8.2.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: 21-02-2026 தஞ்சையில் நடைபெறும் இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை மாநாட்டில் மாவட்ட கழகம் சார்பாக…
நன்கொடை
நாகப்பட்டினம் மாவட்டம் ஆலந்தூர் ஊராட்சியை சேர்ந்த ஜெ.ராஜேஷ் மற்றும் விகாரிக்கா இணையரின் மகன் ரகானின் முதலாமாண்டு பிறந்தநாள் (5.2.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1500 இனியரசன்-ரேகா இணையர் சார்பாக நன்கொடை வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
தருமபுரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் கொள்கை உறுதிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழாரம்!
சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கம் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதுகெலும்பு உள்ள முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! தருமபுரி. பிப். 7, "கீழடி, பொருநை போன்ற நமது தொல் நாகரிகங்களைப் போன்ற வரலாற்றுப் பெருமை மிக்கதாக 'பெரியார் உலகம்'…
இந்நாள் – அந்நாள்- திராவிட மொழி நூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறப்பு (07.02.1902)
தமிழ், தமிழர் சிறப்பு, தமிழர்களின் தோற்றம் - வளர்ச்சி - பண்பாடு தொடர்புடைய ஆய்வுகளைச் செய்த மொழியாராய்ச்சி அறிஞர். குறிப்பாக அவருடைய சொல்லாராய்ச்சி தமிழின் செம்மையைக் காட்டியது; தனித் தமிழுக்கு வளம் கூட்டியது. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக இருந்து…
செய்தியும் சிந்தனையும்…
கோரஸ் பாடுகிறார்கள்! செய்தி: ராஜஸ்தானில் வெள்ளி நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்ற திருடர்கள்! சிந்தனை: இந்த பிஜேபிகாரர்கள்தான் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் கெட்டு விட்டதாக கோரஸ் பாடுகிறார்கள்!!
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிப்.13-இல் கூடுகிறது!
புதுடில்லி, பிப்.7 காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 47ஆவது கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அந்த கூட்டத்தில்…
எதிர்க்கட்சியினர் கொந்தளிப்பு நாடாளுமன்ற மக்களவை பிப். 9 வரை ஒத்திவைப்பு!
புதுடில்லி, பிப்.7 குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டிருந்த சீன எல்லைப் பிரச்சினை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு வங்கி மூலம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
புதுடில்லி, பிப்.7 ‘‘டிஜிட்டல் மோசடி களில் பணத்தை இழப்பவர் களுக்கு, வங்கி மூலம் ரூ.25,000 இழப் பீடு வழங்கப்படும்’’ என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். டிஜிட்டல் மோசடி கடந்த 4-ஆம் தேதி தொடங்கி ரிசர்வ் வங்கியின் நிதிக்…
கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக் கூடாது உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை, பிப்.7 கோயில் குட முழுக்கில் யாருக்கும் முதல் மரி யாதை அளிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள…
‘ஒய்’ நாமம் – ‘யூ’ நாமம் சண்டை! வடகலை – தென்கலை வழக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு
மதுரை,பிப்.7 தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவக் கோரி தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வல்லம் சிறீநரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த…
