கழகக் களத்தில்…!

25.6.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக
வாசகர் வட்டம் – 2604

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: மஞ்சை வசந்தன் (எழுத்தாளர்) * தலைப்பு: “பெரியாரைப் பற்றிய அவதூறுகளுக்குப் பதிலடி!” – கீழ்வெண்மணி படுகொலையில் முதலாளிகளை ஆதரித்தாரா பெரியார்? – பொழிவு 5 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

– – – – –

26.6.2026 வெள்ளிக்கிழமை
திராவிடர் கழக மகளிர் அணி திராவிட
மகளிர் பாசறை கலந்துரையாடல்

( வடசென்னை, திருவொற்றியூர்,
தென் சென்னை, மேற்கு சென்னை, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர்)

சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், நாகம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பவானி (தலைவர் தென் சென்னை மகளிர் பாசறை) *தலைமை: த.மரகதமணி (வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) * முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, உமா,  இளவரசி, வளர்மதி,  ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, நாகவல்லி, அருணா, உத்ரா, விஜயா, யுவராணி, ஜெயந்தி, தேவி, அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, ராணி, ரேவதி,  சுமதி, சுந்தரி * பொருள்: மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளை வலுவாக விரிவாக செயல்படுத்தத்  திட்டமிடுதல் *நோக்கவுரை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்)* கருத்துரை:
சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச்  செயலாளர்), பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), வி.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: த.இளவரசி (தலைவர் வடசென்னை மகளிரணி) * குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க இருக்கும் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *அழைப்பு: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்),
பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச்  செயலாளர்)

ஆர்.சிவராஜ் பணி நிறைவு பாராட்டு விழா

திருவண்ணாமலை: காலை 11 மணி *இடம்: பாண்டுரங்கன் மகால்,  வேங்கிக்கால், திருவண்ணாமலை *தலைமை: மு.பாலாஜி (மாநில துணைத் தலைவர், மண்டலச் செயலாளர், COTEE) *வரவேற்புரை:
வி.எம்.வெங்கடேசன் (வட்டத் தலைவர். COTEE) *முன்னிலை: வி.ஜானகிராமன், பி.பரமசிவம் *பாராட்டுரை: டி.ஜெய்சங்கர், எஸ்.ராஜேந்திரன் *ஏற்புரை: ஆர்.சிவராஜ் *நன்றியுரை: பி.சம்பத்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *