திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவு! உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திருவள்ளூர், ஜூன் 22- திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண் தொழிலாளர்கள் இன்று (22.6.2026) அதிகாலை…

viduthalai

ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் – ரயில்வே நிர்வாகம்!

சென்னை, ஜூன் 22- ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் 'ஓசி' பயணம் செய்பவர்களுக்கு பயணக் கட்டணத்துடன் சேர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் பயணச் சீட்டு இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் 1989இன்படி ரூ.250 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம்…

viduthalai

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை!

மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதனை சாத்தியமாக்குவது பலருக்கும் கடினமாக இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் 85 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மகிழ்ச்சியாகவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு…

viduthalai

‘உறைந்த தோள்பட்டை’க்கான மருத்துவ சிகிச்சைகள்!

மருத்துவர் செந்தில்குமார் அரசு இயன்முறை மருத்துவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி மெயில்: [email protected] இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய், உடற்பயிற்சி குறைவு, நீண்ட நேர அலுவலகப் பணி, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.…

viduthalai

கேரளத்தில் பரவி வரும் ‘ஷிகெல்லா’ நோய்த் தொற்று எதிரொலி! கண்காணிப்பு வளையத்தில் மதுரை அரசு மருத்துவமனைகள்

மதுரை, ஜூன் 22- கேரளத்தில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்று எதிரொலியாக மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஷிகெல்லா தொற்று ஷிகெல்லா பாக்டீரியா தொற்று கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது. இது அசுத்தமான உணவு, குடிநீர், சுகாதாரமற்ற…

viduthalai

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை!

சென்னை, ஜூன் 22- அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. காலி பணியிடம் அரசுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்ந்து நீடித்து வருவதை…

viduthalai

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

வேலூர், ஜூன் 22- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு நலன்களைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். அப்போது…

viduthalai

உள்ளகப் பயிற்சி இடம் கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள்

சென்னை, ஜூன் 22- வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று FMGE தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளகப் பயிற்சி (Internship) இடம் கிடைக்காமல் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மாதக்கணக்கில் காத்திருக்கும் மாணவர்கள் அரசின் உடனடி நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.…

viduthalai

மாநகராட்சி தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 22- மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாநிலச் செயலாளர் அறிக்கை இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை…

viduthalai

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க அமைச்சர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது! விவசாயிகள் கண்டனம்!

கும்பகோணம், ஜூன் 22-  விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க வேளாண்மைத் துறை அமைச்சருக்கு நேரமில்லை என்பது வேதனை அளிப்பதாக கரும்பு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நிலுவைத் தொகை பாபநாசம் வட்டம் திருமண்டங் குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு…

viduthalai

‘நான் முதல்வன்’ பெயர் மாற்றத்திற்கு அன்பில் மகேஸ் கடும் கண்டனம்!

சென்னை, ஜூன் 22- திமுக ஆட்சிக்காலத்தில் செயல் படுத்தப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை தவெக அரசு 'தமிழ்நாடு திறன் மேம்பாடு திட்டம்' என மாற்றியுள்ளதற்கு திமுக மேனாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேனாள்…

viduthalai

இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு

லண்டன், ஜூன் 22- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு அவரது சொந்தக் கட்சிக்குள் (தொழிலாளர் கட்சி) எதிர்ப்பு கிளம்பியது. அவர் பதவி விலக வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் சில அமைச்சர்கள் பதவி விலகியதால் ஸ்டார்மருக்கு…

viduthalai