கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மதுபான கொள்கை ஊழல் வழக்கு விவகாரம்; டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராக மாட்டேன்: நீதிமன்றத்தை புறக்கணித்து கெஜ்ரிவால் கடிதம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1954)
இன்று தோன்றி வரும் எந்த இயக்கமும், பழைமையாக இருந்துவரும் எந்த இயக்கமும் ஓர் அளவுக்காவது சுயமரியாதைத் தத்துவங்களை தன்னகத்தே கொண்டு தான் செல்வாக்கும் பெற முடிகின்றது. இதுவன்றி எந்த மக்களாவது இவர்களை சீண்டுவார்களா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1,…
நன்கொடை
* தான் பார்த்த கடந்த 25 ஆண்டுகளாக தமிழர் தலைவரின் தொண்டினைப் பாராட்டி திருச்சி ச.மணிமொழி பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.3000 வழங்கினார். நன்றி! நன்கொடை * பெரியார் பெருந்தொண்டர் வியாசர்பாடி ஏ.தணிகாசலத்தின் 97ஆவது பிறந்தநாள் நன்கொடையாக சாமி கைவல்யம் முதியோர்…
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் உருவான புதிய கிளைக்கழகம்
ஆவடி, ஏப். 28- ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 06-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழகச் செயலாளர் க.இளவரசன் கலந்துரையாடல் கூட்டத்தின்…
மலேசியா முதுபெரும் பெரியார் தொண்டர் கெ. வாசு அவர்களின் இரங்கல் கூட்டம்
மலேசியா, ஏப். 28- மலேசியா தாப்பா நகரில் அண்மையில் காலமான முதுபெரும் பெரியார் தொண்டர் கெ. வாசு அவர்களின் இரங்கல் கூட்டம் 25.4.32026இல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் மற்றும் பேரா மாநிலத்தைச் சார்ந்த பெரியார் தொண்டர்கள் மற்றும் அவரின் உறவினர்கள்…
தாம்பரம் தா.ஜெய்கணேஷ் நினைவேந்தல்
தாம்பரம், ஏப். 28- 23.4.2026 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலைய விற்பனையாளர் ஜெ.சாந்தாவின் ஜெ.கோமதியின் தந்தையுமான தா.ஜெய்கணேஷ் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் தாம்பரம் மாவட்டத்…
தஞ்சை பிரவுசர் புத்தக உலகத்தில், உலகப் புத்தக நாள், பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்கம்
தஞ்சாவூர், ஏப். 28- தஞ்சை பிரவுசர் புத்தக உலகத்தில் பாரதி தாசன் பிறந்த நாளை முன்னிட்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. பேராசிரியர் குட்டிமணி வரவேற்றார். குந்தவை நர்சிங் கல்லூரியின் நிர்வாக அலுவலர் பாஸ்கர் அவர்கள் தலைமை வகித்தார். மன்ணை…
சின்னவடவாடி கா.அறிவழகன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்!
சின்னவடவாடி கா.அறிவழகன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்! கடலூர் மாவட்டம், விருத் தாசலம் கழக மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியத்தைச் சேர்ந்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கா. அறிவழகன் (வயது 30), நேற்று (27.4.2026) அதிகாலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற…
சீரிய கொள்கைப் பாடகர் தேனிசை செல்லப்பா மறைவு! கழகத் தலைவர் இரங்கல்
தலை சிறந்த பாடகரும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக் களத்தில் இசைமூலம் தொண்டாற்றியவருமான தேனிசை செல்லப்பா (வயது 85) அவர்கள் நேற்று (27.4.2026) காலமானார் என்ற செய்தியை அவரது மகன் இளங்கோ செல்லப்பா மூலம் அறிந்து மிகவும் வருந்துகிறோம். வெண்கல நாதக் குரலால்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும்.…
