எளிமையின் சிகரம் ஆசிரியர்-வி.வெங்கட்ராமன் வடமணப்பாக்கம்
எளியதை செய்ய எவராலும் முடியும் எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியைச் செய்ய என்னால் முடியும் என்று துணிவு கொள்க! - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தந்தை பெரியாரோடு பழகிய ஆசிரியர், பத்து வயதில் பொது வாழ்விற்கு வந்து இன்று 93ஆம்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் ஓவிய ஆசிரியருமான உறையூர் சாமி கங்காதரன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (1.12.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500/-அய் அவரது வாழ்விணையர் மற்றும் மகன்கள், மகள்கள், பேரக்…
வானம் வயது வாழ்க !
அய்யா பெரியாரின் அச்சே தத்துவம் காக்கும் உச்சே ! உன் கால்கள் தொடாத ஊரில்லை உன் உடல் தொடாத சிறையில்லை ! திராவிடத் தேன் அடையை பாதுகாக்கப் பயிற்சித் தரும் தாய்த் தேனீ- நீ ! புதிய…
பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
நாள்: 02.12.2025 காலை 9 மணி - நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா காலை 9.30 மணி - செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம் பங்குபெறுவோர் - அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை,…
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பில் சுயமரியாதை நாள் விழா
திருச்சி, டிச. 1- திருச்சி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாள் 26.11.2025 அன்று மாலை 5 மணி யளவில் நடைபெற்றது. பணித்தோழர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி…
கழகக் களத்தில்…!
2.12.2025 செவ்வாய்க்கிழமை சிதம்பரம் கோவி.சுந்தரமூர்த்தியின் படத்திறப்பு - நினைவேந்தல் சிதம்பரம்: மாலை 5 மணி *இடம்: நாடார் திருமண மண்டபம், தெற்கு வாணியர் தெரு, சிதம்பரம் *இவண்: சு.வீரமணி. 4.12.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2577 சென்னை:…
இந்நாள் – அந்நாள் திராவிடர் மாணவர் கழகம் (01.12.1943)
சுயமரியாதைக் கொள்கை இளையோர்களையும் சென்றடைய அதன் மூலம் அடித்தட்டு மக்களிடையே சுயமரியாதை விதையை விதைக்க தோன்றியது திராவிடர் மாணவர்கழகம். குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர் பானையிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர் ஒருவர் தண்ணீர் குடித்துவிட்டார் என்பதற்காக பார்ப்பன வார்டன்…
எளிமையே இவருக்கு அணிகலன்!
- எஸ்.நாராயணன், மூத்த பத்திரிகையாளர் “காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்” என்ற வள்ளுவர் குறளுக்கு உயிரோவியமாகத் திகழ்ந்து, தமிழ்நாட்டை உலக அரங்கில் ஒளிரச் செய்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். எளிமையை அணிகலனாகப் பூண்டு நல்லதை நினைத்து,…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
நிறுவனர் நாள் விழா மற்றும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நாள்: 02.12.2025 நேரம் : காலை 10.00 மணி இடம் : பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் வரவேற்புரை வீ.கோ.மனோஹரிணி இளங்கலை இரண்டாமாண்டு, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
இ.ச.இராவணன்-மணியம்மாள் நினைவாக வால்டேர்-குழந்தை தெரசா சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.2,00,000மும், ஆசிரியருக்கு டிசம்பர் 2இல் பிறந்த நாளை முன்னிட்டு 93 - 500 ரூபாய் தாள்களும், ஆசிரியருக்கு எடைக்கு எடை 5 ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது. மேலும் வி.குழந்தை தெரசா சார்பாக…
