‘காசாவில் 14 கி.மீ நீள சுரங்கப்பாதை தகர்ப்பு’ – இஸ்ரேல் ராணுவம்
'காசாவில் 14 கி.மீ நீள சுரங்கப்பாதை தகர்ப்பு' - இஸ்ரேல் ராணுவம் ஜெருசலேம், ஏப். 28- வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள நிலத்தடி சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF)…
குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது விஜய்க்கு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம்!
சென்னை. ஏப். 28- தமிழ் நாடு அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் (Child Rights Observatory) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் விஜய் வெளியிட்ட காணொலி ஒன்றில், குழந்தைகள்…
உலகின் மிகச்சிறிய கிராமம்: ஒரு பெண்ணுக்காக இயங்கும் அமெரிக்காவின் மோனோவி கிராமம்!
வாசிங்டன், ஏப். 28- ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தாலே ஆச்சரி யப்படும் இந்த காலத்தில், ஒரு கிராமத்திற்கே ஒரே ஒரு நபர் மட்டுமே வசிப்பது சாத்தியமா? அமெரிக்காவின் நெப் ராஸ்கா மாகாணத்தில் உள்ள மோனோவி (Monowi) கிராமம் இந்த அதிசயத்தை…
போர் நிறுத்தம் – ஹார்மூஸ் நீரிணை, அணுசக்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் 3 நிபந்தனைகள்
டெஹ்ரான், ஏப். 28- அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கு இடையே 2ஆம் கட்டப் பேச்சு வார்த்தை நடைபெறாததை தொடர்ந்து, ஈரான் இந்த அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது.…
மனிதர்கள் 200 ஆண்டுகள் வாழ முடியுமா? விஞ்ஞானிகள் ஆய்வில் முக்கிய திருப்பம்
மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 70-73 ஆண்டுகளாக உலக அளவில் உள்ளது. மனிதர்கள் முதிர்வடைவதை தாமதப்படுத்தி ஆயுட்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக விஞ்ஞானிகள் சமீப காலமாக தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில், விஞ்ஞானிகளின் ஆய்வில் முக்கிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.…
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகப் போவதில்லை! டில்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!
புதுடில்லி, ஏப். 28 – ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன், சி.பி.அய். மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகப் போவதில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் முதலமைச்சர்…
கல்லக்குறிச்சியில் தமிழர் தலைவர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு!
தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்! 1.5.2026 அன்று கல்லக்குறிச்சியில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறைக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையில், மாநில கழக மருத்துவரணிச் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், காப்பாளர் ம.சுப்பராயன், பொதுக் குழு உறுப்பினர்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 38ஆவது ஆண்டு விழா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) 38ஆவது ஆண்டு விழா நாள்: 30.4.2026 வியாழக்கிழமை நேரம்: மாலை 5 மணி இடம்: பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், தஞ்சாவூர் தலைமை: வேந்தர் தகைசால் தமிழர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்…
கழகக் களத்தில்…!
29.4.2026 புதன்கிழமை கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அறிவார்ந்த பட்டிமன்றம் தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி,…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – கள்ளக்குறிச்சி
நாள்: 1.5.2026 வெள்ளிக்கிழமை (ஒரு நாள்) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்: நெல் & அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபம், துருகம் சாலை, கள்ளக்குறிச்சி
