கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை, பிப்.7 உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று…

Viduthalai

நாடாளுமன்றத்தில் திராவிட சித்தாந்தம் ஒலிக்கப்படுவதன் அவசியம்!

நாடாளுமன்றத்தில் திராவிட சித்தாந்தம் ஒலிக்கப்படுவதன் அவசியம்! தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்கீடு மற்றும் வேளாண் கடன் சங்கங்களின் தணிக்கை நிலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த அய்ந்து ஆண்டுகளில் சமக்ர சிக்ஷா…

Viduthalai

வாலிபர் உள்ளம்

“வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி…

Viduthalai

தருமபுரியில் மக்களவை உறுப்பினர், மேனாள் அமைச்சர் தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நிதியை வழங்கினர்

* மக்களவை உறுப்பினர் ஆ.மணி ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார். * மேனாள் அமைச்சர் பழனியப்பன் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியிடம் வழங்கினார். உடன்: ஊ.ஜெயராமன் (5.2.2026)

Viduthalai

பெரியார் என்றால் பார்ப்பனர்கள் பதறுகிறார்கள் – பெரியார் இன்னும் இவர்களைப் பதறடித்துக் கொண்டே இருப்பார்!

* நாடாளுமன்றத்தில் கலைஞானி கமல்ஹாசன் பேசியதில் என்ன குற்றம்?  தந்தை பெரியார் கூறிய கருத்தைத் திரித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் * தந்தை பெரியார் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறார்களா?  தமிழை நீஷப் பாைஷ என்றும்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * “கொள்கையின் முக்கியத்துவம் குறித்து இளைஞர் அணி தோழர்களுக்கு எடுத்துரைப்பேன். எதற்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதை…

Viduthalai

பிஜேபி ஆளும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் கேளிக்கை விருந்து என்ற பெயரில் வெளிநாட்டு மது விநியோகம் மருத்துவர்கள் தொழிலதிபர்கள் உட்பட 81 பேர் சிக்கினர்

அகமதாபாத், பிப். 7- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த கேளிக்கை விருந்தில் வெளிநாட்டு மது வகைகள், ஹுக்கா விநியோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த விருந்தில் கலந் துகொண்ட மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உட்பட 81 பேர் சிக்கியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு…

Viduthalai

நூலகத்திற்கு இதழ்கள் அன்பளிப்பு

திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் 29.01.2026 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தபோது “திராவிட முழக்கம்” இதழ் தொகுப்பு 2024, 2025ஆம் ஆண்டிற்கான Bound Volume-மை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு…

Viduthalai

நாடாளுமன்ற விதிகளை மதிப்பதில்லை பா.ஜ.க. அரசு தங்கள் விருப்பம்போல் செயல்படுகிறது திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

புதுடில்லி, பிப்.7- எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்க ஒன்றிய அரசு தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே சில…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு நுழைவா? என்று ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் தமிழ்நாடெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் (31.01.2026) ஓங்கி ஒலித்த கண்டனக் குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்குமா? - ப.யுவராணி, படப்பை. பதில்…

Viduthalai