‘அயோத்திதாசர், தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி’ ஆகியோரின் படத்தினை வரைந்து வழங்கப்பட்டது

கருநாடக மாநிலம், கோலார் தங்கவயலில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவருக்கு  இந்திய பவுத்த சங்கம் (1907) ஒருங்கிணைப்பாளர் ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையின் நிறுவனர் அய்யாக்கண்ணு புலவர். தங்கவயல் அயோதிதாசர் ஆரம்பித்த சங்கம். பாலபோதியின் கொள்ளுப்பேத்தி சுஜாதா 12.9.2021 அன்று வரைந்த…

viduthalai

இந்திய ரயில்வேயில் இரண்டு சதவீதம் பணியாளர்களை குறைக்க உத்தரவு!

புதுடில்லி, ஏப்.25 இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில் இரண்டு சதவீதம், அதாவது 29,608 பணியாளர்களை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக 2026 ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி, தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன. புதிய ரயில்கள் மற்றும் கூடுதல்…

viduthalai

‘வெள்ளுடைவேந்தர்’ பிறந்த நாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயரின் (27.4.1852) பிறந்தநாளான ஏப்ரல் 27 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி மன்றம்…

viduthalai

தருமபுரி மாவட்டம் – ஒகேனக்கலில் 9ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தமிழர் தலைவர் வகுப்பெடுத்தார்

* தருமபுரி மாவட்டம் – ஒகேனக்கலில் 9ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் ‘‘ஹிந்து, ஹிந்துத்துவா, சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்.’’ என்னும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வகுப்பு நடத்தினார். * தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து…

viduthalai

மின் தளவாடங்களில் பழுது ஏற்பட்டால் 30 நிமிடத்தில் சரி செய்ய வேண்டும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை, ஏப்.25 மின் தளவாடங்களில் ஏற்படும் பழுதை 30 நிமிடங்களில் சரி செய்ய வேண்டும் என பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வீடு, அலுவலகங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது.…

viduthalai

வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்கள் முன்னிலையில் காப்பறைகள் திறக்கப்படும் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

சென்னை, ஏப்.25  தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை அன்று பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர் தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில் அவர்…

viduthalai

பஞ்சாப்பில் ‘ஆபரேஷன் தாமரை’ ஆம் ஆத்மி கட்சியை உடைத்த மோடி – அமித்ஷா கூட்டணி! 7 எம்.பி.க்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு

புதுடில்லி, ஏப்.25 மகாராட்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைத் தொடர்ந்து, தற்போது பஞ்சாப் மற்றும் டில்லியில் செல்வாக்குடன் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியிலும் பா.ஜ.க தனது 'ஆபரேஷன் தாமரை' திட்டத்தை அரங்கேற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட…

viduthalai

பிரதமர் மோடி குறித்து கார்கே கருத்துக்கு விளக்கம் அளிக்க 24 மணி நேரக்கெடு விதித்த தேர்தல் ஆணைய உத்தரவு முழுக்க உள்நோக்கம் கொண்டது

புதுடில்லி, ஏப்.25 பிரதமர் மோடி குறித்து கார்கே கருத்துக்கு விளக்கம் அளிக்க 24 மணி நேரக்கெடு விதித்த தேர்தல் ஆணைய உத்தரவு முழக்க உள்நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அகில இந்திய…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் வாக்குப் பதிவு அதிகரிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் வல்லுநர்கள் கணிப்பு

சென்னை, ஏப்.25 தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிக எண் ணிக்கையில் வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேர், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேர்,…

viduthalai