குப்பை மேட்டில் விவிபேட் சீட்டுகள்! ஓடிவந்து விளக்கம் அளித்த மேற்கு வங்க தேர்தல் ஆணையர்
கொல்கத்தா, மே 5 கொல்கத்தா மேற்கு வங்கத்தின் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மத்யம் கிராம் பகுதியில், வாக்கு எண்ணிக்கைக்கு ஒருநாள் முன்னதாக, ஞாயிறன்று (3.5.2026) நள்ளிரவு சாலையோரக் குப்பை மேட்டில் ஏராளமான விவிபேட் சீட்டுகள் (வாக்குப்பதிவுக்கான ஒப்புகை சீட்டு)…
ஒரு நீதிபதி இப்படிப் பேசலாமா?
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் தேசிய சட்டக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி…
கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை!
பல்கலைக் கழகங்களை நடத்தும் பொறுப்பை மாநில அரசுக்குத் தந்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் ஒன்றிய அரசின் திட்டம்தான் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா!’ ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்’ மசோதாவை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்றக் குழு இது நாள்…
சமுதாயம் மாறினால் ஆட்சி மாறும்
நாமும் நமது நாடும் முன்னேற வேண்டு மானால், சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டுவது அவசியமாகும். அதன் பின்னரே, நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். அவ்வாறு இல்லாது, இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சி செய்தாலும்…
வீர வணக்கம்!
திராவிடர் இயக்க சிந்தனையாளர் சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் கு.வணங்காமுடி அவர்களின் முதல் ஆண்டு நினைவு நாள் 05.05.2026 என்றும் மாறா நினைவுகளுடன் குடும்பத்தினர், சப்தகிரி மெட்ரிக் பள்ளி ஊழியர்கள், இயக்கக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குறிப்பு: பேராசிரியர் நினைவு நாளை…
இந்நாள் – அந்நாள்
அயோத்திதாசர் நினைவு நாள் இன்று (05.05.1914) அயோத்திதாசர் ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி, தமிழ் அறிஞர். தமிழ்நாட்டின் "திராவிட இயக்கத்தின் முன்னோடி" என்று அழைக்கப்படுபவர். 1907-ஆம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்ற இதழைத் தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக…
மேற்கு வங்கத் தேர்தல் களம் குடியரசுத் தலைவர் வருகையும், திட்டமிடப்பட்ட வாக்கு வங்கி அரசியலும்
ஹவுரா, மே 05 தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு பல்வேறு ஜனநாயக –-அரசியலமைப்புச் சட்ட, மரபு விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் மேற்கு வங்காளத்தை எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்று தொடர்ந்து குறி வைத்துக் கொண்டிருந்த…
மாமேதை கார்ல்மார்க்ஸ் சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
பெரியார் மண்ணில் பொதுவுடைமை, மனிதநேயம், மதச் சார்பின்மை பூக்கச் ெசய்வோம்! மாமேதை காரல் மார்க் சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்திவிட்டு, பத்திரிகை யாளர்களை சந்தித்துப் பேசினார். ‘‘புதியதோர் உலகு செய்வோம்! கெட்ட போரிடும் உலகத்தை வேருடன்…
மலேசியா பெட்டாலிங் ஜெயா மாநகர் தமிழ்ப் பள்ளிக்கு திருக்குறள் நூல்கள் அன்பளிப்பு
பெட்டாலிங் ஜாயா மாநகரில் இயங்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் நூலகத்திற்கு புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் நூறு படிகள் வழங்கப்பட்டன. இந்த நூல்களில் அறிவியக்கத் தலைவர்களின் தன்முனைப்பு கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர்…
நன்கொடை
பொறியாளர் வி.யாழினி, மருத்துவர் வி.குழலினி, பொறியாளர் வி.செந் தில்குமார் ஆகியோரது தந்தையார் கோவிலூர் பொறியாளர் டி.வாசு தேவன் 95ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (4.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
