உலகில் எந்த ஓர் அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்!

முத்தமிழறிஞர் கலைஞர் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள - தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்துகொள்ள - அண்ணாவைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய…

Viduthalai

ஈரோட்டுப் பாதையே எம் பாதை!

நூற்றுக்கால் நூற்றாண்டு காணும் ஏற்றமிகு எம் தலைவா! நாற்றுக்கால் போல்எமைக் காத்த எங்கள் உழவர் ஏறே! வேற்றுக்கால் வேதக் கால் வீழாதீர் அக்காலில் எனக்கூறி விழிப்படையச் செய்த வேந்தே! ஊற்றுக்கா லாகி எமை எந்நாளும் உழைக்க வைத்த பகுத்தறிவுச் சுழலே! உலகறிந்த…

Viduthalai

வி.பி.சிங் பாராட்டுகிறார்

புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்துகொண்டிருக் கின்றீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம். அரசியலிலே என்னுடைய…

Viduthalai

தேவை மேலும் அரை நூற்றாண்டு!

பத்து வயதினில் பற்று வைத்தாய்! கற்ற கல்வியை ஒப்படைத்தாய்! மற்ற பற்றுகளை உதறி விட்டாய்! உற்ற தெல்லாம் பெரியார் என்றாய்! குற்றமிலாக் கொள்கையைப் பற்றிக் கொண்டாய்! பெற்ற பேறுதான் என்னே, என்னே! சுற்றுகின்றாய் சுற்று கின்றாய்! உலகப் பந்தை சுற்று கின்றாய்!…

viduthalai

‘கொள்கையில் சிங்கம் குணத்தில் தங்கம்’

கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள், 'நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா?' என்றும் சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட…

Viduthalai

2026 தேர்தலில் வெற்றி பெற உழைப்பதே நமது விழுமிய பணி! இதுவே எமது 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி!

*தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, அவர்தம் கொள்கைகளையும், உடைமைகளையும் அன்னை மணியம்மையார் தலைமையில் வென்றெடுத்தோம்! * எத்தனையோ தடைகள், இடையூறுகள், எதிர்ப்புகளைக் கடந்து, நமது கொள்கைப் பயணம் தொடர்கிறது, தொடரும்! 4 கழகத் தோழர்களின் முழு ஒத்துழைப்பும் இதில் அடக்கமாகும்! மீண்டும்…

viduthalai

ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!!

பேராசிரியர் மு.நாகநாதன் 12 அகவையிலே பெரியாரைப் போற்றிய மாணவ மணி!   அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்றுத் தேர்ந்து, முதல் பரிசை வென்ற தங்கமணி!   தந்தை பெரியாரின் அழைப்பை ஏற்று வருமானம் ஈட்டும் வழக்கறிஞர் தொழிலைத் துறந்து ‘விடுதலை’ப் பொறுப்பேற்ற…

Viduthalai

அய்யா வரவேற்கிறார் – வாழ்த்துகிறார்!

‘ஆசிரியர்’ என்றாலே தமிழ்நாட்டில் மட்டுமல்ல – இந்தியாவில் மட்டுமல்ல – உலகளவில் அடையாளப்படுத்தப்படக் கூடியவர் நமது தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களே ஆவார்! இது ஓர் உலக அதிசயமாகும். ஓர் ஏட்டின் ஆசிரியராக 63 ஆண்டு காலம் தொடர்ந்து பணியாற்றும்…

Viduthalai

இழிவுக்கு நாமே காரணம்

அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாநில தலைவர்  கே.எஸ்.அழகிரி  ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000/தொகைக்கான காசோலையை மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழக செயலாளர்  கோவி.பெரியார்தாசன்‌ ஆகியோர்களிடம் வழங்கினார்.  (கீரப்பாளையம், 28.11.2025)  

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026