பெண்களுக்கு மட்டுமேயான சிறப்பான பூங்கா! தாம்பரம் மாநகராட்சியின் புதிய முயற்சி!

தாம்பரம், ஜூன் 23- தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதி பெண்கள், எவ்விதப் பாதுகாப்பு அச்சமும் இன்றி உடற்பயிற்சி செய்யவும், தங்களின் ஓய்வு நேரத்தைச் சுதந்திரமாகச் செலவிடவும் ஏதுவாக, பெண்களுக்கு மட்டுமேயான ஒரு பிரத்யேக பூங்காவை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.…

viduthalai

கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய ஜெனிபர் , இன்று குருப்-1 அதிகாரி மன உறுதியும், விடாமுயற்சியும் வென்ற கதை

குருப் 1 தேர்வில் வென்று தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித் துறையில் துணை இயக்குநராக தேர்வாகியுள்ள ஜெனிபர் கும்பகோணத்தின் கருப்பூரைச் சேரிந்தவர். அவரின் குடிமைப் பணிக்கான விதை உருவாக காரணம்  தமிழ்நாட்டை உலுக்கிய கும்பகோணம் தீ விபத்து. 94 இளம் பிஞ்சுகளின் உயிரைக்…

viduthalai

மறுமணம் என்பது வெட்கக்கேடு அல்ல, அது உரிமை சார்ந்தது!

சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் “அறிவுறுத்தல்கள் அடங்கிய” சுற்றறிக்கையை முதன்முதலாக 1813ஆம் ஆண்டில் “மிண்டோ” என்னும் ஆங்கிலேயப் பிரபு ஒருவர் லண்டனுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், அந்தச் சுற்றறிக்கை அந்த வழக்கத்தை மொத்தமாக ஒழிக்கும் தீவிரத் தன்மையில் இல்லை…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

  செய்தி: திருத்தணி முருகன் கோவில் நிகழ்ச்சியில்  பெண் பக்தர் மயங்கி விழுந்து சாவு! சிந்தனை:  கடவுள் சன்னிதானத்தில் சாவது கூட கொடுத்து வைத்தது தான் என்று சொன்னாலும் சொல்வார்கள்!!

viduthalai

முதலமைச்சர் விஜய் வசதிக்காக தலைமைச் செயலகத்தை மாற்றத் திட்டமா?

கலைஞர் பன்னாட்டு அரங்கத்தைச் சட்டமன்ற வளாகமாக்க அரசு ஆலோசனை சென்னை, ஜூன், 22 கிழக்குக் கடற்கரை சாலை முட்டுக்காட்டில் ரூ.525 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலைஞர் பன்னாட்டு அரங்கத்தை புதிய சட்டமன்ற வளாகமாக மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்…

viduthalai

காவல்துறையா? மாந்திரீக சாலையா?

* சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தற்போது காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் காவல் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் மற்றும் சேகர் ஆகியோரது தலைமையின்கீழ் காவல் நிலையம் இயங்கி வருகிறது.…

viduthalai

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து!

மதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு, அன்பு வணக்கம்! இன்று (22.6.2026) பிறந்த நாள் விழா காணும் தங்களுக்கு  திராவிடர் கழகத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! மக்கள் தங்களிடம் தந்துள்ள ஆட்சிப் பொறுப்பை, கொள்கை வயப்பட்ட,  ஆக்கப்பூர்வ…

viduthalai

ராணுவப் பாதுகாப்பு என்பது கண் துடைப்பே! ‘நீட்’ மறுதேர்விலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற 9 பேர் கைது

பாட்னா, ஜூன் 22 பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற 9 பேரை பீகார் மாநிலம் லக்கிசராய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாவட்டம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு…

viduthalai

இரக்கமில்லா ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு அச்சத்தில் ஓசூர் மாணவர் தற்கொலை

தருமபுரி, ஜூன் 22- மதியம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ‘நீட்’ தேர்வு 2026-2027-ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் ஜூன்…

viduthalai

தெலங்கானாவில் ‘நீட்’ கொலை வாளுக்கு மாணவி உயிரிழப்பு!

அய்தராபாத் ஜூன் 22- தெலங்கானாவில் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயதான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மியாபூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஷேக் சனா (வயது 19). இவர்…

viduthalai

அயோத்தி ராமன் கோயில் : களை கட்டும் ‘‘கமிஷன்’’

அயோத்தி, ஜூன் 22 அயோத்தி ராமன் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அறக்கட்டளை நிர்வாகி ஒருவர் 40% கமிஷன் கேட்டதாக கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் பொறியாளர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். முன்னாள் பொறியாளர் புகார் கோயில்…

viduthalai

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களைத் தொடர வேண்டும் த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 22: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று தற்போதைய தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில்  மு.க.ஸ்டாலின்…

viduthalai