”அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது” அகிலேஷ் வலியுறுத்தல்
லக்னோ, செப்.8 அமெரிக்கா வுடனான இந்தியாவின் உறவு எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என சமாஜ்வாதி கட்சித் தலை வரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருள்கள் மீது 50% கூடுதல்…
செங்கோட்டையன் இன்று டில்லி பயணம்
அ.தி.மு.க.வின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட மேனாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (8.9.2025) காலை டில்லி செல்கிறார். அங்கு, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்திருந்த…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரை உச்சிமோந்து தாய்க் கழகம் வரவேற்கிறது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
அறியாமை புதைக்கப்பட்டு சுயமரியாதை விதைக்கப்பட்டு கொள்கை முதலீடுகளை செய்து வந்திருக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரை உச்சிமோந்து தாய்க் கழகம் வரவேற்கிறது! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சமூகநீதிக்கான சரித்திர நாயகராம் நமது…
என்று திருந்துவார்களோ? விநாயகரின் சக்தியோ சக்தி விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 9 பக்தர்கள் பலி – 12 பேரை காணவில்லை
மும்பை, செப்.8- மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது தண்ணீரில் மூழ்கி 9 பக்தர்கள் பலி யானார்கள். காணாமல் போன 12 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. புனேயில் 2 பேர் பலி மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 11 நாட்கள்…
முல்லைப் பெரியார் அணை உருவாகக் காரணமாக இருந்த பென்னி குவிக் குடும்பத்தினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் சந்தித்தார்
லண்டன், செப்.8- பென்னிகுவிக் குடும்பத்தினரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் நேற்று (7.9.2025) நேரில் சந்தித்தார், அப்போது பென்னி குவிக் சிலையை இங்கிலாந்தில் நிறுவியதற்கு, குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர். பென்னிகுவிக் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களால் பெரிதும் போற்றப்படக்கூடியவராக…
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா? ஆயிரத்திற்கு மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் விலகல்
ஈரோடு, செப்.8- செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடுவிதித்த…
அரசு அச்சகத்தில் 56 பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை செப்.8- தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் இயங்கும் அரசு மைய அச்சகம் மற்றும் அதன் கிளை அச்சகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற் குத் தகுதியுள்ள நபர்க ளிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள்…
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியுமா முழு அமர்வு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
சென்னை, செப்.8- தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியுமா? என்பது குறித்து முடிவு செய்ய இரண்டுக்கும் மேற்பட்ட முழு அமர்வு விசாரணைக்கு வழக்குகளை பரிந்துரை செய்து உயர் நீதிமன்றம் டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள்…
தலைக்கு மேல் கத்தி!
ஒன்றிய பிஜேபி அரசு – தொடர்ந்து தங்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கல்வி மூலம் மாணவர்கள் மத்தியில் புகுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகிறது. கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதைப் புறந்தள்ளி, ‘எல்லாம் எங்கள்…
சிறு தானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு
சென்னை செப்.8- சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல்மற்றும் பயிற்சி மய்யத் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயிற்சி மய்யத்தில் வரும் 11ஆம் தேதி சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சிறுதானிய ஊட்டச்சத்து…
