6 முறை ஆட்சி கவிழ்ப்பு! இது புதுச்சேரி வரலாறு!
புதுச்சேரி, பிப். 8- இந்தியாவில் டில்லிக்கு அடுத்தபடியாக அனை வராலும் விரும்பப்படுகிற யூனியன் பிரதேசமாக புதுச்சேரி உள்ளது. மிகச் சிறிய மாநிலமான இதன் எல்லையானது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என விரிந்தாலும் பரப்பளவோ குறைவுதான். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களை…
5 நாட்களில் 807 பேரைக் காணவில்லை! டில்லி காவல்துறை விளக்கம்
புதுடில்லி, பிப்.8- தேசிய தலைநகர் டில்லியில் கடந்த ஜனவரி மட்டும் 807 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பணத்திற்காக விளம்பரப்படுத்தப்பட்டவை என்றும் டில்லி காவல்துறை…
வழக்குரைஞர் கீதாலயனின் புதிய அலுவலகத்தை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
வழக்குரைஞர் கீதாலயனின் புதிய அலுவலகத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் புத்தர் படத்தை திறந்து வைத்து வழக்குரைஞர் கீதாலயனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அங்கு சட்டப் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார் தமிழர் தலைவர். உடன்:…
தில்லையம்பூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நூலகத்தை திறந்து வைத்தார் தமிழர் தலைவர்
தில்லையம்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டு நூலகத்தை திறந்து வைத்தார். தென்கச்சி கோ. சாமிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை ெசலுத்தினார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், முதியோர் இல்ல…
முனைவர் வீ. அன்புராஜ் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தி சிறப்பித்தார்கள்
மேனாள் ஒன்றிய நிதி துறை இணை அமைச்சரும், திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் சகோதரர் வழக்குரைஞர் எஸ். எஸ் ராஜ்குமாரின் மகள் அய்ஸ்வர்யா - பொது உடமை இயக்கத்தின் போராளி தியாகி என். வெங்கடாசலத்தின் பேரனும்,…
சேலத்தில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (6.2.2026)
சேலம் வீ. பழனியப்பன், வீரமணி ராஜ் – வசந்தி, புவனேஸ்வரி முரளி, மதிவாணன், பெ. ஆசைத்தம்பி, சி.பி.அய். மோகன் மற்றும் வி.சி.க. தி.மு.க., தோழர்கள், ராஜேஸ்வரி மற்றும் அன்புச்செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சேலம்…
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு விரைவில் துணைவேந்தர்கள் நியமனம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, பிப். 7- அண்ணா பல்கலைக்கழகத் துறை சார்கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, அழகப்பா தொழில் நுட்பக்கல்லூரி, குரோம்பேட்டை எம்அய்டி ஆகியவற்றில் பிஇ, பிடெக், பிஆர்க் படித்த மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா விவேகானந்தர் அரங்கில் 5.2.2026…
டாஸ்மாக் பணியாளர் போராட்டத்துக்கு அ.தி.மு.க. ஆதரவு தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சனம்
சென்னை, பிப்.7- “அன்று வாய் திறக்காத அதிமுக, டாஸ்மாக் பணியாளர்களுக்காக பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருப்பது தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் (5.2.2026) அவர் வெளியிட்ட…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
