கழகக் களத்தில்…!

5.2.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2584 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவுக்குள் 4 சீன டாங்கிகள் நுழைந்ததாக ராகுல் குற்றச்சாட்டு - மக்களவையில் கடும் அமளி: மேனாள் இராணுவத் தளபதியின் சுயசரிதையை சுட்டிக்காட்டி பேச்சு; இக்கட்டான தருணத்தில் ராணுவத்திற்கு வழிகாட்டாமல் ஓடி ஒளிந்தார் பிரதமர் மோடி: ராகுல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1884)

நம் மக்கள் படியாமையை விடப் படித்ததா லேயே பெரிதும் மானமற்றவர்களாகவும், இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும் அநேகர் ஆகிவிட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியுமா?  தந்தை பெரியார், 'பெரியார் கணினி' …

Viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் தருமபுரி நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, மாலை 5 மணி இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில், தருமபுரி வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டச்செயலாளர்) தலைமை: கு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்) ஒருங்கிணைப்பு: ஊ.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை:…

Viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் 'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா கிருட்டினகிரி நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, காலை 10.30 மணி இடம்: சிறீவெங்கடேஸ்வரா சுபம் கூட்ட அரங்கம், கிருட்டினகிரி வழக்குரைஞர்கள் ஜி.எச்.லோகாபிராம், என்.எஸ்.பிரபாவதி நினைவு மேடை வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) தலைமை:…

Viduthalai

ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா?

மஞ்சை வசந்தன் ஆன்மிகத்தின் அடிப்படை கடவுள். கடவுள், புராணம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்றாலே நம்பிக்கையின் அடிப்படையிலே கருத்துகள் கூறப்படுகின்றன. “நம்பு'', “எதிர்த்து கேள்வி கேட்காதே'', “அப்படியே ஏற்றுக்கொள்'' என்று வலியுறுத்துகிறது ஆன்மிகம்! மனித அறிவு வளர்ச்சியில்லாத காலத்தில் கூறப்பட்டக் கருத்துகளை, சிந்திக்காமல்…

Viduthalai

செங்கல்பட்டு மாவட்டக் கழக இளைஞரணியின் கலந்துரையாடல்: பிப். 21 இல் தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள முடிவு!

மறைமலைநகர், பிப்.3 செங்கல்பட்டு மாவட்டக் கழக இளைஞரணியின் கலந்துரையாடல் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் இளங்குயில் மழலையர் பள்ளியில் 1.02.2026 அன்று மாலை 5 மணி அளவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.அருண்குமார் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டக் கழகத் தலைவர்…

Viduthalai

கொள்கை ஆலமரமாக பழுதில்லாத விழுதுகளைத் தந்துள்ள ஆறுமுகனாருக்கு நல்ல அறக்கட்டளை அமைக்க வேண்டும்! பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும்!

ஆறுமுகனார் படத்தைத் திறந்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நினைவேந்தல் உரை! திருமழப்பாடி. பிப்,3 ‘‘‘கொள்கை ஆலமரமாக பழு தில்லாத விழுதுகளைத் தந்துள்ள  ஆறுமுகனாருக்கு நல்ல அறக்கட்டளை அமைக்க வேண்டும்! பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும்!” என்று முனைவர் அ.ஆறுமுகனார்…

Viduthalai

அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!

சென்னை, பிப்.3- தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கன், தி.மு.க.வின் நிறுவனர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர்…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் சிகிச்சை மூலம் மருத்துவ மாணவிக்கு மறுவாழ்வு அளித்தனர் சாதனை படைத்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு!

சென்னை, பிப்.3- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவைத் தடுக்க கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் அதிநவீன நரம்பியல் சிகிச்சை செய்து மாணவியின் உயிரைக் காப்பாற்றினர். அந்த மருத்துவப் பயனாளியை அமைச்சர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026