக் கூடத்தில் படிப்பதை மட்டுமே படிப்பு என்று கருதிக் கொண்டிருப்பதா? இந்தப் படிப்பு மட்டுமே அறிவாகுமா? அறிவு வளர்ச்சிக்குரிய படிப்பு அனைத்துமே பள்ளிகளில் உள்ளதா? உலகத்தைப் படித்து - வளர்ச்சியைப் படித்து -…
அம்பத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், ஜன. 31- அம்பத்தூர் நகரம் புதூரில் தனியாரிடமிருந்து அரசு மீட்டெடுத்த 3.12 ஏக்கர் நிலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டுமென்பது திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும் 29.1.2026 அன்று மாலை 04-00 மணிக்கு அம்பத்தூர் புதூர்…
நூற்றாண்டு விழா
குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா நிகழ்வில் பங்கேற்க குன்றக்குடி மடத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெள்ளி செங்கோல் வழங்கி வரவேற்றார். உடன் சி.பி.அய். மேனாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை…
கண்ணந்தங்குடி கீழையூரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா, திராவிடர் திருநாள், கலை நிகழ்ச்சி, மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 22ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
கண்ணந்தங்குடி, ஜன. 31- 15.1.2026 (தை 1) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கண்ணந்தங்குடி கீழையூர் பெரியார் படிப்பகம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழா, திராவிடர் திருநாள், கலைநிகழ்ச்சி,…
