18.2.2026 புதன்கிழமை செந்துறை ஒன்றிய கழக கலந்துரையாடல்
செந்துறை: மாலை 6 மணி *இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகம் செந்துறை *வரவேற்புரை: மு முத்தமிழ்செல்வன் (ஒன்றிய தலைவர்) *தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), ரத்தின…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றியம்-மாநிலங்கள் இடையேயான உறவில் கூட்டாட்சி சமநிலையை மீட்டெடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கை. மாநில சுயாட்சியை வலுவிழக்க செய்யும் ஒன்றிய அரசு: கூட்டாட்சி முறையை மறு சீரமைப்பது அவசியம்; முதல…
பெரியார் விடுக்கும் வினா! (1897)
சுதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும், அயோக்கியத்தனமுமாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் ஜாதிக்கு நலத்தையும், சவுகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் - இது பித்தலாட்ட, அயோக்கிய, ஜாதி நாயகமாகுமேயன்றி - ஜனநாயகமாகுமா? தந்தை பெரியார், 'பெரியார்…
மாநாட்டிற்கு இல்லந்தோறும் அழைப்பு
பிப். 21இல் தஞ்சையில் எழுச்சியாக நடைபெறவுள்ள திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி மாநில மாநாட்டிற்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டிற்கு நோக்கங்களை எடுத்துரைத்து மகளிரணியினர் மற்றும் மகளிர்…
கழக இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் குடும்பத்தோடு பங்கேற்க குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாகர்கோவில், பிப். 17- கன்னியா குமரி மாவட்ட திராவிடர் கழகம் இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 15.2.2026 அன்று காலை நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. கழக…
ஒவ்வொரு தோழரின் கைகளிலும் கொடிகள் உயரட்டும்!
கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே... 2026 பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் திராவிடர் இன எழுச்சிப்…
மறைவு – விழிக்கொடை – உடற்கொடை
பெரியார் சிந்தனையாளரும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினருமான மதுரை வழக்குரைஞர் பா.அசோக்கின் தாயார் மங்கையர்க்கரசி நேற்று (16.2.2026) காலை 7 மணிக்கு மறைவுற்றார். திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே. செல்வம், மாவட்ட தலைவர் அ. முருகானந்தம், மாவட்டச் செயலாளர்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் கெடார் சு.நடராசன் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2026) அவரது இணையர் சவுந்தரி நடராசன் மற்றும் குடும்பத்தினர் ரூ.500 இயக்க நன்கொடையாக வழங்கினர்.
எழுச்சிமிகு தஞ்சாவூர் மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்டக் கழக சார்பில் குடும்பம் குடும்பாக பங்கேற்று சரித்திரம் படைப்போம்!
திருப்பத்தூர், பிப். 17- திருப்பத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, மாவட்ட திராவிடர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 15.02.2026 அன்று காலை 11.00 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட…
வளர்ச்சிப் பாதையில் தொலைநோக்கோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க இடைக்கால நிதிநிலை அறிக்கை!
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (17.2.2026) இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால நிதி நிலை அறிக்கை (2026–2027) என்றாலும், ஒரு முழுமையான நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) இடம் பெறுவதுபோன்ேற அரிய திட்டங்களும், அறிவிப்புகளும் மலைப்பை ஏற்படுத்துகின்றன.…
