பாடல்கள் பாடுவதில் தகராறு வடகலை – தென்கலை பிரிவினர் மோதல் – பரபரப்பு

காஞ்சிபுரம், ஏப்.29 காஞ்சிபுரம் வரதரானர் பெருமாள் திருக்கோவிலில்  பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து வடகலை தாதாச்சாரியாரி பிரிவினர் ‘ஸ்தோத்திரப் பாடல்’ பாடுவதை வழக்கமாகவும் உரிமையாகவும் கொண்டுள்ளனர். இந்த நிலையில் வடகலை தாதாச்சாரியார் பிரிவினர் ‘ஸ்தோத்திரப் பாடல்’ பாடுவதில் தங்களுக்கும் உரிமை வழங்க…

viduthalai

இந்து கோவில்களுக்குள் மாற்று மதத்தினர் வழிபாடு விஜய்யின் ஆன்மிகப் பயணம்; சட்ட விதிகள் சொல்வது என்ன?

தூத்துக்குடி, ஏப்.29 தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் ஷீரடி சாய் பாபா கோவில்களுக்குச் சென்றது பெரும் விவாதங்களை உருவாக்கி யுள்ளது. குறிப்பாக, மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள்…

viduthalai

உயர்நீதிமன்றங்களிலும் கோயில்களிலும் தமிழ்

‘தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் வர வேண்டும்’ என்றும், ‘உயர்நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும்’ என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சென்னை பெரியார் திடலில் 25.12.1980அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் வழிபாட்டுரிமை மாநாடு தவத்திரு…

viduthalai

மக்கள் திருந்தாதவரை

மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்து விட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர,…

viduthalai

மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்தால் விற்பனை உரிமம் ரத்து! உணவுப் பாதுகாப்பு துறை எச்சரிக்கை

சென்னை, ஏப்.29 முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் மாம்பழத்தைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. மாம்பழம் என்றாலே அனை வருக்கும் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழம் தான். இருப்பினும் பல மாவட்டங்களில் மாம்பழ விளைச்சல்…

viduthalai

மே ஒன்றாம் தேதி முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும் – பிரதீப் ஜான்

சென்னை, ஏப்.29 தமிழ்நாட்டில்  ‘அக்னி நட்சத்திரம்’ தொடங்குவதற்கு முன்பாகவே பல மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், சென்னையில் நாளை மறுநாள் (1.5.2026) முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தனியார்…

viduthalai

‘‘தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்தவர்!’’

‘‘தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்தவர்!’’ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! சென்னை, ஏப்.29 புரட்சிக்கவி ஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை யொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நெகிழ்ச்சியான முறையில் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது ‘எக்ஸ்’…

viduthalai

தாராளமாகப் புழங்கும் கலப்படப் பொருள்கள்

புதுடில்லி, ஏப்.29 கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இந்தியாவின் பல் வேறு மாநிலங்களில் கலப்படப் பொருட்கள் தொடர்பான நட வடிக்கைகளில் பெரும் அளவிலான போலி உணவு, மருந்து மற்றும் அன்றாடப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தலைநகர் டில்லியில் போலி சென் சோடைன்…

viduthalai

சொந்த வெளியுறவுக் கொள்கைக்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்கும் அவலம்! பா.ஜ.க. அரசால் முடங்கும் சபஹார் துறைமுகத் திட்டம்

புதுடில்லி, ஏப்.29 ஈரானின் சபஹார் துறை முகத் திட்டத்தின் மீது இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த தடைகளிலிருந்து விலக்கு அளிக்கும் காலக்கெடு வை, கடந்த 26.4.2026 அன்று அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஈரானின் சபஹார் துறைமுக விவகாரம் குறித்து அமெரிக்கா, ஈரான் ஆகிய…

viduthalai

இதோ ஒரு ‘‘புரட்சிக்கவிஞர்’’ – வாழ்த்தி வளருவோம், வாருங்கள்! – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

திராவிடம் தந்த ஒப்புவமையற்றக் கவிஞர் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களது 136 ஆவது பிறந்த நாள் இன்று! இணையற்ற சாதனை ஆட்சியாம், நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியில், அந்த ஒப்பற்ற புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை ‘தமிழ்…

viduthalai