சென்னையின் 300 முக்கிய சாலைகளில் சித்திரங்கள், குறியீடுகளுடன் புதிய வழிகாட்டி பலகைகள் சென்னை மாநகராட்சி திட்டம்!

சென்னை, ஏப்.25- சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. இதன்படி, நகரின் 300 முக்கிய சாலைகளில் சித்திரங்கள் மற்றும் குறியீடுகளை அடிப்படையாக கொண்ட புதிய வழிகாட்டிப் பலகைகள் அமைக்கப்பட…

viduthalai

அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!

போர்ட் பிளேயர், ஏப்.25- அந்தமான் கடற்பகுதியில் நேற்று (24.4.2026) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. நேற்று (24.4.2026)அதிகாலை கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில்…

viduthalai

மணிப்பூரில் மீண்டும் வன்முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 3 பேர் பலி!

இம்பால், ஏப். 25- மணிப்பூரில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. நேற்று (24.4.2026)மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். உக்ருல் மாவட்ட மோதல்…

viduthalai

தேசிய நெடுஞ்சாலை கட்டுமான இலக்கில் ஒன்றிய அரசுக்குப் பின்னடைவு!

புதுடில்லி, ஏப். 25- கடந்த நிதியாண்டில் தேசிய நெடுஞ் சாலைகளை அமைப்பதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் ஒன்றிய அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிர்வாக அனுமதிகளைப் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதமே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

viduthalai

வருமான வரித்துறை சோதனை ஆதாரங்களை வெளியிட்ட செல்வப்பெருந்தகை

சென்னை, ஏப். 25- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதா? இல்லையா? என்ற சர்ச்சை தமிழ்நாடு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "நாங்கள் சோதனை நடத்தவே இல்லை" என்று வருமான வரித்துறை மறுப்பு…

viduthalai

வாக்குப் பதிவு மய்யத்தில் ஓட்டுப் போட்டதை காணொலியாக வெளியிட்ட த.வெ.க. நிர்வாகி! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, ஏப். 25- தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தடையை மீறி வாக்குப்பதிவு மய்யத்திற்குள் கைப்பேசி எடுத்துச் சென்று, தான் வாக்களித்ததை காணொலியாக வெளியிட்ட தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி சட்டமன்றத்…

viduthalai

தேர்தலுக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 14,508 சிறப்புப் பேருந்துகள் போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

சென்னை, ஏப். 25- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குத் திரும்புவதற்காக இன்று (25.4.2026) முதல் இரண்டு நாட்களுக்கு 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்து…

viduthalai

தொகுதி மறுவரையறை: பா.ஜ.க. போட்ட ‘நோ பால்!’ ஸ்டாலின் அடித்த ‘சிக்ஸர்!’ தி.மு.க. கூட்டணியின் பெருவெற்றி உறுதியானது எப்படி?

ராஜன் குறை கிருஷ்ணன் பேராசிரியர் அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி   தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் நிச்சயம் வித்தியாசமான தேர்தல்தான் இது. காரணம் இந்தத் தேர்தலில் போட்டி யாருக்கும், யாருக்கும் இடையில் என்பதிலேயே அனைத்துத் தரப்பினருக்கும் உடன்பாடு இருக்கவில்லை. தமிழ்நாட்டின் ஆளும்…

viduthalai

தமிழ்நாட்டிற்குள் பாசிசம் வராமல் தடுக்க– தி.மு.க. – 200 இடங்களுக்கு மேல் வெல்லும்! ஆ.இராசா எம்.பி. பேட்டி!

பெரம்பலூர், ஏப். 25– தி.மு. கழக துணைப் பொதுச்செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.இராசா. சொந்த ஊரான, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் கடந்த அய்ந்தாண்டுகளில் தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள எண்ணற்ற…

viduthalai

எந்த நீதிமன்றமும் ஒரு பெண் – சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, கருவை சுமக்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது!

உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு புதுடில்லி, ஏப்.25 ‘எந்த நீதிமன்றமும் ஒரு பெண், குறிப்பாக சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, கருவை சுமக்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது' என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தர விட்டுள்ளது. 15 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை…

viduthalai