மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.அய். கோட்டா என்ற பெயரில் EWS பிரிவில் 497 உயர்ஜாதி பார்ப்பனர்கள் படித்த தில்லுமுல்லு! அதிர்ச்சியூட்டும் மோசடி!
புதுடில்லி, பிப்.3 நீட் முதுநிலை தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற உயர்ஜாதி ஏழை மாணவர்கள் என்.ஆர்.அய். ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. 3 ஆவது கட்ட கலந்தாய்வு முதுநிலை மருத்துவ படிப்பில் இடம்பெற 811 மாணவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள்…
அண்ணா நினைவு நாளில் அய்யா, அண்ணா வழி பயணிப்போம்!
அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய அறிக்கையின் தலைப்பு ‘‘அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!’’ என்பதே! அதன் விரிவாக்கமே ‘திராவிட மாடல்’ ஆட்சி!! தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா நினைவு நாள் அறிக்கை ‘‘அய்யா, அண்ணா வழியில் நம் பயணம் தொடரும்…
இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பு ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு மக்களவையில் கடும் அமளி!
புதுடில்லி, பிப்.3 இந்திய - சீன மோதலின்போது, சீனாவைச் சேர்ந்த நான்கு டாங்கிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக மேனாள் ராணுவத் தளபதி நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதையில் எழுதப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி கூறியதை அடுத்து, மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவையை…
பெண்ணையாறு நதிநீர் பிரச்சினை நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, பிப்.3 தமிழ்நாடு, கருநாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர்…
ஒன்றிய நிதி நிலை அறிக்கை அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை
மல்லிகார்ஜூன கார்கே புதுடில்லி, பிப். 3 ஒன்றிய நிதி நிலை அறிக்கை 2026 நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் வழங்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், "மோடி…
தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளும் பா.ஜ.க. – அ.தி.மு.க.வின் சதியை முறியடிப்போம் வாரீர்! தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
சென்னை, பிப்.3 ‘‘பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் நமக்கு எதிராகச் செயல் படுவதாக நினைத்து தமிழ்நாட் டின் வளர்ச்சியை மீண்டும் படு குழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம்’’ என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அண்ணா நினைவு நாளை முன் னிட்டு…
நாய்க்குத் துலாபாரம்!
தெலங்கானாவில் நடிகை டினா ஸ்ராவ்யா என்பவர் துலாபாரத்தில் நாய் வைக்கப்பட்ட காட்சிப் பதிவு பரவிய நிலையில், அதற்கு நடிகை விளக்கமளித்திருக்கிறார். தெலுங்கில் சமீபத்தில் வெளியான 'தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா.…
சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெ றிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
நன்கொடை
மாரியப்பா, (திருவரம்பூர் ஒன்றிய கழகத் தலைவர்) முதலாம் ஆண்டு நினைவு நாளை (3/2/2026) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாரியப்பன் துணைவியார் விஜயா மாரியப்பன், அவரது மகள் வெற்றி மணி, மருமகன் விமலேஷ், ஆகிய குடும்பத்தார்கள் ரூ.1000 நன்கொடையாக வழங்கினர்,…
