அறிவில்லாததால்…
இந்திய ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும், சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும், சமூக இயல் வேறாகவும் இருந்து வர முடிகின்றது. ‘குடிஅரசு’ 6.6.1937
இயக்கத்தில் இணைந்த தோழர்களுக்கு இயக்க நூல் அன்பளிப்பு
கடலூர் மாவட்டத்தில் புதியதாக இயக்கத்தில் இணைந்த தோழர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் இயக்க நூல்களை வழங்கினார். உடன்: மாவட்ட தலைவர் தண்டபாணி, துணைத் தலைவர் மணிவேல், மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார்…
பட்டு : புதிய கண்டுபிடிப்பு
பட்டு நூலைப் பிரித்தெடுக்க அந்த புழுக்களை கூடுகளோடு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு அழிப்பார்கள்... அப்போதுதான் தேவையான பட்டு இழைகள் கிடைக்கும். ஆனால், இந்த உயிர்க்கொலை முறையினை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக மும்பை அய்.அய்.டியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மய்யம்…
மணியம்மாள் தருமராசன் 9ஆம் ஆண்டு நினைவு நாள்
தஞ்சை டாக்டர் தமிழ்மணி, வழக்குரைஞர் த.வீரசேகரன், த.ராஜேந்திரன் (லேட்), வழக்குரைஞர் த. சித்தார்த்தன், டாக்டர் த. அருமைக்கண்ணு ஆகியோரின் தாயார் மணியம்மாள் தருமராசன் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் (4.2.2026).
உச்சநீதிமன்றத்தில் மம்தா நேரில் தோன்றி வாதம்! எஸ்.அய்.ஆர்.மீது நேரடி குற்றச்சாட்டு!
புதுடில்லி, பிப். 5 வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் எஸ்அய்ஆர் பணி நடைபெற்று வருவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.…
தமிழ்நாடு மூதறிஞர் குழு The Tamil Nadu Intellectuals’ Forum சிறப்புக் கூட்டம்
நாள் : 07.02.2026 சனிக்கிழமை மாலை 6:00 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7. தலைப்பு: உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் ஜாதியப் பாகுபாட்டை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கிறதா? Does the Supreme Court support caste…
ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தென் மாநிலங்களை புறக்கணித்து வட மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியது
சென்னை, பிப்.5 ஒன்றிய அரசின் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மிகக்குறைந்த நிதியை ஒதுக்கிவிட்டு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பெரும் தொகையை வாரி வழங்கியிருப்பது…
‘வாஸ்கோடகாமா 11 மாதங்களில் இந்தியா வந்தார்; ஆனால் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல 2 ஆண்டுகள்’ மல்லிகார்ஜுனே கார்கே
இம்பால், பிப் 5 மணிப்பூர் பற்றி எரியும்போது ஒன்றிய அரசு அமைதி காத்ததாகவும், அம்மாநிலத்தை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றியதாகவும் மல்லிகார்ஜுனே கார்கே குற்றம் சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின்மீது பதிலளித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித்…
திருப்பத்தூருக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
திருப்பத்தூருக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், திராவிடமணி, கதிரவன், பொன்முடி, அகிலா, கலைவாணன், சிற்றரசு மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். (5.2.2026)
‘‘மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
சென்னை, பிப்.5 மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு. நம் திராவிட மாடலில்…
