தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளில் 85.12% சாதனை வாக்குகள், தொகுதி வாரியாக பதிவான வாக்குகள்!
சென்னை, ஏப்.24 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நேற்று (23.4.2026) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும்…
‘‘வரலாறு மீண்டும் திரும்பும்; தி.மு.க. ஆட்சி தொடரும்!’’ – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேட்டி
சென்னை, ஏப்.26 ‘‘வரலாறு மீண்டும் திரும்பும்; திமுக ஆட்சி தொடரும்!’’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. சட்டமன்றத் தேர்தலில், சென்னை சிஅய்டி காலனியில் உள்ள வாக்குசாவடியில் தனது ஜனநாயக கடமையையாற்றிய பின் திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப்…
எரிபொருள், உரப் பாதுகாப்பில் மோடி அரசு தோல்வி! மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்
புதுடில்லி, ஏப்.24 இந்தியாவுக்கான எரிபொருள், உரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோடி அரசு இரட்டைத் தோல்வி அடைந்துள்ளது என்றும், தனது தோல்விகளை ‘தொகுதி மறுவரை யறை நாடகங்கள்’ மூலம் திசைதிருப்ப முயல்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே குற்றம்…
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்களை மிரட்டிய பா.ஜ.க.வினர்! பா.ஜ.க. வேட்பாளர்களை விரட்டியடித்த பொதுமக்கள்
கொல்கத்தா, ஏப்.24 மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் வாக்காளர்களை பா.ஜ.க.வினர் மிரட்டியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பா.ஜ.க. வேட்பாளர்களை பொது மக்கள் விரட்டியடித்தனர். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என…
தமிழ்நாடு வாக்களித்துவிட்டது: மே 4 தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் – ஒன்றாக!! தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு
சென்னை, ஏப்.24 தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் – ஒன்றாக! என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (23.4.2026) தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவ்விவரம் வருமாறு: பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! தமிழ்நாடு…
சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு 2026 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு!
புதுடில்லி, ஏப். 24- ஒன்றிய அரசின் பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ (CBSE), மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய மாற்றத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி, 2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என…
தமிழ்நாட்டில் மின் தேவை புதிய உச்சம்: ஒரே நாளில் 21,000 மெகாவாட் பயன்பாடு
சென்னை, ஏப். 24- தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாநிலத்தின் மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதியைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரண்டாவது முறையாக மின் தேவை 21,000 மெகாவாட்டைக்…
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு: இணையவழியில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!
சென்னை, ஏப். 24- இந்தியாவின் முன் னணி உயர்கல்வி நிறுவனங் களான அய்அய்டி (IIT) மற்றும் அய்அய்எஸ்சி (IISc) ஆகியவற்றில் இள நிலைப் படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced 2026) நுழை வுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று…
வாக்களிக்க வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்த பெண்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, வேலூர் மாவட்டம், எண்.43 வேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிறீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண்.92இல் நேற்று (23.04.2026) அமைக்கப்பட்டுள்ள இளைஞர் வாக்குச்சாவடி மய்யத்தில் வாக்களிக்க வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்த பெண் வாக்காளர்கள்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு
சென்னை, ஏப். 24- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேற்று (23.4.2026) நிறைவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடாவை தடுக்க…
