‘ஆயிரம் கனவுகளின் விமானம்’ இந்தியா மற்றும் ஆசியா புத்தகச் சாதனை நிகழ்வு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்
தஞ்சாவூர், பிப்.10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, "ஆயிரம் கனவுகளின் விமானம்" என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா புத்தக சாதனை முயற்சியாக…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் சாதனை!
வல்லம், பிப்.10- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் (கேம்ஸ்) இரண்டாம் இடம் பிடித்து இப்பாலிடெக்னிக்கு பெருமை சேர்த்தனர். பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் உடல்நலம் மற்றும் ஆளுமை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு விளையாட்டுப்…
165 ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதல் பெண் எழுத்தாளர் முக்தா சால்வே எழுதிய கட்டுரை ‘மகர்’ மற்றும் ‘மாங்’ மக்களின் பெருந்துயரம்!
தமிழாக்கம்: சங்கமி கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்து அவர் எழுதியுள்ள கட்டுரை எனினும், அன்றைய கொடுமைகளை - குமுறல்களை அறிந்துகொள்ள ஒரு பெண் எழுதியுள்ள இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது. இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் - பார்ப்பனியத்தால் எப்படி…
25 ஆயிரம் டன் தங்கத்தை சேமித்து வைத்து இருக்கும் இந்தியப் பெண்கள் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகளைவிட அதிகம் மும்பை, பிப். 10 இந்திய மக்கள் தான் அதிக அளவில் வீட்டில் தங்கத்தை சேமித்து வைத்திருப் பதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது உலகத்தின் பெரும் முதலீடு என்றால் அது தங்கம் தான். அமெரிக்க…
கருநாடகாவில் ஜாதியப் பாகுபாடுகளை தடுக்க தனிச் சட்டம் அமைச்சர் தகவல்
பெங்களூரு, பிப்.10 அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்த பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா ஜாதி பாகுபாட்டின் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, கருநாடகாவில் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாடுகளை தடுக்க ரோஹித் வெமுலா பெயரில் தனிச்சட்டம்…
ரூ.54 ஆயிரம் கோடி டிஜிட்டல் மோசடி “இது ஒரு வழிப்பறி கொள்ளை” உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி; ஒன்றிய அரசுக்கு முக்கிய உத்தரவு
புதுடில்லி, பிப்.10 நாடெங்கும் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ உள்ளிட்ட இணையதள மோசடிகள் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று (9.2.2026) மிக முக்கியமான கருத்துக்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. ரூ.54 ஆயிரம் கோடி கொள்ளை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய் மால்யா மற்றும் என்.வி.அஞ்சாரியா…
முத்தமிழறிஞர் முதலமைச்சராக முதன்முதல் பொறுப்பேற்ற நிகழ்வு (10.2.1969)
தோற்றத்தில் தொன்மைச் சிறப்பும் வாழ்வியல் தளத்தில் அறிவார்ந்த கருத்தியலுடன் அற்றை காலத்து நிலையில் அறிவு வழியில் பயணித்த தனித்துவம் படைத்த திராவிடர் பேரினம், ஆரிய வந்தேரி இனத்தினரால் வஞ்சகம், சூழ்ச்சி, புராணம், இதிகாசம் எனும் திட்டமிட்ட பொய்யான ஸநாதன மதக் கருத்தியலால்…
தந்தை பெரியார் துருக்கி சென்றடைந்த நாள் இன்று (10.2.1932)
வரலாற்றுச் சிறப்பு மிக்க துருக்கி நகரமான கான்ஸ்டாண்டிநோபிலுக்கு (தற்போது இஸ்தான்புல்) தந்தை பெரியார் சென்றடைந்த நாள் இன்று (10.02.1932). பழமைவாத கொள்கையை மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கும் ஒட்டாமன் மன்னராட்சியை புரட்சி மூலம் முடிவிற்கு கொண்டு வந்து சோசலிச அரசை நிறுவனார் துருக்கி…
கேள்விகளுக்குப் பதிலளிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன்?
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதம் ஒன்றில் ராகுல் காந்தி வெளி நாடு பயணம் குறித்து விமர்சித்தார் பாஜக செய்தித் தொடர்பாளர். அதற்குக் காங்கிரஸ் சார்பில் பேசியவர் பிரதமர் பயணம் குறித்து கேள்வி எழுப்பியபோது – இது ஏற்ெகனவே முடிவு செய்யப்பட்ட…
ஒழுக்கம் – ஒழுக்க ஈனம்
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுங்கீனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படு கிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை. ‘குடிஅரசு’ 4.6.1949
