கவுசல்யா நினைவு “கவின் காவியா” இல்லத்தைத் கழகத் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார்
கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்-ஜெகதாராணி இணையரின் கவுசல்யா நினைவு “கவின் காவியா'' இல்லத்தைத் கழகத் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன் குடும்பத்தினர் (தஞ்சாவூர், 7.2.2026).
கிருட்டினகிரியில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கினர் (5.2.2026)
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன், மருத்துவர் சி.தென்னரசு, நாராயணமூர்த்தி, டாக்டர் கே.கந்தசாமி சார்பிலும், கிருட்டினகிரி எம்.வேலுமணி, ஆர்.எஸ்.சிறீதர், அஸ்லாம் ரகுமான் செரீப், காவேரிப்பட்டினம் சுப்பிரமணியம், போச்சம்பள்ளி சரவணன், அண்ணாமலை, தணிகை கருணாநிதி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நிதி தமிழர் தலைவரிடம் வழங்கினர்.…
பெரியார் விடுக்கும் வினா! (1887)
யுத்த காலத்தில் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு, பொருள் உற்பத்திக்கு எல்லா ஏற்பாடுகளுடன் கலந்து உழைத்துப் பங்கு கொள்ளுவதன்றி - அந்த காலத்தில் அரசாங்கத்தேடு போட்டிக்கு நிற்பது தங்களுடைய தலையாய கடமை என்று முடிவெடுத்து நடக்கலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி…
தருமபுரி, எடப்பாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
பெரியர் பெருந்தொண்டர்கள் ஜவகர், 90 வயதை நெருங்கும் பொறியாளர் செல்வராஜ் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார். கவுசல்யா நினைவு “கவின் காவியா'' இல்லத்தை திறந்து வைக்க வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியரை கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் குடும்பத்தினர்…
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிக்கு சிட்கோவுடன் மாநகராட்சி ஒப்பந்தம்
சென்னை, பிப். 7- கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளின் சாலை, மின்விளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு களின் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் வகையில் சிட்கோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணி இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு…
இளநிலை பகுப்பாய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (06.02.2026) சென்னை, தலைமை செயலகத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 இளநிலை பகுப்பாய் வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில்…
சிக்கலில் விஜய்! விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, பிப்.7- வருமானத்தை மறைத்த தாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விஜய் வருமானவரி கணக்கு கடந்த 2015-2016ஆம்…
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,876 கோடியில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 7- தமிழ்நாடு சுகாதாரம், ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.1,876 கோடி மதிப்புள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று (6.2.2026) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்…
பூம்புகார் நிறுவனம்: பத்தமடை பாய் உள்ளிட்ட 23 கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, பிப். 7- பூம்புகார் நிறுவனம் மூலம் பத்தமடை பாய் உள்பட 23 கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடுபெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பொதுத்துறைநிறுவனமான பூம்புகார் சார்பில்கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் பூம்புகார் விருது வழங்கும் விழா…
புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை
மொழிப் போராட்டம், மொழியினுடைய சிறப்புகள்குறித்து தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையும், கருத்தோட்டமும் மிக ஆழமானவை! மொழி என்பது ஒரு போர்க்கருவியாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்! ராமன் காலத்துப் போர்க் கருவி, இன்றைக்குப் பாகிஸ்தானோடு போராடுவதற்குப் பயன்படாது! ராமன்…
