புரட்சிக் கவிஞரின் பாதையைப் புரட்டிப்போட்ட மயிலாடுதுறை மண்ணில் புரட்சிக் கவிஞருக்கு விழா!
மயிலாடுதுறை, மே 4- மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பிறந்தநாள் விழா 2/5/2026 அன்று மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை வருவாய்த்துறை அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு…
சென்னை – வில்லிவாக்கம் பெரியார் பெருந்தொண்டர் கு.தங்கமணி குணசீலன் மறைவு! கழகத் தலைவர் நேரில் சென்று இறுதி மரியாதை
சென்னை, மே 4- வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி மேனாள் தலைவரும், மேனாள் மாவட்டச் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி அ.குணசீலனின் வாழ்விணையருமான கு.தங்கமணி நேற்று (3.5.2026) மாலை 4 மணி அளவில் மறைவுற்றார். இன்று (4.5.2026) காலை 8…
வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பவுர்ணமியன்று மலை ஏறிய இளைஞர் உயிரிழப்பு! இந்த ஆண்டு இதுவரை 12 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூர், மே 4 கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில், சித்திரை முழுநிலவு நாள் அன்று மலை ஏறிய 34 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் எதிர்பாராத வித மாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். மலை ஏறிய இளைஞர் உயிரிழப்பு அவரது உடமைகள்…
ஆறுகளின் நீரோட்டம் – விளைவுகள்! 2050இல் காவிரியில் நீரோட்டம் குறையும் என்று எச்சரிக்கும் புதிய ஆய்வு
‘‘காவிரி ஆற்றின் நீரோட்டம் 2026- 2050-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 3.5% அளவுக்கு குறையக்கூடும்" என்று காந்திநகர் அய்அய்டி (IIT) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இதனால், தமிழ்நாடு மற்றும் கருநாடகாவின் சில விவசாயப் பகுதிகள் மட்டுமல்லாது, தனது குடிநீரின்…
சிங்கப்பூரில் களைகட்டிய தமிழ்மொழி விழாக்கள்
ச ிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை, அதன் கலாச்சாரச் செழுமை மாறாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உன்னத நோக்கில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி விழா' கொண்டாடப்பட்டு வருகிறது. 2007ஆம் ஆண்டு தமிழ்…
மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத் திணிப்பு
சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வருகிறது. ஏற்ெகனவே புதுச்சேரி உள்ளிட்ட சில இடங்களில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே இந்த மும்மொழிக் கொள்கை விதிகள் காரணமாகச் ‘சமஸ்கிருத’ மொழிக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…
சுதந்தரப் புரட்டு
எஜமானன் - சம்பளக்காரன், முதலாளி - தொழிலாளி, பண்ணையார் – கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்தரம், சமத்துவம் என்று பேசுவதெல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? (விடுதலை 15.8.1972)
வெளிநாடுகளுக்குச் செல்லும் பவுத்த பிக்குகளுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை
பவுத்த பிக்குகள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பவுத்த பிக்குகள் தமது விகாராதிபதி, பிராந்திய நாயக்க தேரர்…
கணவரின் வருமான விவரங்களை மனைவிக்கு வழங்க முடியாது டில்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதுடில்லி, மே 4 தனிநபரின் வருமான வரி விவரங்கள் என்பது அவரின் தனிப்பட்டத் தகவல் என்றும், பொதுநலன் இல்லாத பட்சத்தில் அந்த விவரங்களை மற்றவர்களுக்கு வழங்க முடியாது என்றும் டில்லி உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. டில்லியைச் சேர்ந்த இணையர்கள் ஒன்று…
ஆங்கிலேயர்களிடம் அய்ந்து முறை மன்னிப்பு கேட்ட சாவர்க்கர் நீதிமன்றத்தில் பேரன் ஒப்புதல் வாக்குமூலம்
புனே, மே 4 2023 மார்ச் 5 அன்று லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் புனே சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான…
