உயிரியல் மய்யத்தில் வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அய்தராபாத்தில் உள்ள ‘செல்லுலர் மற்றும் மூலக்கூறு உயிரியல் மய்யத்தில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டெக்னீசியன்' பிரிவில் மொத்தம் 50 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு/ அய்.டி.அய். வயது: 18-28 (23.2.2026இன்படி) தேர்ச்சி முறை:…

Viduthalai

இந்திய அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு: 28,740 காலி பணியிடங்கள்; 10ஆம் வகுப்பு மட்டுமே தகுதி

இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் 2,009 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் குறித்த முழு விவரங்கள்: இந்திய அஞ்சல் துறையில் நாடு…

Viduthalai

முகம் காட்டும் இடங்களில் எல்லாம் முத்திரைப் பதிப்பவர் ஆசிரியர்!-வி.சி.வில்வம்

வழக்குரைஞர் மகாதேவன் இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்.... முகம் காட்டும் இடங்களில் எல்லாம் முத்திரைப் பதிப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதரைக் குறித்து அறிய சில மாதங்கள் ஆகலாம்; ஆனால் ஆசிரியர் குறித்து அறிய அரைமணி நேரம் போதும்! எதிர்மறை…

Viduthalai

அந்தோ பரிதாபம், ‘அய்யோ– மலை!’ – ஊசிமிளகாய் –

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவராக ஒரு ‘‘ட்ரம்மர் பாய்’’ (Drummer Boy)போல, நித்தியமும் ஊடகங்களின் வெளிச்சத்தில் 24 மணிநேரமும் ஏதாவது ஒன்றை அளந்து விட்டே அரசியலில் விளம்பர வியாதிக்கு ஆளானவர் அய்.பி.எஸ். அண்ணாலை! தமிழ்நாட்டின் முதலமைச்சர் கனவில் ஒரு காலத்தில் மிதந்து நனைந்தவர்…

Viduthalai

‘என் சகோதரர்’ ராகுல் காந்தியின் கேள்விகள்– ஒன்றிய பா.ஜ.க. அரசு ‘அலறல்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, பிப்.4 நாடாளுமன்றத்தில் “என் சகோதரர்” ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஏன் மத்தியில் ஆளும் பாஜக அரசு அச்சப்படுகிறது? என தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். சீனா ஆக்கிரமிப்பு, அமெரிக்காவு…

Viduthalai

நாமக் கடவுள் திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய்யா? விசாரணை ஆணையம் அமைக்கிறது ஆந்திர அரசு

திருப்பதி, பிப்.4 ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கலப்பட நெய் விவகாரம் தற்போது பேருரு எடுத்துள்ளது. இதில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க விசாரணை ஆணையத்தை அமைக்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கலப்பட நெய் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024…

Viduthalai

‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க. அரசு’ புரிகிறதா? சவக்குழியில் சமூகநீதி! பாரதீய ஜனதா அரசல்ல – பார்ப்பனீய ஜனதா அரசே! ‘அய்.அய்.எம்.’மில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சதவிகிதம் பூஜ்ஜியம்!!

புதுடில்லி, பிப்.4 இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுபவை இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (The Indian Institutes of Management – IIMs). ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த நிறுவனங்களின் ஆசிரியர் பணியிடங்கள் குறித்த புள்ளி விவரங்கள் அதிர்ச்சியையும், சமூக…

Viduthalai

தலைமைத் தேர்தல் ஆணையர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தகவல்

புதுடில்லி, பிப்.04 ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்’’ என்று மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா தெரிவித் துள்ளார். தேர்தல் ஆணையர் மேற்கு வங்கத்தில்…

Viduthalai

சீன ஊருடுவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழ்நாடு எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, பிப்.4 மக் களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…

Viduthalai

வள்ளலார் மீது ஸநாதன ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் இரவி! தமிழ் ஆன்மிக சமூகத்தின் கண்டனம்!

தைப்பூசத்தையொட்டி, ஆளுநர் ரவி  எண்ணற்ற பக்தர்களுடன், வள்ளலார் என அன்புடன் அழைக்கப்படும்  ராமலிங்க சுவாமிகளின்  வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி சன்னதிக்குச் சென்றார். ‘‘பாரதத்தின் ‘ஸநாதன’ மரபில், சுவாமி வள்ளலார் அவர்கள், நமது தேச வரலாற்றின் மிகவும் கடினமான காலகட்டத்தில்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026