தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மே 4-இல் வாக்கு எண்ணிக்கை – 234 தொகுதிக்கும் வெளிமாநில அய்ஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
சென்னை, ஏப்.30 தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பணிகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதை உறுதி செய்ய, இந்திய தேர்தல் ஆணையம்…
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை
சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு நீர் திறப்பு! புழல், ஏப்.30 சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் நீர்மட்டம் சரிந்து வருவதைத் தொடர்ந்து, அதனைச் சரிசெய்யவும், வெயிலால் நீர் ஆவியாவதைத் தவிர்க்கவும் சோழவரம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர்…
மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்க கருநாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
சென்னை,ஏப்.30 மே மாத பங்கீடாக காவிரி ஆற்றில் 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கருநாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீரை கருநாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்…
தமிழ்நாடு தேர்தல்
இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடுவதில் தாமதம் – தேர்தல் ஆணையம் மீது அரசியல் கட்சிகள் கண்டனம் சென்னை, ஏப்.30 தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல நாட்கள் கடந்த நிலையிலும், இதுவரை இறுதி வாக்குப்பதிவு குறித்த முழுமையான தரவுகளை இந்திய தேர்தல்…
3-ஆவது மகப்பேறுக்கும் ஓராண்டு விடுப்பு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
விழுப்புரம், ஏப்.30 திண்டிவனம் மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாயி நிஷா என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை ஓராண்டு மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், மாவட்ட முதன்மை நீதிபதி…
வாக்கு எண்ணும் செயல்முறை குறித்து பயிற்சி
நேற்று (29.04.2026), தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மைச் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த பயிற்சியில் கலந்து கொண்டு, தேர்தல் நடத்தும்…
மேற்கு வங்கத் தேர்தலில் 93% வாக்குப்பதிவு வன்முறை, முறைகேடு புகார்களுக்கிடையே முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தல்!
கொல்கத்தா, ஏப்.30 மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசியல் மோதல்களுக்கு மத்தியில் நேற்று (29.4.2026) நிறைவடைந்தது. இந்த இறுதிக்கட்டத் தேர்தலில் 92.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக…
மகாராட்டிராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி கட்டாயம் சோதனையில் ஈடுபட குழு அமைப்பு
மும்பை, ஏப்.30 மராட்டியத்தில் வருகிற 1-ஆம் தேதி முதல் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி அடிப்படை அறிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு புலம்பெயர்ந்த ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் உள்ளூர் ஓட்டுநர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.இந்த நிலையில் மாநில போக்குவரத்து…
“தேர்தல் கால நிம்மதி முடிந்தது; விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ கிளம்பிவிட்டது” ராகுல் காந்தி எச்சரிக்கை!
புதுடில்லி, ஏப்.30 அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரப் போவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒன்றிய அரசைச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்'…
ஒன்றிய பிஜேபி அமைச்சரின் மூடத்தனமான பேச்சு – கருத்து!
இந்தியாவே கோடை வெப்பத்தில் தகித்து வரும் நிலையில், ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கோடை வெப்பத்தைத் தணிக்க ஒரு விநோதமான ஆலோசனையை வழங்கியுள்ளார். மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தனது பாக்கெட்டில் இருந்து…
