புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி 5-ஆவது முறையாக பதவியேற்றார் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்திற்குச் சென்ற கொடுமை!

புதுச்சேரி, மே 14 புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதையொட்டி புதுச்சேரி மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்பு விழா துணைநிலை ஆளுநர் மாளிகை வளாகத்தில் நேற்று (13.5.2026) காலை  நடந்தது. இதில்…

viduthalai

ஊருக்கெல்லாம் ஜோதிடம் பார்த்தவருக்குத் தனக்குக் கணிக்கத் தெரியவில்லையா?

சென்னை, மே 14 தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் நியமன விவகாரம், ஒரே நாளில் முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால்…

viduthalai

‘நீட்’ தேர்வு குளறுபடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த விடுதி உரிமையாளர் – நடந்தது என்ன?

ஜெய்ப்பூர், மே 14 ராஜஸ்தானில் மே மாதம் 2ஆம் தேதி நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து, ராஜஸ்தானை சேர்ந்த விடுதி உரிமையாளர் மற்றும் ஒரு மருத்துவரை விசாரணை வளையத்திற்குள் காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். ராஜஸ்தனை சேர்ந்த மாணவர் ஒருவர் கேரளாவில்…

viduthalai

‘நீட்’ தேர்வு ரத்து “நாடு தழுவிய போராட்டத்திற்கு இளைஞர்கள் திரள வேண்டும்”

அரவிந்த் கெஜ்ரிவால் "ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 கோடி இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கும், அரசுப் பணிகளைப் பெறுவதற்கும் நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அரசியல் ஆதரவுடன் செயல்படும் வினாத்தாள்களை கசிய விடும் கும்பல்கள், இந்த இளைஞர்களின் நம்பிக்கையையும்…

viduthalai

மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு தேர்தல் அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமிப்பதா? பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்

புதுடில்லி, மே 14 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, மேனாள் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமித் துள்ளார். இது குறித்து மக்களவை…

viduthalai

மதத்தை நம்பினால் மரணம்தானா?

கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில், சித்திரை முழுநிலவு நாள் அன்று மலை ஏறிய 34 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் 7ஆவது மலையில் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார் அவரது உடமைகள் எதுவும் அருகில் இல்லாத நிலையில் உயிரிழந்தவர் யார்…

viduthalai

மக்கள் திருந்தாதவரை

மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்து விட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர,…

viduthalai

16.5.2026 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 4 மணி *இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) *சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், ப.க.) *பொருள்:…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜோதிடர் ரிக்கி ராதன் நியமனத்தை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு: “திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து, விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1969)

நம் நாட்டில் முதலில் பேதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சி செய்யப்பட வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம், வருணப் பிரிவு ஆகியவை ஒழிந்து - அழித்தொழிக்கப்படாமல் சமூக வாழ்க்கையில் மனிதன் எப்படி சமதர்மமாய் வாழ முடியும்?…

viduthalai