38ஆவது கேரள அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு முதல் பரிசு!
சென்னை, பிப்.4- 38ஆவது கேரள மாநில அறிவியல் மாநாட்டில் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மன்றம் முதல் பரிசை பெற்றது. அறிவியல் கண்காட்சி கேரளாவில் 38ஆவது மாநில அறிவியல் மாநாடு எர்ணாகுளம் செயின்ட் ஆல்பர்ட் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 30…
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடை பயணம்! செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை, பிப். 4- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் நோக்கத்தோடு செயல்படும் பாஜக அரசை கண்டித்து,…
தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தி.மு.க. மும்முரம்!
சென்னை, பிப். 4- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பக்கம், துணை முதலமைச்சர் உதயநிதி ஒருபக்கம் என தேர்தல் தொடர்பாக தொடர் சர்வேக்களை எடுத்து வரும் நிலையில், முதலமைச்சரின் மருமகன் சபரீசனும் தனது ‘பென்டீம்’ ஆட்கள் மூலம் பிரத்யேக சர்வேக்களை உடனுக்குடன் எடுத்து…
அரசியலும் பகுத்தறிவும் – அதுவே திமுக – அண்ணா!
03.02.2026 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள். அதை நினைவு கூறும் வகையில் மானமிகு ஆசிரியர் கி வீரமணி அவர்கள் அரசியலும் பகுத்தறிவும் - அதுவே திமுக என்ற தலைப்பில் அண்ணா அவர்கள் கூறிய சில கருத்துக்களை பார்க்கலாம். பாராளுமன்றத்…
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்
மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல் மூத்த கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் அவர்கள் வயதுமூப்பு, உடல்நலக் குறைவின் காரணமாகத் தனது 95-ஆம் வயதில் நேற்றிரவு (03.02.2026) காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறோம். ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, மாணவர்களின் கல்வி உரிமைக்காகக் குரல்…
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்! தமிழ்நாடு அரசின் முக்கிய உத்தரவு
சென்னை, பிப்.4- தமிழ்நாடு அரசு, ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனி குடும்பப் பாதுகாப்பு நிதி பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. இந்த நிதியை விடுவிப்பதற்கான அதிகாரத்தை மாவட்ட அளவிலேயே வழங்கி தமிழ்நாடு அரசு…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்
வல்லம். பிப்.4- தேசிய சாலை பாதுகாப்பு மாதம் - 2026 விழாவையொட்டி தலைக்கவசம், மற்றும் இருக்கைப் பட்டை அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தஞ்சை, கும்பகோணம், பட்டுக் கோட்டை…
தேசிய மாணவர் படை ‘ஏ’ சான்றிதழ் தேர்வு ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ஜெயங்கொண்டம், பிப்.4- தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்களுக்கான ‘ஏ’ சான்றிதழ் தேர்வில் 273 மாணவர்கள் பங்கேற்றனர். என்சிசி பிரிவில் இடம்பெற்றுள்ள பள்ளி மாணவர்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் ராணுவத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. என் சி சி சார்பில் ‘ஏ’ சான்றுத் தேர்வு…
இஸ்ரோவில் விஞ்ஞானி பணி
இஸ்ரோ - ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டரில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘சயின்டிஸ்ட் இன்ஜினியர்' பிரிவில் இ.சி.இ. 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, சிவில் 7, அக்ரிகல்சர் 6, ஓசோனோகிராபி 8 உட்பட மொத்தம் 49 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: எம்.எஸ்சி.…
திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) இளநிலை திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.…
