பாராட்டத் தக்க செய்தி! பிறமொழிச் சொற்களுக்குத் தூய தமிழ் வார்த்தைகளை வெளியிட்டது தமிழ் வளர்ச்சிக் கழகம்
சென்னை, ஜூன் 22 நாள்தோறும் புழக்கத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது. ‘சொல் புதிது' திட்டம் புதிதாக புழக்கத்துக்கு வரும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை…
மக்கள் நலனை பாதுகாக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு
பிரம்மபுத்திராவில் அணை கட்டும் பணியைத் தொடங்கியது சீனா 5 மாநில மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் அபாயம் புதுடில்லி, ஜூன் 22 இந்திய எல்லையிலிருந்து 50 கி.மீ தொலைவில், திபெத்தின் யார்லங் சாங்போ நதியில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டும் பணிகளைச் சீனா…
கல்வியில் இந்துத்துவா திணிப்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் காயத்ரி மந்திரம் கட்டாயமாம்! கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
ராய்ப்பூர், ஜூன் 22 சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது 'காயத்ரி மந்திரம்' ஓதுவதை பாஜக அரசு கட்டாயமாக்கியுள்ளது. அரசியல் சாசனத்தை வலியுறுத்தும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த நடவடிக்கை, கல்வி…
நவில்தொறும் நூல் ஒன்று இதோ! – (1)
நவில்தொறும் நூல்களை நாள்தோறும் படித்து மகிழும் வாய்ப்புதான் நமது அறிவினை மேலும் மேலும் விரிவு செய்து, புதிய அரிய செய்திகளை அறிந்துகொள்ள உதவும். ‘கல்லாதது உலகளவு’ என்பதைக் குறைக்க வேண்டும்; கற்க வேண்டிய நூல்களைக் கற்கத் தவறலாமா? கூடாது; கூடவே கூடாது!…
கோயில்கள் உள்ளிட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்!
சாலைகளில் நடப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையுடன் இணைந்தது (Right to Life) என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் வருவதற்கு முன்னால், சக்கரமும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னாலிருந்தே மனிதன் நடந்துகொண்டிருக்கிறான் என்ற உண்மையையும் அது…
நாட்டு ஒற்றுமை ஏற்பட
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமுகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். (‘குடிஅரசு’ 9-11- 1930)
ஒன்றிய மோடி பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
கல்வி காவிமயம்! மாணவர்களின் உயிரைக் ‘காவு கேட்கும்’ ‘நீட்’ தேர்வு! சென்னை, ஜூன்22 – “கல்வி காவிமயம், மாணவர்களின் உயிரைக் ‘காவு கேட்கும்’ ‘நீட்’ தேர்வு! ஒன்றிய மோடி பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம், தி.மு.க.மாணவர் அணி சார்பில்…
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: நாகலாந்தின் துணிச்சல் த.வெ.க.வுக்கு வருமா? கோவி.லெனின் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர்
தமிழ்நாட்டில் 1000 சி.பி.எஸ்.இ. பள்ளி களுக்குத் தடையில்லாச் சான்றை த.வெ.க. அரசு வழங்கியிருப்பதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு ஒன்றின் சார்பில் தலைமைச் செயலகத்திலேயே பேட்டி கொடுக்க வைத்து அரசியல் செய்கிறது ரீல்ஸ் அரசாங்கம். அய்ந்தாண்டு கால திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக…
திரிணாமூல், சிவசேனாவை தொடர்ந்து சமாஜ்வாதியை உடைக்கத் தீவிரம்
தொடரும் பணபலம்; குதிரை பேரம்; மிரட்டல்... மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பா.ஜ.க. திட்டம் புதுடில்லி, ஜூன் 22 மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியப் பின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பாஜக இரண்டாக உடைத்து, மூன்றில்…
மகிழ்ச்சியான ஒரு செய்தி!
சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!’ பெரியார் பன்னாட்டு அமைப்பின் விருதுக்குழு மிக்க மகிழ்ச்சியுடன் 2026 ஆம் ஆண்டிற்கான ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருதை’ நமக்கெல்லாம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்து கொண்டிருக்கும் வாழ்நாள் பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்குவதென மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்!…
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டும் பணிகள் ரத்து! அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 22- இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அரசாணை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. அதன் அடிப்படையில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக…
* முழுமையான, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருபோதும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவே கூடாது!
* அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ளது மட்டுமல்ல - ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு’’ என்பதே அடிப்படைச் சட்ட விரோதம்; நியாய விரோதம்! அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ளது மட்டுமல்ல - உயர்ஜாதி ஏழை…
