மாதம் ரூ.20ஆயிரம் ஊதியம் : தூய்மை பணியாளர்கள் கோரிக்கை

சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத் தலைவர் மு.சக்திவேல் நேற்று (25.6.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சுமார் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் 9,896 பேர், கடந்த 2013-ஆம்…

viduthalai

ஏழைக் குடும்பங்கள் பாதிக்கும் அபாயம் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமாம்!

புதுடில்லி, ஜூன் 26 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நாடு முழுவதும் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், தற்போதைய நடைமுறைப்படி குடும்ப (ரேசன்) அட்டை…

viduthalai

செங்கல்பட்டு சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு  போக்சோ  வழக்குகளை சென்னைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, ஜூன் 26 செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியரின் 13 வயது மகள், அண்டை வீட்டு சிறுவன் உள்ளிட்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு தொடர்பாக 6 சிறார்கள் உட்பட…

viduthalai

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கடிதம்

என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் நெய்வேலி ஜூன் 26- என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு…

viduthalai

கடன் அட்டை மோசடி: அய்ந்து நாட்களுக்குள் பணத்தை தற்காலிக வரவு வைக்க வேண்டும் ரிசர்வ் வங்கி உத்தரவு!

மும்பை, ஜூன் 26- கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, வாடிக்கையாளர் களின் பாதுகாப்பு…

viduthalai

டில்லி, பீகார், உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் கொல்கத்தாவில் கட்டுமானப் பணிக் கிடங்கின் மேற்கூரை இடிந்து விபத்து 4 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்!

கொல்கத்தா, ஜூன் 26- கொல்கத்தாவின் தாரதலா பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் டெப்போ சாலையில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதிய கிடங்கு (Warehouse) ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று மதியம் வழக்கம் போல் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து…

viduthalai

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 152 மருத்துவ முதுகலை இடங்கள் விடுவிப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிக்கை!

புதுடில்லி, ஜூன் 26- தமிழ்நாடு அரசு 152 மருத்துவ பட்டமேற்படிப்பு (PG) இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு விடுப்பு செய்யப்பட்டதை எதிர்த்து, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களை…

viduthalai

சிறு நகரங்களிலிருந்தே பன்னாட்டு விமான பயணம் இனி எளிது

ஏர் இந்தியா நடவடிக்கை! வாரணாசி, ஜூன் 26- டில்லி, மும்பை போன்ற நாட்டின் முக்கிய பெருநகரங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுடன், 2ஆம் மற்றும் 3ஆம் நிலை சிறிய நகரங்களை இணைக்கும் புதிய ‘ஹப் அண்ட் ஸ்போக்’ (Hub and Spoke)…

viduthalai

அறிவின் பயன்

‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின்…

viduthalai

பகுத்தறிவு

மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும் பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும்,…

viduthalai

இதுவும் “கடவுள் சித்த”மோ?

விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…

viduthalai

அரக்கோணம் பணிமனை மறுசீரமைப்பு

சென்னை, ஜூன் 26- சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் ரயில் பணிமனையில் அவசர மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, வரும் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மின்சார மற்றும் பயணிகள் ரயில்…

viduthalai