கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்கு மாநிலங்களவையில் புதிய தாக்கீது: 73 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து. * மும்பை டாக்சி ஓட்டுநர்கள் கட்டாயம் மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும், சட்டத் திருத்தம்…
பெரியார் விடுக்கும் வினா! (1952)
நவீன விஞ்ஞான வசதி பெற்றுவரும் இந்த அணுகுண்டுக் காலமாகிய இக்காலத்திலும் கூட நமது இழி தன்மை, துன்பம் நீங்க வழியில்லையா? இதனைச் சிந்தித்துப் பார்க்கச் சொல்வதுதான் திராவிடர் கழகத்தின் பணி. இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்கு விடுதலை தேடுவதேதான் அதன் குறிக்கோள் என்பதை இன்னும்…
நிதிஷ் குமாரின் அரசியல் வாழ்க்கையை பா.ஜ.க. முடித்துவிட்டது: தேஜஸ்வி விமர்சனம்
பாட்னா, ஏப். 25- பீகார் அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் செயல் தலைவருமான தேஜஸ்வி பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். நிதிஷ்குமார் பீகார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசின்…
தருமபுரி, ஒகேனக்கலில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
தருமபுரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (25.4.2026). ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை…
மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகங்களுக்குத் தீர்வு காண ‘1855’ இலவச உதவி எண் அறிமுகம்!
புதுடில்லி, ஏப்.25- இந்தியாவில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங் களைத் தீர்த்துக் கொள்ளவும், விளக்கங்களைப் பெறவும் '1855' என்ற புதிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மொழிகளிலும் சேவை: இந்த…
சென்னை அய்அய்டியில் 3 புதிய ஏஅய் (AI) பாடப்பிரிவுகள் அறிமுகம்!
சென்னை, ஏப். 25- தொழில்நுட்ப உலகில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு துறையில், பொதுமக்களும் மாணவர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் சென்னை அய்அய்டி-யின் ஸ்வயம் பிளஸ் (Swayam Plus) தளம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அய்அய்டி பிரவர்டக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனுடன்…
ஒரே மாதம்.. 46,750 ஊழியர்கள் பணிநீக்கம்… ஒட்டுமொத்தமாக களத்தில் குதித்த மூன்று பெரிய நிறுவனங்கள்!
மெட்டா நிறுவனம் மட்டும் ஏறத்தாழ 8,000 வேலைகளைக் குறைக்கத் தயாராகி வருகிறது. இது அதன் மொத்தப் பணியாளர்களில் சுமார் 10 சதவீதமாகும். ஏஅய் டேட்டா சென்டர்களை (செயற்கை நுண்ணறிவு தரவு மய்யங்கள்) அமைப்பதற்கான மிகப் பெரிய முதலீடுகள் காரணமாக தொழில்நுட்ப துறையில்…
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –
கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…
எவரைப் பாதிக்கும்?
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம்…
