மறக்க முடியாத மிசாக்கால சிறைக் கொடுமைகள்! – சு.குமாரதேவன்

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த அதிகாரிகள் - அதிகார போதை தலைக்கேறினால் எந்தவொரு அக்கிரமத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதற்கு உதாரணம். 02.02.1976 அன்று சென்னை மத்திய சிறையில் அரசியல் கைதிகளுக்கு நடந்த கொடூரம் - சில தகவல்கள்: 12.06.1975…

Viduthalai

மகா பெரியவாள் – ஈரோட்டுப் பெரியார்!

சின்னமனூர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராய், தலைமையாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 92 ஆண்டு அகவையார். பல்வேறு நூல்களை எழுதிய படைப்பாளி. அவரது பழுத்த அனுபவப் பூங்காவில் பூத்த பன்மலர்களின் நறுமணமாக இந்தக் “கதம்ப மணம்” என்ற…

Viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (20) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ -மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

ஈழவர் மட்டுமல்லாது கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்று பலரும் நாராயண குருவைத் தேடி வந்தனர். தேடி வந்த அனைவரையும் சமமாக நடத்திய அவரைத் தேடி மேலும் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. “உலகமே ஒரே குடும்பம்” என்ற பொருளுடைய “வசுதைவ குடும்பகம்” என்ற…

Viduthalai

இடஒதுக்கீடு அடிப்படை உரிமை! ஏறி வந்தோர் அதை எட்டி உதைப்பது நற்செயலன்று!

கல்லூரியில் ஒன்றாகப் படித்து இப்போது மருத்துவராக இருக்கும் நண்பன் ஒருவன் ரிசர்வேசனை எதிர்த்து சில நாட்கள் முன்பு ஸ்டேட்டஸ் போட்டிருந்தான். சில நாட்கள் முன்பு எனது பழைய நினைவுகள் அடங்கிய ட்ரங்க் பெட்டியைத் திறந்து பார்த்ததில் எனது தந்தை, நான் மருத்துவப்…

Viduthalai

அண்ணாதான் ஆள்கிறார்!

முன்பொரு நாள் ஒருவர் வந்தார்... முன்பெனில் நான் பிறப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு.   என்னையொத்த உயரம் தான் ஆஜானுபாகுவான தோள்கள் இல்லை சிவிரென்ற தோல் இல்லை கொஞ்சம் மா நிறம் தான். பார்த்தால் பெரிய அறிவாளி போல் தெரியவும் இல்லை.…

Viduthalai

வலிமையான மாநிலங்களே வலிமையான இந்தியாவின் அடிப்படை!

இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தில், வரி வருவாயைப் பகிர்ந்தளிப்பது என்பது எப்போதும் விவாதத்திற்குரிய ஒரு முக்கியமான கருப்பொருளாக இருந்து வருகிறது. குறிப்பாக, அதிக வரி வருவாயை ஈட்டித் தரும் மாநிலங்களுக்கு, அதற்கேற்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை  நீண்டகாலமாக…

Viduthalai

கூட்டாட்சித் தத்துவத்திற்குச் சவால் விடும் ஒன்றிய அரசு புறக்கணிக்கப்பட்ட மாநிலங்களின் குரல்! பாணன்

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுமுறை நாளான 1.2.2026 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை பாரபட்சமானதாகவும், பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை முற்றிலும் புறக்கணித்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு சவால் விடும் வகையிலும் அமைந்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களான தமிழ்நாடு,…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள் லோகாபிராம் – பிரபாவதி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

மறைவுற்ற லோகாபிராம் – பிரபாவதி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், திராவிட மணி, பொன்முடி, தென்னரசு, தணிகை ஜி.கருணாநிதி, அஸ்லாம் ரகுமான் ஷெரிஃப் (திமுக), எம் வேலுமணி (திமுக) தோழர்கள்.

Viduthalai

கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்குக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உற்சாக வரவேற்பு (5.2.2026)

கிருஷ்ணகிரி வருகை தந்த தமிழர் தலைவருக்கு திமுக நகர பொறுப்பாளர் (மேற்கு) அஸ்லாம் ரகுமான் ஷரீஃப், சட்டமன்ற தி.மு.க. மேனாள் உறுப்பினர் டி.செங்குட்டுவன், திமுக நகர பொறுப்பாளர் (கிழக்கு) எம். வேலுமணி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன், மாவட்டக் கழக…

Viduthalai

சொலல்வல்லன் சோர்விலன் ஆசிரியர்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 3.2.2026 அன்று காலை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நீதிபதி  அரி.பரந்தாமன் (ஓய்வு), பேராசிரியர் இராம.குருநாதன், வழக்குரைஞர் அருள்மொழி, பேராசிரியர் ய.மணிகண்டன், ஈரோடு…

Viduthalai