பா.ஜ.க.வின் ஆரிய மாடல்
மத்தியப் பிரதேசம் ஷிவானி தொகுதி பா.ஜ.க. தலைவர் தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது வணிக நிறுவனம் முன்பு இருந்த குப்பையை முதலில் அகற்றவில்லை என்று கூறி பலர் முன்பு அந்தத் தூய்மைப் பணியாளரை கடுமையாகத் தாக்குகிறார். இதுதான் பா.ஜ.க.வின் ஆரிய மாடல்…
‘திராவிட மாடல்’
தூய்மைப் பணியாளர்களின் சோர்வைப் போக்க அவர்கள் பசியின்றிப் பணியாற்ற காலை உணவுத்திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத்திட்டம் செயற்படுத்துவது ‘திராவிட மாடல்’ அரசு.
விதிகள் மற்றவர்களுக்கு– சலுகைகள் தங்களுக்கு?
‘‘நான் உண்மையிலேயே ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால், சங்கம் அனுமதிக்கவில்லை…” என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்தவுடன், பொறுப்பை முழுக்க “தொண்டர்கள்” மேல் தள்ளிவிட்டார். 75 வயது விதியைக் காட்டி பதினெட்டு தலைவர்களை வீட்டுக்கு அனுப்பினார்.…
பிரதமரின் ஜூம்லா பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைத்த கழகத் தலைவர்!
‘டபுள் என்ஜின்’ என்றாலே ஒரு என்ஜின் பழுதாகி விட்டது, இழுக்க இன்னொன்று தேவை என்பதுதானே பொருள்? தமிழ்நாட்டில் ‘சிங்கிள் என்ஜினே’ சிறப்பாக இருக்கிறது; நம்முடைய முதலமைச்சரும் சுயமரியாதையுடன் இழுக்கிறார்! சேலம், பிப்.10 ‘‘‘டபுள் என்ஜின்’ என்றாலே ஒரு என்ஜின் பழுதாகி விட்டது,…
விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய பிஜேபி அரசுக்குத் துணை போகும் அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து
சென்னை, பிப். 9- ‘விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு துணைபோகும் அதிமுகவின் போராட்டத்தைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2004ஆம் ஆண்டு…
திட்டமிட்டே நிதி நெருக்கடியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
சென்னை, பிப்.9- திட்டமிட்டே நிதி நெருக்கடியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். நிதி நெருக்கடி அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஜனவரியில் அரசு அறிவித்தது. இதற்காக…
திண்டுக்கல் கொ.சுப்பிரமணியம் இல்ல மணவிழா வரவேற்பு
திண்டுக்கல் பெரியார் பெருந்தொண்டர் வழக்குரைஞர் கொ.சுப்பிரமணியம் அவர்களின் மகன் மருத்துவர் சு.அறம், மருத்துவர் கீதா ஆகியோர் இல்ல மணவிழா வரவேற்பு மதுரை வேலம்மாள் மருத்துவமனை அய்டா ஸ்கட்டர் மகாலில் நடந்தது. கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வருகை தந்து, மணமக்கள் அருள்மதி-.விதர்சன்…
திருவெறும்பூர் மாரியப்பனின் நினைவேந்தல்
திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாரியப்பனின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மகளிர் பாசறை தலைவர்…
புற்றுநோய் சிகிச்சையில் நவீன முன்னேற்றங்கள்!
புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால் அது உயிர்க்கொல்லி நோய். அது உயிரைப் பறித்துவிடும் என்று அனைவரும் அச்சப்பட்டனர். ஆனால், நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக புற்று நோயால் பிழைத்து உயிர் வாழ்வோர் விகிதம் அண்மையில் அதிகரித்துள்ளது. கேள்வி: புற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும்…
தினமும் உங்கள் கண்களை எப்படி பராமரிப்பது
உங்கள் கண்களைத் தேய்க்க வேண்டாம் கைகளில் அழுக்கு, பாக்டீரியா மற்றும் தூசி இருக்கலாம், மேலும் இவை அனைத்தும் நீங்கள் அவற்றைத் தொடும்போதோ அல்லது தேய்க்கும்போதோ உங்கள் கண்களை அடையலாம். கண்களைப் பராமரிப்பதில் தொற்று மற்றும் எரிச்சலைத் தடுக்க உங்கள் கண்களைத் தொடுவதைத்…
