சென்னை மாநகராட்சியின் கவனத்துக்கு!
சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி அம்மன் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கோவில் வளைவு கட்டி வருகிறார்கள். சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் பினராயி விஜயன் தாக்கு
திருவனந்தபுரம், பிப்.3 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கேரளத்துக்கு எவ்வகை யிலும் பயனளிக்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் "கேரளத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் போக்கையே இன்று தாக்கல்…
அண்ணாமலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவியின் அத்துமீறல்!
சிதம்பரம், பிப்.3 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரு முறை தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்தை தேசிய கீதத்திற்குப் பிறகு பாட வைத்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். சிதம்பரம் அண்ணாமலைப்…
ரூ.200 லட்சம் கோடியை தொட்ட இந்தியாவின் கடன்..! வட்டி மட்டுமே ரூ.14 லட்சம் கோடி!!
புதுடில்லி, பிப்.3 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட், நாட்டின் நிதி நிலைமை குறித்த முக்கியத் தரவுகளைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இந்த நிதியாண்டில் நிலவும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, ஒன்றிய அரசு சுமார்…
அறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2026) அறிஞர் அண்ணா அவர்களின் 57-ஆவது நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: நீர்வளம் மற்றும் சட்டத் துறை…
தஞ்சையில் நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டிற்கு ரூ.10,000 நன்கொடை
தஞ்சையில் பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாநில மாநாட்டிற்குத் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் நன்கொடை ரூ.10,000த்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 3.2.2026)
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை
அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி சென்னை, பிப்.3 – வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை…
குரு – சீடன்!
மூச்சுவிடாது! சீடன்: தெருவுக்குத் தெரு அரசியல் தலைவர்களின் சிலையை வைத்து, சிலைக்கு மாலை அணிவிப்பது ஜனநாயகமே அல்ல என்று ‘தினமலர் வார மலர்’ (1.2.2026, பக்கம் 10) கேள்வி ஒன்றுக்குப் பதில் சொல்லியிருக்கிறதே, குருஜி! குரு: நடைபாதைகளில் எல்லாம் கோயில்க ளைக்…
தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடாம்! கூறுவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
புதுடில்லி, பிப்.2 தொழிற்சங்கங்களால் தொழில் வளர்ச்சிக்குக் கேடு என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கை. உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையை அலசி ஆராய்ந்து…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு வேறு என்ன சாட்சியம் தேவை? ஆந்திராவில் சாணியில் ஊறவைத்த கட்டையால் தாக்கும் விபரீதத் திருவிழா!
அமராவதி, பிப்.2 ஆந்திரா- ஒடிசா எல்லை யில் போண்டக்கட்டி, ஆந்திரா ஹால் என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக வினோதத் திருவிழாவை நடத்தி வரு கிறார்களாம். இளைஞர்கள் ஒருவரை, ஒருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது.…
