பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா (திருச்சி – 28.1.2026)
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழாவில், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில் நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் சேர்க்கைப் பிரிவின் இணை இயக்குநர், முனைவர் டி. கிருஷ்ணகுமார், பள்ளியின் முதல்வர் முனைவர் க.…
இடைக்கால ஆணையை ரத்து செய்து மீண்டும் விசாரணை நடத்திட உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவு!
துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை அவசர அவசரமாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்து இடைக்காலத் தடை விதித்தது ஏன்? புதுடில்லி, ஜன.5 துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு சென்னை…
மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் பிப்.21: தஞ்சை மாநாட்டில் அதிகளவில் தோழர்கள் பங்கேற்க முடிவு!
மயிலாடுதுறை, ஜன.5 மயிலாடுதுறை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் குத்தாலத்தில் நேற்று (4.2.2026) காலை 11 மணியளவில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கழகக் காப்பாளர் சா.முருகையன், மயிலாடுதுறை கி.தளபதிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழகச் செயலாளர்…
கவிஞரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
ஈரோடு தமிழன்பன் குரல் தான் ஓய்ந்திருக்கிறது; கவிதைகள் அல்ல! புவி வாழ்க்கையில் மறைந்திருக்கலாம்; புகழ் வாழ்க்கையில் அல்ல!! சென்னை, பிப்.5 ‘‘தப்புத் தமிழன் தான் பெரியாரை தவறு என்று பேசுவான் என்று எழுதிய ஈரோடு தமிழன்பன், புவி வாழ்க்கையில் வேண்டுமானால் மறைந்திருக்கலாம்.…
இன்றைய ஆன்மிகம்
தெரிவித்தால் நல்லது! இன்றைய ராசிப்படி கடனை அடைக்கும் நாள்! (இன்று எவ்வளவுக் கடன் அடைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வங்கிகள் தெரிவித்தால் நல்லது.)
பணி நீக்கம்!
அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ‘வாசிங்டன் போஸ்ட்’, மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் மகன் இஷான் தரூர் உள்பட 300 பேர் வேலை இழந்துள்ளனர்.
கழகக் களத்தில்…!
6.2.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 185 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா முனைவர் நா.சுலோசனா (மாநிலத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)*ஒருங்கிணைப்பு:…
இலங்கை சிறையில் இருந்த தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை
ராமேசுவரம், பிப். 4- தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நெடுந்தீவு அருகே பாக் நீரிணை கடற்பகுதியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.…
அந்நாள் – இந்நாள்
வீரமாமுனிவர் நினைவு நாள் (04.02.1746) இத்தாலி நாட்டில் பிறந்த இவர், கத்தோலிக்க மதத்தைப் பரப்ப 1710-ஆம் ஆண்டு தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்த இவர் தொடக்கத்தில் தனது பெயரைத் 'தைரியநாதன்' என்று மாற்றிக்கொண்டார். பின்னர், தமிழின் மீது கொண்ட பற்றால் அதைத்…
அ.தி.மு.க. கூட்டணியில் 65 இடங்களை கேட்கும் பா.ஜ.க. 25 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. திட்டம்?
சென்னை, பிப்.4- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு, 25 தொகுதிகளை ஒதுக்கி சமாதானப்படுத்த அதிமுக திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 65 தொகுதிகள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில்…
