‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

சிவகங்கை மாவட்ட மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி உ.சுப்பையா – மணிமேகலை ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் அவரது இணையர் மணிமேகலை ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை, நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: மருத்துவர் லோகநாயகி…

Viduthalai

தமிழர் தலைவர் 93ஆவது பிறந்த நாள் அமைச்சர் கயல்விழி வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுடைய 93ஆவது பிறந்த நாளையொட்டி மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (1.12.2025)

Viduthalai

அகவை 93 இல் அடியெடுத்து வைக்கிறார் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

தமிழ் கேள்வி தி. செந்தில்வேல் மூத்த ஊடகவியலாளர் எங்களைப் போன்றோருக்கு எப்போதெல்லாம் உடலும் உள்ளமும் சோர்ந்து போகிறதோ அப்போதெல்லாம் அதைப் போக்கும் அருமருந்து ஆசிரியரின் இனமான உணர்வூட்டும் வார்த்தைகளும், 93 வயதிலும் கருத்தியல் தடுமாற்றமில்லா அவரின் வேகமும் தான். மானமிகு அய்யா…

Viduthalai

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பெரியாருடைய கொள்கைகளைப் பரப்பி வரும் ஆசிரியரை முன்மாதிரியாகக் கொண்டு சம வயதுடையவர்கள் செயல்படவேண்டும்! சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் விழைவு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டதை அறிந்து சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகிழ்ச்சியை - வாழ்த்துகளை ஒலிப்பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவருடைய ஒலிப்பதிவின் விவரம் வருமாறு:…

Viduthalai

தமிழர் தலைவரின் சொல்லாக்கம்! தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாக்கம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 29.7.2025 அன்று கீழ்க்கண்ட கருத்தினை வெளியிட்டார். ‘‘மருத்துவமனைகளில் ‘நோயாளிகள்’ (Patients) என்று தற்போது புழங்கி வரும் சொல்லுக்கு மாற்றாக, ‘‘மருத்துவப் பயனாளிகள்’’ (MEDICAL BENEFICIARIES) என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அவர்களிடம் (நோயாளிகளிடம்) உள்ள நம்பிக்கைக்…

viduthalai

தகைசால் தமிழரே! வாழ்க வாழ்கவே!

கொள்கை வீரமும் மணிநிகர் எழுத்தும் கனிவுறு பேச்சும் துணிவுறு செயலும் ஓயா உழைப்பும் உலகெலாம் பயணமும் தாயாய்த் தொண்டரைத் தாங்கிடும் அன்பும் தமக்கென வாய்ந்த தனிப்பெரும் பண்பினர்; தமிழினம் எதிர்கொளும் தாளாத் துயர்களை உமியென ஊதிடும் உலையாத் திண்மையும் ஓருருக் கொண்ட…

viduthalai

பகுத்தறிவின் குவிமய்யம் – பழநிபாரதி

பெரியார் என்னும் காலத்தின் கரும்பலகை முன் நிற்கிறார் ஆசிரியர் வீரமணி!   ‘அ’ என்று எழுதுகிறார் அது அய்யாவின் முகமாக ஒளிர்கிறது!   ஒரு பூதக்கண்ணாடியை வரைகிறார் அதன் குவிமய்யம் சூரியனைக் குவித்துச் சூடேற்ற தீப்பற்றி எரிகிறது ஸநாதனம்!   ஒரு…

viduthalai

சிறப்புச் சொற்பொழிவுகளின் மூலம் சிந்திக்க வைக்கும் சிந்தையாளர் வழக்குரைஞர் சு.குமார தேவன் தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்

1983ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். பக்தி மார்க்கத்தை பின்பற்றுவதா அல்லது பகுத்தறிவு மார்க்கத்தை பின்பற்றுவதா என மனதில் தினமும் வழக்காடு மன்றம் நடக்கும். பள்ளி முடிந்து வரும்போது படிப்பகங்களில் நேரத்தை செலவிடுவதில் சிறப்பு வகுப்பு (Special class)…

viduthalai

தங்களால் அவனி சிறக்கும், மேன்மையுறும்! இனமானப் பேராசிரியர் கடிதம்

அன்புசால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு நல்வாழ்த்துகள். சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவின் பொருட்டு அப்போல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றதாக அறிந்தேன். அதன்பின் உடல்நலம் பெற்று இல்லம் திரும்பியது அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் சிறிது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு…

viduthalai

சுழன்றடிக்கும் சூறாவளியாக, ஏர் உழவனாக யாதுமாகி நிற்கும் நாயகர்! புலவர் பா.வீரமணி

  ஏதெல்லாம் பார்த்ததே இந்நாள் நடப்பனவோ? ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ?” என்று அன்றைய இந்தியாவின் அரசியல் நிலையை எண்ணி வருந்திக் கலங்கினார் பாரதியார். அந்த அபாய நிலை, இப்போது உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. அரசியலில் நடத்தும் தில்லுமுல்லுகளை, சமுதாய வாழ்நிலையிலும்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026