• அரசுப் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்களும்-நிதி ஒதுக்கீடும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
• போரூர் - பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் • கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு ரூ.1,782 கோடி ஒதுக்கீடு • தூத்துக்குடியில் ரூ.5,200 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம் • உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி…
இறுதி வாக்காளர் பட்டியல் – தேதி வெளியீடு
சென்னை, பிப்.17- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23.2.2026ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 17.2.2026ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. கடந்த 19.12.2025ஆம்…
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு! சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
சென்னை, பிப். 17- ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி' (Viksit Bharat Ji Ram Ji) ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அதன் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
ரூ.598 கோடியில் 16 உழவர் அங்காடிகள், கல்விசார் கட்டடங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 17- வேளான் துறை, உயர்கல்வித்துறை சார்பில் ரூ.597.68 கோடியில் 16 உழவர் அங்காடிகள், கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.555.92 கோடி மதிப்பிலான கல்விக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். உழவர் அங்காடிகள் இதுகுறித்து, தமிழ்நாடு அரசு…
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி வேகம் ஜப்பானின் மினிபியா நிறுவனம் – ஏக்வஸ் குழுமத்துடன் ரூ.5,980 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பம் 8,400 பேருக்கு வேலை கிடைக்கும்
சென்னை, பிப்.17- ஜப்பானின் என்எம்பி மினிபியா மற்றும் ஏக்வஸ் குழுமம் சார்பில் ரூ.5,980 கோடியில், 8,400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின. நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில்…
‘விடியல் பயணம்’: 900 கோடி பயணங்களை நெருங்கி சாதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
‘விடியல் பயணம்’: 900 கோடி பயணங்களை நெருங்கி சாதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்! சென்னை, பிப். 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர்…
மூடத்தனத்தின் விபரீதம் வேலூர் மயானக் கொள்ளையில் 60 அடி உயரத் தேர் கவிழ்ந்து விபத்து!
தேரின் அடியில் சிக்கித் தவித்த 10-க்கும் மேற்பட்டோர் மீட்பு! வேலூர், பிப்.17 வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற மயானக் கொள்ளையில், 60 அடி உயரத் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆண்டுதோறும் மகா சிவராத்…
இந்நாள் – அந்நாள்
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாடு 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநில மாநாடு இன்றைய தேதியில்தான் (17.2.1929) வெகு சிறப்புடன் தொடங்கி நடைபெற்றது. 97 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டின்…
ஒன்றிய – மாநில அரசு உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு அறிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது
சென்னை, பிப்.17ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு, தனது அறிக்கையின் முதல் பாகத்தை நேற்று (16.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது. உயர்நிலைக் குழு அறிக்கை ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் தமிழ்நாடு…
வாசிப்பு நம் சுவாசிப்பாக வேண்டும் – ஏன்? (1)
புத்தகங்களை வாசிப்பது என்பது நமது அறிவை வளர்ப்பது மட்டுமல்ல – உடல் நலத்தையும், உள்ள வளத்தையும் பல மடங்கு பெருக்கும் ஓர் அற்புத மாமருந்தாகும். ‘தினத்தந்தி’ நாளிதழின் இணைப்பான (15.2.2026) ‘தேவதை’யில் செங்கற்பட்டு திருமிகு எம். உமா மகேஸ்வரி அவர்கள் ‘‘புத்தக…
