அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.12 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை, ஏப். 28-  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகள் மார்ச் முதல் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று (27.4.2026) மாலை நிலவரப்படி, மாநிலம் முழுவதும்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு சிங்கப் பெண் விருது!

திருச்சி, ஏப்.28-கல்வித் துறையில் சிறப்பாக செயலாற்றும் கல்வியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படும் அருந்தமிழ்ச் சங்கம் என்ற அரசு பதிவு பெற்ற அமைப்பு திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களுக்கு மருந்தியல் துறையில் கடந்த…

viduthalai

தடைக்கற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றிக்கொண்ட மருத்துவர் ஆதிரா

“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” - ஆதிரா போன்ற தன்னம்பிக்கைக்குப் பேர் போனவர்கள்தான் இந்த குறளுக்கு சரியான உதாரணம். தனது இருபது வயதில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விபத்தில் சிக்கி, வெண்டிலேட்டரில் இருந்து மீண்டும்,…

viduthalai

நக்சலைட்டாக இருந்து அமைச்சராக மாறிய சீதக்கா!

தெலங்கானா மாநில அமைச்சர் தனசாரி அனசூயா சீதக்கா, பெண்கள் தங்களுக்கு முன்னால் உள்ள தடைகளை உடைத்து சரித்திரம் படைக்க வேண்டும், என்று அறிவுறுத்துகிறார். பெண் தலைவர்களைக் கொண்டாடும் வகையில் யுவர் ஸ்டோரி டில்லியில் நடத்திய SheSparks 2026 நிகழ்வில் சிறப்பு விருந்தினராக…

viduthalai

இறுதி ஊர்வலங்களை முறைப்படுத்தவும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு பரிசீலிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை, ஏப். 28- மதுரை அருகே கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்பிணை மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இறுதி ஊர்வலங்களை முறைப்படுத்தவும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை…

viduthalai

புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி நீக்கம் ஒன்றிய அரசுக்கு வைகோ கடும் கண்டனம்!

சென்னை, ஏப். 28- புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்ச் மொழி நீக்கம் குறித்து ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிமுக பொதுச் செய லாளர் வைகோ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: புதுச்சேரியில் பிரெஞ்ச்…

viduthalai

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல்: ஒருவர் பிடிபட்டார்!

நாகப்பட்டினம், ஏப். 28- நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடுக் கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி, உடமைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில் கடற்கொள்ளையர் ஒருவரை மீனவர்கள் மடக்கிப் பிடித்து காவல்…

viduthalai

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஏப். 28- காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50ஆவது கூட்டத்தை, மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்கும் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய…

viduthalai

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடினார்!

கொடைக்கானல், ஏப். 28- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, சிறிய ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (27.4.2026) இரண்டாவது நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் அவர் உற்சாகமாக உரையாடினார். தமிழ்நாடு…

viduthalai

அரசு மருத்துவமனைகளை நாடும் மக்கள் 43 சதவீதத்துடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!

சென்னை, ஏப். 28- இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 43 சதவீதத்தைப் பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தேசிய புள்ளியியல் ஆய்வகம் (NSO) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.…

viduthalai