பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் ஜாதி வெறி தாழ்த்தப்பட்ட சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்
புவனேஸ்வர், பிப். 16- ஒடிசாவில், அங்கன்வாடி மய்யத்தில் சமையலராகப் பணிய மர்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக கிராம மக்களின் சமூகப் புறக்கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரிப் பெண் சர்மிஸ்தா சேத்தி. அரசு வேலை பெற்று,…
கீழடி அகழாய்வுக்கு பிறகு மேலும் பல அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் பெருமை வெளி வருகிறது! தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தகவல்
திருவள்ளூர், பிப். 16- "கீழடி அகழாய்வுக்குப் பிறகு மேலும் பல அகழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண் டிருப்பதால், தமிழ்நாட்டின் பெருமை வெளிவந்து கொண் டிருக்கிறது" என, இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார். திருவள்ளூரில் பொது நூலகத் துறை, தென்னிந்திய…
தந்தை பெரியார் வழியில் விழிப்புணர்வூட்டிய முக்கியத் தலைவர் ஜெயகோபால்! விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய நாத்திக சங்கத்தின் 54-ஆவது நிறுவன நாள் விழா
விசாகப்பட்டினம்: இந்திய நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) 54ஆவது நிறுவன நாள் மற்றும் எழுத்தாளர் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, விசாகப்பட்டினம் மாவட்ட பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்திய நாத்திக சங்கத்தின்…
பிரதமர் மோடியின் தமிழ்நாட்டுப் பயணம் மாறிக்கொண்டே இருப்பது ஏன்?
தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் பாஜக தலைவர்களுக்குத் தொற்றிகொண்டது. 4 ஆண்டுகளாக இந்தப்பக்கம் கூட தலை வைத்துப் படுக்காத மோடி அமித்ஷா கூட்டணிக்கு தற்போது தமிழ்நாடு பக்கம் காற்று அடிக்கத் தொடங்கி உள்ளது ஆனால் அவர்கள் இங்கு வந்தால் எந்த ஒரு பலனும்…
சமூகம் மாறினால் – அரசியல் மாறும்
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புப் பெற்ற பிள்ளைகளே தவிர, தனித்தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ - எப்படி உடைத்தெறி கின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். ‘குடிஅரசு’ 8.8.1937
ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (6) தலையில் தேங்காய் உடைப்பது அறிவுக்கு உகந்ததா?
மஞ்சை வசந்தன் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்வது பல இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து ஒரு விரிவான நிகழ்வையும், அது சார்ந்த மருத்துவரின் கருத்தையும், இச்செயல் சரியா? என்பதையும் பத்திரிகை செய்தியை ஆதாரமாகக் கொண்டு கீழே தெளிவாகக் காண்போம். திருச்சி மாவட்டம்…
செங்கல்பட்டு மாவட்ட தி.க. – ப.க. கலந்துரையாடல் பிப். 21 தஞ்சை மாநாட்டிற்குத் தனிப் பேருந்தில் பெருந்திரளாகப் பங்கேற்க முடிவு!
மதுராந்தகம், பிப்.16 செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகக் கலந்து ரையாடல் கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அறிவுக்கடல் தையலகத்தில், 14.2.2026 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பியன்…
40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை – நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, பிப்.16 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேற்று (15.2.2026) எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வசித்துவரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான மனிதாபிமான,…
இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு! திருவாரூரில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்!
திருவாரூர், பிப்.16- ஒன்றிய அரசு அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அமெரிக்க உற்பத்தி பொருட்களான பால், சோளம் போன்றவற்றிற்கு வரிவிலக்கு…
2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கே ஆதரவு! – மனிதநேய மக்கள் கட்சி
சென்னை, பிப்.16- 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், "தமிழ்நாட்டு நலன்களையும் தமிழரின் தனித்த பண்பாடுகளையும் மாநில உரிமைகளையும் அடியோடு அழித்திடத் துடிக்கும் மதவாத…
