தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து!

தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்தினை வழங்கி வாழ்த்துப் பெற்றார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்…

viduthalai

கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றைய பிரிட்டிஷ் அரசையே நடுநடுங்க வைத்த வீராங்கனை அன்னை நாகம்மையார் நினைவு நாள் இன்று!

– கி.வீரமணி – சுயமரியாதை இயக்கத்தின் வளர்ப்புத் தாய் அன்னை ஈ.வெ.ரா.நாகம்மையார் அவர்களது நினைவு நாள் இன்று (11.5.2026). இந்திய வரலாற்றில் முதலாவது முன்னோடி யான களப் போர் வீராங்கனைகள் அன்னை நாகம்மையாரும், தந்தை பெரியாரின் பாசமுள்ள தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் அவர்களும்…

viduthalai

கொள்கை எதிரிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்!

* பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து * தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை சென்னை, மே 11…

viduthalai

அன்னை நாகம்மையாரின் 93ஆவது நினைவு நாளை முன்னிட்டு (11.05.2026)

தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் அன்னையின் படத்திற்கு மாலை வைத்து மரியாதை

viduthalai

எழுச்சியுடன் நடந்த ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு, மே 11- ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 08.05.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் தலைமை ஏற்று நடத்தினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்…

Viduthalai

திருவொற்றியூரில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா

புதுவண்ணை, மே 11- திருவொற்றியூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புரட்சிக்கவிஞர் 136 ஆம் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்  01.05.2026வெள்ளி அன்று மாலை 6 மணி அளவில் சென்னை புதுவண்ணையில் உள்ள பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுத்தறிவாளர்…

Viduthalai

தவெக அரசு பதவியேற்றது – தமிழ்நாட்டின் 14-ஆவது முதலமைச்சரானார் சி.ஜோசப் விஜய் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தில் முதல் கையெழுத்து

"தவெக ஆட்சியில் ‘இவர்கள்' கையில் தான் கல்வித்துறை இருக்க வேண்டும்" - ஆளூர் ஷா நவாஸ் தவெக ஆட்சியில் அமையப் போகும் கல்வித் துறை குறித்து ஆளூர் ஷா நவாஸ் நேற்று (10.5.2026) வெளியிட்ட பதிவு ஆளூர் ஷா நவாஸ் பதிவு:…

viduthalai

நன்றிக் காணிக்கை

அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில் (11.5.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை ‘விடுதலை’ வைப்பு நிதி - 173ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி - 347ஆம் முறையாக ரூ.100, செ.பெ.தொண்டறம்…

Viduthalai

14.5.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2598

14.5.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2598 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்கு கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும் தான் வேணும். வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு திமுக தலைவர்…

Viduthalai