ஒன்றிய அரசைக் கண்டித்து 12-ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
சென்னை, பிப்.5 ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய தொழிற்சங்கங்கள் சி.அய்.டி.யு, ஏ.அய்.டி.யு.சி, அய்.என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட 12 தொழிற் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர்களுக்கு எதிராக…
பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட ஆண் – பெரியார்
தந்தை பெரியாருடைய தேவை இன்றைக்கு மட்டுமல்ல – என்றென்றும் தேவை. அவர் 200 ஆண்டுகளுக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் கூறி சென்றுள்ளார். அதில் இன்றைக்குத் தேவையான கருத்துகளை மட்டும் எடுத்து கொள்ளலாம். திராவிட சித்தாந்தம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது பற்றி பேச…
‘இந்தியா’ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார் கு.செல்வ பெருந்தகை தகவல்
காஞ்சிபுரம், பிப்.5 காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை யில் நேற்று (4.2.2026) செய்தியாளர்களிடம் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழ் நாட்டில் 'இந்தியா' கூட்டணி வலிமையாக இருப்பதால், தமிழ்நாடு மக்கள் தங்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பதை பாஜக அரசு…
பா.ஜ.க.வுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை எங்கிருந்து வந்தது? சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் கேள்வி
சிறீவில்லிபுத்தூர், பிப்.5 சிறீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சண்முகத்திடம் ரூ.45.60 லட்சத்தை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்…
நிதி நிலை அறிக்கையில் எதுவுமே இல்லை ஒன்றிய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது!
திண்டிவனம், பிப்.5 ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது என்று திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமூக பாதுகாப்புத் திட்டங்களில் 1,82,967…
30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரபல அய்.டி. நிறுவனம் எடுத்த முடிவு! ஊழியர்கள் அதிர்ச்சி
வாசிங்டன், பிப்.5 அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஆரக்கிள் (Oracle). இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உலகளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் உள்ளது. இந்த…
ஆசிரியருக்குக் கடிதம்
தங்களது கைப்பேனாவாளால் என் நூல் பாராட்டும், வாழ்த்தும் பெற்றுவிட்டது! 27.1.2026 – ‘விடுதலை’யின் ஏட்டின் இரண் டாம் பக்க ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரை வரிசையில் – ‘பெரியார் பற்றிய சிறப்பான நூல் ஒன்று இதோ’ எனத் தலைப்பிட்டு, எனது ‘பெரியார் என்னும்…
இந்நாள் – அந்நாள்
‘பகுத்தறிவே பாதையமைக்கும்’ : டயர் கண்டுபிடிப்பாளர் ஜான் பாய்ட் டன்லப் பிறந்த நாள் இன்று (5.02.1840) "தேவையே கண்டுபிடிப்பின் தாய்" என்பார்கள். ஆனால், அந்தத் தேவையைச் சரியாக இனம் கண்டு, பகுத்தறிவோடு சிந்திப்பவர்களால் மட்டுமே உலகை மாற்றும் மாற்றங்களை நிகழ்த்த முடியும்.…
உலகம் எதிர்நோக்கும் பேராபத்து ‘தண்ணீர் பற்றாக்குறை’ நிலைக்கு உலகம் தள்ளப்படும்
அய்.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல் உ லகம் ‘தண்ணீர் திவால்’ நிலைக்கு தள்ளப்பட்டி ருப்பதாக அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. தண்ணீர் திவால் அறிக்கை ஒரு நபர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகச் செலவு செய்யும்போது, அவர் பொருளாதாரச்…
‘ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி’களிலும் சமூக அநீதி!
‘ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி’கள் என்பவை (‘EMRS’ – Eklavya Model Residential Schools) பழங்குடியினர் மாணவர்களுக்கு, குறிப்பாக தொலை தூரம் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்க உருவாக்கப்பட்ட ஒன்றிய அரசின் உறைவிடப் பள்ளிகள்…
