மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்து வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு…
புண்ணியம், சொர்க்கம்
புண்ணியம், சொர்க்கம் 10.06.1934 - குடிஅரசிலிருந்து... புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து.. நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு…
இராமாயணம்
10.06.1934- குடிஅரசிலிருந்து... தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு…
உலகச் செய்திகள்
டெக்சாஸ் பல்கலை.க்கு டெல் இணையர் ரூ.7,000 கோடி நன்கொடை வாசிங்டன், ஏப். 24- உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் டெல், அவரது மனைவி சூசன் டெல் இணைந்து வறுமையில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையை…
கடைசி நேரத்தில் வந்த 186 பேர்… இரவு 9 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு – தென்காசியில் நடந்தது என்ன?
தென்காசி, ஏப். 24- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட 235ஆவது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் காத்திருந்த 186 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதன் காரணமாகவே தென்காசி மாவட்டத்தில் மொத்தமாக…
உயரும் பெட்ரோல், டீசல் விலை – லிட்டருக்கு ரூ.28 உயர்கிறதாம்
புதுடில்லி, ஏப். 24- வரும் நாட்களில் எரிபொருள் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்திய நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயரக்கூடும் என்று முன்னணி உள்நாட்டு தரகு நிறுவனமான 'கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்'…
பெரியாரியத்தின் மிகப்பெரிய எழுச்சி!
தாழ்வில்லா வாழ்வு 1927-1973 முடிய உள்ள காலகட்டத்தைக் கணக்கீடாகக் கொண்டு பெரியாரியத்தின் எழுச்சியையும், தாழ்ச்சியையும் கணித்துப் பார்க்கலாம். 1879இல் தோன்றிய பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனை அவரது இளமை முதலே அவருள் முகிழ்ந்திருந்தாலும் 1926இல் அவர் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்னரே முழு ஈடுபாடாக,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் திருத்தம் காரணமாக 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்; இதுவே அதிக சதவீதம் வாக்களிப்பு என கூறுவதற்கு காரணம் என்கிறார்கள் தேர்தல் ஆய்வாளர்கள். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தமிழ்நாட்டில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.…
பெரியார் விடுக்கும் வினா! (1951)
சுயமரியாதை இயக்கக் கொள்கையும், திராவிடர் கழகக் கொள்கையும் சமுதாயத் துறையில் மக்களுக்கு உள்ள இழிவுகளையும், குறைபாடுகளையும் போக்குவதுதான் முக்கியமானதும், முதன்மையானதுமாகுமேயன்றி அரசியலைப் பற்றியதாகுமா? அரசியலைப் பற்றி நாம் பேசுவதனால் கூட சமுதாய நலனுக்கு ஆதரவாக இருக்கும் தன்மையில்தான் பேசுவோமே ஒழிய பதவிகளைப்…
