என்.டி.ஏ. ஆட்சி அமைந்து 50 நாளாகியும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காத புதுவை முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி, ஜூன் 26- புதுவையில் தேஜ கூட்டணி ஆட்சி 50 நாட்களை கடந்தும் அமைச்சர்களுக்கு முதல மைச்சர் இலாகா ஒதுக்காததால் முதலமைச்சர் ரங்கசாமிமீது பாஜக கடும் கோபத்தில் உள்ளது. புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி தேஜ…

viduthalai

‘நீட்’ தேர்வு விவகாரம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூன் 26 ஒன்றிய அரசை நோக்கி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியிலிருந்து விலக  வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது 'எக்ஸ்'…

viduthalai

திருவனந்தபுரம் மாநகராட்சியில் ‘தெய்வங்கள்’ பெயரில் பதவி ஏற்ற 20 பா.ஜ.க. கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம் ரத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் ஜூன் 26- கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரள வரலாற்றில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. மொத்தமுள்ள 100 வார்டுகளில் பாஜக 50 வார்டுகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 51 கவுன்சிலர்கள் தேவை என்பதால் ஒரு சுயேட்சை…

viduthalai

குடியுரிமைச் சான்றுகளும், குடிமக்கள் சந்திக்கும் நெருக்கடிகளும்

‘‘இந்திய அரசு வழங்கும் கடவுச் சீட்டு (Passport) என்பதை இந்தியக் குடிமகன்/குடிமகள் என்பதற்கான ஆதாரமாகக் கொள்ள முடியாது’’ என்று இந்திய அரசின் வெளியுறவுத் துறை நேற்று (25.6.2026) அறிவித்துள்ளது. ஏற்கெனவே குடிமக்கள் என்பதற்கான சான்றாக ஆதார் அட்டையைக் கருத முடியாது; குடும்ப…

viduthalai

பகுத்தறிவுக் கொள்கை

பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப் படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும், அது பொய். இதுதான் பகுத்தறிவு வாதியின் கொள்கை. ‘விடுதலை’ 2.9.1970  

viduthalai

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

27.6.2026 – சனிக்கிழமை காலை 10–10.45 மணி, பிற்பகல் 3.45–4.30 மணி குற்றாலம் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாலை 5 மணி வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 28.6.2026…

viduthalai

தக்காளி பழமா? காய்கறியா?

தக்காளி பழமா? காய்கறியா? என்ற கேள்வி நீடித்து வருகிறது. யாரை கேட்டாலும், தக்காளியை ‘காய்’ என்பார்கள். ஆனால், அறிவியலின்படி தக்காளி 100% ‘பழம்’. தாவரவியல் விதிகளின்படி, பூவிலிருந்து உருவாகி, உள்ளே விதைகளை கொண்டிருக்கும் எந்தவொரு தாவரமும் ‘பழம்’ என்று கருதப்படுகிறது. இதன்படி,…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

ஆண்டிமடம் தியாகமுருகன் – கலா, மணமக்கள் மு.க. அதியமான் – ச.சு. கிருத்திகா குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினர். உடன்: மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி சவுந்தரராஜன், சுப.தமிழரசன், சிந்தனைச் செல்வன். (ஆண்டிமடம், 25.6.2026).

viduthalai

ஜூலை 1-ஆம் தேதி முதல் கடவுச்சீட்டு கட்டணம் உயருகிறது

புதுடில்லி ஜூன் 26-  இந்தியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான கட்ட ணங்களை ஒன்றிய அரசு கணிசமாக உயர்த்தி யுள்ளது. இதற்கான புதிய கட்டண விகிதங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு…

viduthalai

பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரிக் கட்டடத்திற்கு ‘சி.நா.மீ. உபயதுல்லா கூடம்’ எனபெயர் சூட்டல்

திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் 85ஆம் பிறந்த நாள் விழா மற்றும் புகழ்மலர் வெளியீட்டு விழா 16.06.2026  அன்று தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் புகழ்மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது…

viduthalai

சாலை விதிமீறலுக்கு ஏஅய் மூலம் அபராதம்

சென்னை, ஜூன் 26- சென்னையில் ஏஅய் தொழில்நுட்ப உதவியோடு சாலை விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மாநகாராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 70% முடிந்த நிலையில், மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு 6 மாத்தில் செயல்பாட்டிற்கு வரும் எனவும்…

viduthalai

குறுவை பயிர் காப்பீடு விவசாயிகள் ஜூலை 31-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் அமைச்சர் வினோத் அறிவுறுத்தல்!

சென்னை, ஜூன் 26 தமிழ்நாட்டில் 'எல் நினோ' தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்களின் குறுவை பயிர்களை உடனடியாகக் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர்…

viduthalai