தமிழ்நாட்டில் எந்த வாக்குச் சாவடியிலும் மறுவாக்குப்பதிவுக்கான அவசியம் ஏற்படவில்லை! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, ஏப்.25 தமிழ்நாட்டில் எந்த வாக்குச் சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கான அவசியம் ஏற்படவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து…

viduthalai

இந்தியப் பொருளாதாரத்தில் கலவையான நெருக்கடி

புதுடில்லி, ஏப்.25 மேற்கு ஆசிய நெருக்கடியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கலவையான சமிக்ஞைகளை (கலவை யான நெருக்கடி) வழங்கி வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய ‘பொருளாதார நிலை’ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது,…

viduthalai

73 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை!

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கீது: புதுடில்லி, ஏப்.25 இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, மீண்டும் ஒருமுறை பதவி நீக்க தாக்கீதை –  காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 73 மாநிலங்களவை…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா (பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்) விளம்பரத்திற்கு ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் சார்பில் ரூ.76,13,129 செலவிட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம்…

viduthalai

பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ரூ.80 கோடியில் கட்டப்பட்டும் திறக்கப்படாத “90 டிகிரி” வினோத மேம்பாலம்!

அரசியல் மேடைகளில் 'டபுள் என்ஜின்' அரசின் வளர்ச்சி குறித்துப் பேசப்படும் வேளையில், மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலம் தற்போதைய நிர்வாகத்தின் மெத்தனப் போக்கிற்குச் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. அசீர்பாங் (Asheerbang) ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மேம்பாலம், அதன்…

viduthalai

கனவு இல்லமும்… கரியாகும் பகுத்தறிவும்!

ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்பு, வங்கிக் கடன்கள், உறவினர்களிடம் கையேந்திப் பெற்ற உதவிகள் என அனைத்தையும் திரட்டித் தான் ஒரு கனவு இல்லத்தை எழுப்புகிறான். அந்தச் சுவர்களில் சிமெண்ட் கலவையை விட அவனது குருதியும்…

viduthalai

அரித்துவாரில் பாழாய்ப்போகும் பாலும், நீரும்!

கடந்த ஏப்ரல் முதல் வாரம் நர்மதை நதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பசும்பாலை டேங்கர் லாரி மூலம் சாமியார் ஒருவர் ஊற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "யமுனைக்கு அபிஷேகம்" என்ற பெயரில் செய்யப்பட்ட இந்தச் செயல்,…

viduthalai

சாமியார்கள் ஜாக்கிரதை!

குஜராத் மாநிலம் சூரத் நகரில், ஜெயின் மதத்தைச் சேர்ந்த ஜெயின் சாமியார் ஆபாச காணொலிக் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் காவல் ஆணையரிடம் புகார்…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (30) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

அய்யன்காளி தன் இன மக்களை சமூகத்தில் ஒவ்வொரு துறையாகப் போராடி, போராடித்தான் வெற்றி பெற்றார். அடுத்து அவர் கையில் எடுத்தது அனைத்து இந்துக்களையும் கோயிலினுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்பது அனைத்து இந்துக்களுக்கும் அந்த உரிமை கிடைத்துவிட்டால் புலையர்களுக்கும், மற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கும்…

viduthalai

சுயமரியாதைச் சுடரா? மதமாற்றத் தடைச்சட்டமா? ‘ராம்நாம்’ சமூகத்தின் வாழ்வாதாரப் போராட்டம்!-புதூரான்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மதமாற்றம் அடைவதன் பின்னணியில் உள்ள சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எடுக்கும் முடிவுகள் எவ்வாறு அரசியல் மற்றும் மத ரீதியான விவாதங்களாக மாற்றப்படுகின்றன என்பதை மய்யப்படுத்தி…

viduthalai