பெட்ரோல், டீசல் விலை உயர்வு? 10 வாரங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு!
புதுடில்லி, மே 12- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. கடந்த 10 வாரங்களில் மட்டும் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு…
2ஆவது நாளாகக் கூடியது தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவருக்கு வாழ்த்து!
சென்னை, மே 12- தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவராகத் தவெக எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் சட்டமன்றத்தில் பேசினார். தமிழ்நாடு சட்டப்…
நாட்டிற்கு ஒரே ஒரு நெருக்கடி பா.ஜ.க. மட்டுமே! சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு!
லக்னோ, மே 12 – நாட்டிற்கு ஒரே ஒரு ‘நெருக்கடி’ பா.ஜ.க. மட்டுமே என சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் குற்றஞ்சாட்டி யுள்ளார். இதுகுறித்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ், அய்ந்து மாநில தேர்தல்கள் முடிவடைந்த உடனேயே, நெருக்கடி குறித்து பா.ஜ.க.…
தமிழ்நாடு சட்டமன்ற புதிய பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாகத் தேர்வு!
சென்னை, மே 12 தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சட்டப் பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் அவர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு: சபாநாயகர் பதவிக்கு ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முறைப்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதேபோல், சட்டமன்றத்…
மக்கள் நலனுக்கு உகந்ததல்ல! 3.39 கோடி தொடர் வண்டிப் பயணச் சீட்டுகள் ரத்து! ரயில்வேயின் காத்திருப்புப் பட்டியல் பின்னணி!
சென்னை, மே 12 இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகளுக்கு இடவசதி கிடைப்பது பெரும் சவாலாகவே உள்ளது.. இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பிய…
பிணை மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை: உயர்நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடில்லி, மே 12 பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் பிணை (ஜாமீன்) மனுக்கள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு மிக முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த்…
இலவசப் பேருந்து திட்டத்தை விடாதீர்கள்! முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்!
சென்னை, மே 12 திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை இலவச பேருந்து பயணம் கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு போன்ற திட்டங்களை புதிய அரசு அரசியல் வேறுபாடுகளை கடந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று மனிதநேய மக்கள்…
குஜராத்தில் பிரதமர் மோடி ‘ரோட்ஷோ’ நடத்தியதில் சர்ச்சை!
சோம்நாத், மே 12– எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டு, குஜராத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், ரோட்ஷோவுக்கு ஏராளமான கார்கள் பயன்படுத்தப்பட்டு ஒத்திகை நடைபெற் றது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற இறக்குமதி செய்யப்படும்…
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்வு…
தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டுகிறோம்!
முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் – பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:…
