பெரியார் பேராண்மை மிக்க ஆண்
புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த பெண் ஒருவர் பெரிய அரங்கத்திற்கு வந்து பேட்டி அளித்து தெரிவித்த கருத்துக்கள் சூப்பரோ சூப்பர்... ஒரு தலைவன் என்றால் பாதுகாப்பு, சேவை, கடமை என்பதில் எடுத்துக்காட்டாக இருக்கணும். தந்தை பெரியார் தன்னுடைய தன்னலமற்ற பேச்சுக்கள் எழுத்துக்கள் செயல்கள்…
கூட்டணி கட்சிகளை பிளவுபடுத்தி கூறு போடுவது பா.ஜனதாவின் வழக்கம் செல்வப் பெருந்தகை பேட்டி
சென்னை செப்.9- கூட்டணிக் கட்சிகளை பிளவு படுத்தி, கூறு போடுவதுதான் பாஜகவின் வழக்கம் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூறுபோடும் பணி சென்னையில் நேற்று (8-9-2025) அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மதுரை…
பி.ஜே.பி கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது புலம்புகிறார் நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி செப்.9- “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான்தான் காரணம் என கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தற்போது கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் எனக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று பாஜக மாநில தலைவர்…
உலகப் புத்தொழில் மாநாடு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கோவையில் ஆய்வு
சென்னை, செப்.9 கோயம்புத்தூரில் அடுத்த மாதம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாடு 2025-க்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு…
ஆதாரை 12ஆவது ஆவணமாக ஏற்க வேண்டும் : உச்சநீதிமன்றம்
வாக்காளர் பட்டியலில் குடும்ப அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 12-ஆவது ஆவணமாக ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்…
பா.ஜனதாவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம் நெல்லை காங்கிரஸ் மாநாட்டில் ப.சிதம்பரம் பேச்சு
நெல்லை, செப்.9- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. எனவே தமிழ்நாட்டில் வாக்கு திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம்" என்று நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். காங்கிரஸ் மாநாடு காங்கிரஸ் கட்சி சார்பில், வாக்குத் திருட்டை தடுப்போம்,…
பென்னி குயிக் நினைவை போற்றும் வகையில் கலாச்சார ரீதியாக இணையும் மதுரை – கேம்பர்லீ நகரங்கள்! பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்
சென்னை, செப்.9- தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக் நினைவை போற்றும்விதமாக அவர் பிறந்த கேம்பர்லீ நகரமும் மதுரையும் கலாச்சார இணைப்புத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
சுயமரியாதைத் திருமணம் என்பது, சமூகத்தை வாழ வைப்பது – சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவது!
பள்ளிக்கூடத்திற்கே சரிவர செல்லாத ஒருவர், பகுத்தறிவுப் பகலவனாகி, இன்றைக்கு எல்லோருக்கும் கல்வி அறிவை ஊட்டக்கூடிய ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருப்பதற்குக் காரணம் என்ன? சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் குடும்பம் குடும்பமாகப் பின்பற்றி வருவதுதான்! பட்டுக்கோட்டை, செப்.9 பள்ளிக்கூடத்திற்கே சரிவர செல்லாத ஒருவர்,…
அறிவுச்சூன்யமே, உன் பெயர்தான் ‘குருமூர்த்தியா?’
‘‘தமிழை அழிக்க தி.மு.க. நினைக்கிறது’’ குருமூர்த்தி, ஆசிரியர், ‘துக்ளக்’ என்று இன்று (9.9.2025) ‘இனமலர்’ நாளேட்டில், அவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து கீழே காணும் பெ(வெ)ட்டிச் செய்தியாக வெளியிட்டு, ‘அறிவுக்கொழுந்து’ அய்யர்வாளின் அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, ‘இனமலர்!’ ‘‘திராவிடத்துக்கு எந்தவொரு…
அரசியல் போட்டிக்கான தளமாக நீதிமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்!-பா.ஜ.க.வுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
புதுடில்லி, செப்.9 அரசியல் போட்டிக் கான தளமாக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்று பாஜக வுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலில் “400 இடங்களை வெல்வோம்; அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்” என பாஜக பிரச்சாரம்…
