மாமல்லபுரத்தில் பன்னாட்டு சுற்றுலா உச்சி மாநாடு ரூ.23 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் 66 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
மாமல்லபுரம், பிப். 3- உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டை மாமல்ல புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சுற்றுலா துறையில் ரூ.22,795 கோடிக்கான முதலீடு, 66 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது…
சிறுசேரியில் சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 3- சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியில் ரூ.30 கோடி செலவில் தூர்வாரப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.2.2026) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…
துணை மருத்துவப் படிப்புகளிலும் நீட் தேர்வு நுழைவா? ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (31.1.2026)
காரைக்குடி திருச்சி ஈரோடு திருவண்ணாமலை நாகை சிதம்பரம் கும்பகோணம் புதுக்கோட்டை கோவை ராணிப்பேட்டை காஞ்சிபுரம் துறையூர்
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி என்சிசி ஏ.என்.ஓ. விற்கான பதவி உயர்வு
ஜெயங்கொண்டம், பிப்.3–- என்சிசி, ஏஎன்ஓ விற்கான பதவி உயர்வுகள் ராணுவ விதிகளின்படி குறிப்பிட்ட கால சேவை மற்றும் அடிப் படை பயிற்சியை முடித்த பிறகு ஏஎன்ஓ-களின் பதவி உயர்வு தொடர்பான அதிகாரப் பூர்வ தகவல்களை அந்தந்த என்சிசி மாநில இயக்குநரகம் அல்லது…
நகர்ப்புர வளர்ச்சி மேம்பாட்டிற்காக புத்தாக்கமான குடியிருப்புத் திட்டங்கள் அறிமுகம்!
சென்னை, பிப்.3- சென்னை பெருநகரம் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து அதில் பணியாற்றி வரும் மக்களின் வீட்டு வசதி தேவைகள் அதிகரித்து வருவதால் பல்வேறு குடியிருப்புத் திட்டங்கள் உருவாகி வருகிறது. நகர்ப்புர மக்களின் வாழ்விட குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரும்,…
”நாட்டு நலப்பணித் திட்டம் – தூய்மை இந்தியா இயக்கத்தின் விழிப்புணர்வு – 2026”
வல்லம், பிப். 3- நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ பற்றிய விழிப்புணர்வு முகாம் 22.01.2026 முதல் 24.01.2026 வரை நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சி முதல் நாள் நிகழ்வாக 22.01.2026 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில்…
3ஆவது பன்னாட்டு ஆராய்ச்சிக் கருத்தரங்கு
வல்லம், பிப்.3- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை (ECE) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் மற்றும் நிறுவன புதுமை குழு (IIC) இணைந்து செயற்கை நுண்ணறிவு…
துகள்கள் ஆராய்ச்சியில் சாதனைப் பெண்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹெலன் க்வின் (Helan Quinn). வயது: 74. இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைக்கும் அடிப்படைத் துகள்களைப் பற்றி, பல்வேறு முக்கிய இயற்பியல் கோட்பாடுகளை நிறுவி உள்ளார். உலகின் முக்கிய ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில், கல்வி கற்பித்து, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கி…
விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி – மகாஸ்வேதா தேவி
வங்க மொழி இலக்கிய உலகில் ரவீந்திரநாத் தாகூருக்கு அடுத்தபடியாக மிக உயர்ந்த இடத்தைப் பெற்றவர் இலக்கியப் போராளி மகாஸ்வேதா தேவி. இவரது தந்தை மணிஷ் கட்டக் - கவிஞர், நாவலாசிரியர். தாயார் தாரித்ரி தேவியும் எழுத்தாளர், சமூக சேவகர். அறிவார்ந்த சூழலில்…
செய்தியும் சிந்தனையும்… சினிமா டிக்கெட் மாதிரியா?
செய்தி: காணிப்பாக்கம் விநாயகரை அருகில் சென்று தரிசிக்க ரூபாய் 500 டிக்கெட்டாம்! சிந்தனை: இது என்ன சினிமா டிக்கெட் மாதிரியா?
