பிரதமர் கூறும் ‘கடவுள்!’

தேசிய குடிமைப் பணிகள் நாள் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அது குறித்து ஒரு கோடிக்கும் அதிகமான அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். ‘‘தற்போதைய 21-ஆம் நூற்றாண்டு பெரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த காலகட்டமாகும். ஒவ்வொரு நாளும்…

viduthalai

மக்கள் கவலை நீங்க

நமது ‘அரசியல் வாழ்வு’ என்பதைப் பொது உடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால் தான் மக்கள் சமுதாயம் கவலையற்று - சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும். (‘விடுதலை’ 6.7.1972)

viduthalai

லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு: டிரம்ப் அறிவிப்பு

வாசிங்டன், ஏப். 25- லெப னான் - இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அதனை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28ஆம்…

viduthalai

அமெரிக்காவை விட்டு வெளியேற நினைக்கும் இந்தியர்கள்… காரணம் என்ன?

வாசிங்டன், ஏப். 25- பல காலங்களாக வேலைவாய்ப்பு மற்றும் சிறந்த வாழ்க்கை சூழலுக்காக இந்தியர்கள் அமெரிக்காவை ஒரு முக்கியமான இடமாக பார்த்து வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அங்கு வசித்துவரும் இந்தியர்கள் தற்போது திடீரென அந்நாட்டை விட்டு வெளியேற நினைப்பது ஏன்…

viduthalai

தருமபுரி ஒகேனக்கலில்… 9 ஆம் ஆண்டாக 72 இருபால் மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

ஒகேனக்கல். ஏப். 25- தந்தை பெரியார் கொள்கைகளை தொடர்ந்து மக்களிடையே கொண்டு செல்லும் ஒரு பரப்புரை உத்தியாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தருமபுரி, அரூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்…

viduthalai

பொருளாதார நெருக்கடி: உக்ரைனுக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி உதவி அய்ரோப்பிய யூனியன் ஒப்புதல்

கீவ், ஏப். 25- ரஷ் யாவுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடும் போர் புரிந்து வரும் உக்ரைன் நாடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நிதி நெருக் கடியில் சிக்கித் தவித்து வருகிறது. போருக்காகத் தன் கஜானாவைக் காலி செய்துள்ள…

viduthalai

ஜப்பானில் காட்டு தீ: 1100-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம் 2,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

டோக்கியோ, ஏப். 25- ஜப்பானின் இவாட் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டு தீ வேகமாக பரவி ஒட்சூச்சி நகரை நோக்கி பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அப் பகுதியில் வசிக்கும் 2500-க்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக வெளியேற்ற உத்தரவு…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – கள்ளக்குறிச்சி

கழகப் பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் பேரன்புடையீர், வணக்கம். 2026 மே 1 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கள்ளக்குறிச்சி, துருவம் சாலை நெல் & அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில்…

viduthalai

மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி படத்திறப்பு

26.4.2026 ஞாயிறு காலை 10 மணிக்கு மறைந்த பி.என்.ஆர்.அரங்கநாயகி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அவரது இல்லத்தில் லால்குடி மாவட்ட தலைவர் வீ.அன்புராஜா தலைமையில், திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் படத்தினை திறந்து வைக்கிறார். துறையூர் மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன், இலால்குடி…

viduthalai

கழகக் களத்தில்…!

30.4.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2596 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  * தலைப்பு:…

viduthalai