புதிய ஆட்சியினுடைய அத்தியாயம் என்பது மீண்டும் ‘திராவிடல் மாடல்’ ஆட்சிதான்!
கோட்டை என்பது ‘திராவிட மாடலு’க்கு உரியதாகத்தான் அமையும்; மற்றவர்கள் கட்டுவது என்பது மனக்கோட்டைதான்! புதிய ஆட்சியினுடைய அத்தியாயம் என்பது மீண்டும் ‘திராவிடல் மாடல்’ ஆட்சிதான்! சென்னை, ஏப்.29 ‘‘கோட்டை என்பது ‘திராவிட மாடலு’க்கு உரியதாகத்தான் அமையும்; மற்றவர்கள் கட்டுவது என்பது மனக்கோட்டைதான்!…
வற்றா ஊற்று!
வற்றா ஊற்று! புரட்சிக்கவிஞர் இவர்! புராணப் புரட்டுகளை புரட்டித் தள்ளிய ‘புல்டோசர்!’ புதுமைகளைத் தேடித் தேடி சேகரித்த புத்தகத் தேன்கூடு! மயிலம் துதி யமுது பாடிய இந்தப் புலவரை புயற் காற்றாய் புரட்டியது மயிலாடுதுறையில் மழையாய்க் கொட்டிய தந்தை பெரியார்தம் பகுத்தறிவுப்…
‘திராவிட மாடல்’ ஆட்சிக்கும்-முதலமைச்சருக்கும் பாராட்டு கலந்த வாழ்த்துகள்!
‘இரட்டை என்ஜின்’ ஆட்சிகளில் ‘ஒற்றை இலக்க’ பொருளாதார வளர்ச்சி – ‘ஒற்றை என்ஜின்’ ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ‘இரட்டை இலக்க’ பொருளாதார வளர்ச்சி! வெறும் ஓட்டுக் கண்ணோட்டத்தோடு – குறுகிய நிலையில் பார்க்காமல் நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், எவரும்…
சென்னை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்பு அறிமுகம்
சென்னை, ஏப்.28- சென்னை பல்கலைக்கழகத்தில் இயங்கும் பல்வேறு துறைகளிலும், டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை, ‘நிலையான வளத் திட்டல் மற்றும் மேலாண்மைக் கான புவி அறிவியல் முறைகள்' என்ற, ஓராண்டு புதிய டிப்ளமோ படிப்பை அறிமுகம்…
புதுவை பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம் – தி.மு.க. போராட்டம் அறிவிப்பு!
புதுச்சேரி, ஏப்.28 புதுச்சேரியில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டு முதல் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி, பள்ளிகளில் ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…
புத்தகப் புரட்சி! - கவுதம் ராஜ்
தாழ்ந்துகிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தனது செயல்பாடுகளால் தன்மானம் மிக்க சமூகமாக உருமாற்ற உழைத்தவர் தந்தை பெரியார். அவரது பிரதான அரசியல் செயல் பாடுகளாகச் சொற்பொழிவும், போராட்டங் களும், செய்தித்தாள் நடத்துவதுமாக இருந்தாலும், தன்னுடைய கருத்துகள் பல தரப்பு மக்களையும் சென்றுசேர, பதிப்புத்…
சட்டத்துறையில் பாலின நீதி சாத்தியமாகுமா?
வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவு இந்திய நீதித் துறையில் பெண்களின் பங்கேற்பு என்பது போராட்டங்களாலும் அசாத்திய உறுதியினாலும் கட்டமைக்கப்பட்டது. இன்றைக்கு நாம் காணும் நிலையை அடையப் பல கட்டங்களைக் கடந்து வர வேண்டியிருந்தது. 1879ஆம் ஆண்டு சட்டத்…
புதுவை மாநிலத்திலும் ஹிந்தித் திணிப்பா?
ஒன்றிய பிஜேபி அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் ‘மும்மொழி’ என்ற பெயரால் ஹிந்தியை (சமஸ்கிருதத்தை)த் திணிப்பதுதான். என்ன ஆட்டம் போட்டாலும் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் மட்டும் அது எடுபடாது. காரணம் ஹிந்தி என்ற ஒரு மொழிமீது உள்ள…
இதுவா ஜனநாயகம்?
இன்றைக்கும் கடவுளுக்குச் சோறு ஊட்டி, கலியாணம் செய்து வைப்பவனும், பார்ப்பான் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுபவனாகப் படித்த மேதாவியும், படிக்காத முட்டாளும் இருந்துவருகிற இந்த நிலையில், இது எப்படி உண்மையான, யோக்கியமான, நாணயமான ஜனநாயகம் ஆகும்? (‘விடுதலை’ 11.3.1967)
கோடை வெப்பம் – மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
சென்னை, ஏப். 28- தமிழ் நாட்டில் கோடை வெப்பம் உச்சம் அடைந்திருப்பதால் மருத்துவ மனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இலவசமாக வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டின் கோடைகாலம் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி, தற்போது உச்சக் கட்டத்தை…
