பி.ஜே.பி.யின் ஹிந்துத்துவா அரசியல் இனி… மாணவர்களுக்கு கிழங்கு, முட்டை, காரம் உப்பு இல்லாத உணவு மட்டுமாம்!
மேற்குவங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, அரசுப் பள்ளி களின் மதிய உணவுத் திட்டத்தை 'இஸ்கான்' (ISKCON) அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில எதிர்க்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கடும்…
இந்த மாதத்தில் கழகக் குடும்பங்களில் இரண்டு இணையேற்பு விழாக்கள்! இரண்டு செய்திகள்! -தகடூர் தமிழ்ச்செல்வி மாநில திராவிடர் கழக மகளிரணி செயலாளர்
ஒன்று, 7.6.2026 அன்று மத்தூர் மகளிர் அணி பொறுப்பாளர் சவுந்தரி - ராதாகிருஷ்ணன் இல்ல இணை ஏற்பு விழா. இன்னொன்று 13.6.2026 அன்று சேலத்தில் மரியாதைக்குரிய அய்யா அண்ணாமலை அம்மையார் - சரஸ்வதி அவர்களின் மூன்றாம் தலைமுறை, அ.ச.இளவழகன் - கண்ணகி…
‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (3) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
வங்க தேசத்தைச் சேர்ந்த பார்ப்பனர் ராஜாராம் மோகன் ராய். இவரும் ஒரு "இந்திய ஆங்கிலேயர்தான்! இந்தியாவிலி ருந்து இங்கிலாந்திற்கு சென்ற முதல் பார்ப்பன இந்தியர் இவர். "பிரம்ம சமாஜம்" என்ற அமைப்பை நிறுவியவர். இவர் இந்து மதத்தில் பல சீர்திருத்தங்களை செய்ய…
பாவலர் மீனாட்சிசுந்தரம்!-வி.சி.வில்வம்
வங்கியின் அடிப்படை வேலை களான எழுத்தர் மற்றும் காசாளர் பணியில் சேர்கிறார் ஒருவர். வங்கியின் உள்ளே கண்ணாடிக் கூண்டுக்குள் "மேலாளர்" என்கிற பதவியில் ஒருவர் அமர்ந்திருப்பார். அந்த இடத்திற்குத் தானும் செல்ல வேண்டும் என முடிவெடுக்கிறார் அவர். ஒரு கட்டத்தில் அதையும் கடந்து…
அதிகார ஊழல் + வணிகப் பேராசை = இலக்குகளைத் தேடி வந்த இடத்தில்… இரையாகும் இளந்தளிர்கள்!-பாணன்
டில்லியில் மாநகராட்சி, மாநிலம் மற்றும் ஒன்றியத்தில் என ‘மூன்று எஞ்சின் அரசு’ அங்கே நடக்கிறது. 2024ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்று மாநிலத்தைச் சேர்ந்த இளம் கல்வியாளர்களின் மிகவும் கொடூரமான மரணம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கி எடுத்து விட்டது. இடுப்பளவுக்கு மேல்…
காவல் பணியாளர் (ஸ்பெஷல் கிரேடு) எல். ராம்பகதூர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா
1985 முதல் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணியாற்றி, ஜூன் 30, 2026இல் பணி நிறைவு செய்யும் எல். ராம்பகதூர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, நிறுவனத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் இன்று…
நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைக்கு நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்! திருவாரூரில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்!
சட்டமன்றத்தில், முதலமைச்சராக இருக்கக்கூடியவர் “உங்க அப்பாவை எங்கே காணோம்?” என்று சொல்லி இருக்கிறார்; அப்பாவை அங்கே தேடாதீர்கள், மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன் – மக்கள் மனதில் நிலையாக இருக்கிறேன்! திருவாரூர், ஜூன் 26– சட்டமன்றத்தில், முதலமைச்சராக இருக்கக்கூடியவர் “உங்க அப்பாவை எங்கே…
அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்குகளுக்குக் கட்டண உயர்வு கூடாது! கருத்துச் சுதந்திரம் மிக்கவையாக அனைத்து நூலகக் கூட்ட அரங்குகளும் செயல்பட வேண்டும்!
அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்குகளுக்குக் கட்டண உயர்வு கூடாது! கருத்துச் சுதந்திரம் மிக்கவையாக அனைத்து நூலகக் கூட்ட அரங்குகளும் செயல்பட வேண்டும்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: புத்தகங்கள்…
சூரிய மின்சக்தி நிலையம் (220 kw grid-tied roof top solar power plant) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களால் திறக்கப்பட்டது
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை.) வல்லம், ஜூன், 26 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலை.) சூரிய மின்சக்தி நிலையம் திறப்பு விழா இன்று (26.6.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ‘எம்.வி. போட்டோவோல்டாயிக்…
‘‘சமூக நீதி வரலாறு’’ எனும் தலைப்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முதல் நாள் (25.06.2026) செய்தி! போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தக்க வைத்து அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல – மாணவர்களாகிய நீங்கள் தயாராக வேண்டும்! தென்காசி, ஜூன் 26 ‘‘மீண்டும் ஆதிக்க சக்திகள்…
அரசு மருத்துவர்கள் தனியாக தொழில் செய்யக்கூடாது
புதுடில்லி ஜூன் 26- உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையின் அவலநிலை குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் உள்ளது. அங்குள்ள அரசு மருத்துவர் ஒருவர். தடையை…
கட்சி மாறிய எம்பிக்கள் விவகாரம் மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன் மக்களவைத் தலைவர் இறுதி முடிவு!
புதுடில்லி, ஜூன் 26 திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிக்கள்) கட்சி மாறிய விவகாரத்தில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக மக்களவைத் தலைவர் இறுதி முடிவு எடுப்பார்…
