தி.க.வில் இணைந்த கோயில் தர்மகர்த்தா!-வி.சி.வில்வம்

தலைப்பே வித்தியாசமாக இருப்பதாக நினைக்க வேண்டாம். இந்தத் தமிழ்நாடே வித்தியாசமானது தான்! ஆன்மிகவாதிகள் கையெடுத்துக் கும்பிடவும், கால் வைத்துக் கோயிலுக்குள் நுழையவும்  உரிமைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் எனும் நாத்திகர். அதேபோல கடவுள் மறுப்புக் கூட்டத்திற்கு நன்கொடைகளை அள்ளித் தருபவர்கள்…

viduthalai

தனிமைப்படும் இந்தியா ஒருமித்த உலக ஆதரவை இழந்த வெளியுறவுக் கொள்கை ஒரு பார்வை!-பாணன்

காஷ்மீரில் பகல்காம் என்ற இடத்தில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் கொலை செய்து ஓராண்டு ஆகிவிட்டது. மிகவும் கொடூரமான இந்த மனிதப் படுகொலையை வார்த்தைகளால் எழுத முடியாது. இதை உண்மையில் உலக நாடுகள் கண்டித்திருக்க வேண்டும். இதற்கு இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்?…

viduthalai

சென்னை புறநகர் வழித்தடத்தில் விரைவில் தொடங்குகிறது 2-ஆவது ஏசி மின்சார ரயில் சேவை!

சென்னை, ஏப்.24 சென்னை புறநகர் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நகரின் இரண்டாவது குளிரூட்டப்பட்ட (AC) மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.  சென்னை அய்.சி.எப் (ICF) தொழிற்சாலையில் 12 பெட்டிகளுடன் இந்த புதிய…

viduthalai

2026 தேர்தலில் தான் வாக்குப் பதிவு அதிகம்

தமிழகத்தில் 1952-ஆம் ஆண்டு முதலான சட்டப்பேரவைத் தேர்தல்  வரலாற்றில் 2026 பேரவைத் தேர்தலில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் விவரம்: ஆண்டு மொத்த வாக்காளா்கள் வாக்குப் பதிவு  (சதவீதத்தில்) 1952      1,99,58,669             56.41 1957      1,75,14,993             …

viduthalai

வெடி விபத்தில் 14 பேர் பலி திருச்சூர் பூரம் திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து

திருவனந்தபுரம், ஏப்.24 வெடி விபத்தில் 14 பேர் பலியானதை தொடர்ந்து இந்த ஆண்டு திருச்சூர் பூரம் திருவிழாவில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதை…

viduthalai

குவிந்த பெண்கள் படை.. சத்தமின்றி வாக்குச்சாவடிகளில் திமுக செய்த சம்பவம்.. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் புது வியூகம்

சென்னை, ஏப்.24  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேற்று (23.4.2026) விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில், வாக்குச்சாவடிகளில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் மாற்றம் அரங்கேறியது. பொதுவாக ஆண்களின் ஆதிக்கக் களமாகக் கருதப்படும் வாக்குச்சாவடி முகாம்களில், இந்த முறை பெண்களே பெருமள வில் ஆக்கிரமித்து,…

viduthalai

சீராக அதிகரித்த வாக்குப்பதிவு எஸ்.அய்.ஆர். மிரட்டலுக்கு தமிழ்நாடு பணியவில்லை

சென்னை, ஏப் 24 தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்அய்ஆர்  நடவடிக்கைக்குப் பிறகு, தேர்தல் நடைபெற்ற புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த முறை பதிவான அதிகப்படியான வாக்குப்பதிவுக்கு, வாக்காளர் பட்டியலில்…

viduthalai

விடுதலை சந்தா

கிள்ளிவளவன் – ஆண்டாள் கிள்ளிவளவன் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா தொகையினை வழங்கினர்.

viduthalai

தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணம் ஏற்காடு தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு.. சாதித்த மலைக் கிராம மக்கள்!

ஏற்காடு, ஏப். 24 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் உள்ள ஒரு குக்கிராமம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்காடு தொகுதிக்குட்பட்ட கொம்புத்தூக்கி என்ற மலைக் கிராமத்தில்…

viduthalai