உச்சநீதிமன்ற பதிவாளர் பிரிவு அமலாக்கத்துறைக்கு ஆதரவாக செயல்படுகிறதா? தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்; விசாரணைக்கு உத்தரவு
புதுடில்லி, மே 5- ஆயுஷி மிட்டல் என்ற பெண் சுமார் ரூ.37,000 கோடி முதலீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபரான இவர் பிணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்துறையை தரப்பாகச் சேர்க்கவும், இதுகுறித்து அமலாக்கத் துறைக்கு…
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மே 5- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் திமுகவிற்கு ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்காததால், முதலமைச்சர் பதவி விலகல் கடிதத்தை தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களுக்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பியுள்ளர் மு.க.ஸ்டாலின். ஆளுநர்…
வேந்தரும் – பேரரசும்! பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா!-பேரா. நம்.சீனிவாசன்
வேந்தரும், பேரரசும் கலந்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விழா ஏப்ரல் 30 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. வேந்தர் என்பது பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி .வீரமணி அவர்களைக் குறிக்கும். பேரரசு என்பது…
தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்! சிறப்பான ஆட்சியைத் தந்த நாம் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! சென்னை, மே 5– மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் எனவும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்றும், சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் எனவும்,…
ஜனநாயக மரபுப்படி தனிப்பெரும்பான்மை இல்லாவிடினும் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கவிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம் என்று சூளுரைத்து நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம் என்று சூளுரைத்து நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின்! ஜனநாயக மரபுப்படி…
வன்முறையிலும் கல்லாக் கட்டும் பா.ஜ.க. ரூ.947 கோடி நிவாரண நிதியை ‘ஏப்பம் விட்ட’ மணிப்பூர் அமைச்சர்கள்
இம்பால், மே 4 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் மெய்தி சமூகத்திற்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி - ஸோ பழங்குடியினர் நடத்திய போராட்டங்கள் அடுத்த மாதம் (மே 3…
திருப்பத்தூரில் புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் விழா
திருப்பத்தூர், மே 4 திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 136 ஆவது பிறந்தநாள் விழா நேற்று (3.5.2026) மாலை 5.30 மணியளவில் சாக்கியா அய்.ஏ.எஸ். அகடாமியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வே.அன்பு ( மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்…
மூடநம்பிக்கைகளிலிருந்து குழந்தைகளுக்கு விலக்கு கிடைக்கிறது! பழகுமுகாம் நிறைவு விழாவில் பெற்றோர்கள் நெகிழ்ச்சி!
சொந்தக்காரர்கள் வீட்டுக்குக்கூட எங்கள் பிள்ளைகளை அனுப்ப விரும்பாமல் பழகுமுகாமுக்கு அனுப்புகிறோம்! தஞ்சை, மே 4 பழகு முகாமின் நிறைவு நாளான 5 ஆம் நாளில் பெற்றோர்கள், மனம் நெகிழ்ந்து பேசினர். அப்போது, "எங்கள் பிள்ளைகளை சொந்தக்கா ரர்கள் வீட்டுக்கு அனுப்புவதற்கு கூட…
முஸ்லிம் சிறுவனைக் குத்திக்கொன்ற ஹிந்துத்துவா குண்டர்கள்
புதுடில்லி, மே 4 டில்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இதுவரை இல்லாத வகையில் வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. ஆனால், டில்லி பா.ஜ.க. அரசும், அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல்துறையும் வகுப்புவாத வன்முறைகளை…
சிறப்பு பூஜைக்காக நிர்வாண ஒளிப்படம் கேட்டு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த ஜோதிடர் தலைமறைவு!
பெங்களூரு, மே 4 கருநாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கைப்பேசிக்கு ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை ராமநகர் அருகே தொட்டமன்னுகுட்டே கிராமத்தைச்…
