பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்

தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி கழகத் தலைவர் சி.அமர்சிங்-கலைச்செல்வி இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன்: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்.

Viduthalai

‘எந்தக் கருத்தையும் திணிக்காதே’ என்பதுதான் – அறிவுப் பூர்வமான, அறிவுச் சுதந்திரம் கொடுக்கக்கூடிய இயக்கமான சுயமரியாதை இயக்கம்!

ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு மொழிக்கு எதிரியாக இருக்க முடியும்? ஒரு மொழியாக மட்டுமே இருந்தால், நமக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. எதையும் திணிப்பதுதான் தவறு! புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…

Viduthalai

பிப்ரவரி 17இல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் சட்டப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை, பிப்.8 தமிழ் நாட்டில் இடைக்கால பட் ஜெட்  பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர்  மு. அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலகம் 7.2.2026 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை,…

Viduthalai

ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து திமுக கூட்டணி பிப்ரவரி 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

சென்னை, பிப்.8 ஒன்றிய அரசை கண்டித்து பிப்ரவரி 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இது தொடர்பான அறிவிப்பில்; ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள்…

Viduthalai

கூட்டணி விவகாரம் தொடர்பாக ராகுல் நாளை அவசர ஆலோசனை

சென்னை, பிப்.8 தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலை போல் 25 தொகுதிகளை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்துள்ளதால் கூட்டணியை உறுதிப்படுத்தி…

Viduthalai

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது ஜீரோ வரும் தேர்தலில் பி.ஜே.பி.க்கு அதையே திருப்பிக் கொடுப்போம்!

விருதுநகர் இளைஞர் அணி சந்திப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிமைக் குரல் விருதுநகர், பிப்.8  “தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.க.விற்கு புதிது இல்லை. ஆனால், இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.க.வும், சுயநலத்துக்காகச் சுயமரியாதையை விற்று டில்லிக்கு சேவகம் செய்யும்…

Viduthalai

அய்.நா. தூங்குகிறதா? உக்ரைன் – ரஷ்யா உடனான போரில் 55 ஆயிரம் வீரர்கள் உயிரிழப்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கம்

கீவ், பிப்.8- ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் சுமார் 55,000 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான…

Viduthalai

மரண தண்டனையால் முடிந்த மியான்மர் மோசடி சாம்ராஜ்யம் சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஷொங்காங், பிப். 8- மியான்மர் எல்லைப்பகுதியில் பல ஆண்டுகளாக இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த ‘நான்கு பெரும் குடும்பங்களை’ சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. மியான்மரின் லௌக்கைங் என்ற மாவட்டத்தில் செயல்பட்ட மிங், பௌ,…

Viduthalai

ஜப்பானில் சிக்கிய பேருரு வைரஸ்… குளத்தில் கண்டறியப்பட்ட ‘உஷிகுவைரஸ்’ விஞ்ஞானிகள் மிரட்சி!

டோக்கியோ, பிப்.8- உயிரினங்களின் தோற்ற ரகசியத்தை உடைக்கும் ஜப்பானின் உஷிகுவைரஸை, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய வைரஸ், மனிதர்கள் மற்றும் பலசெல் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு வைரஸ்கள் எப்படி உதவின என்பதை விளக்குகிறது. உஷிகுவைரஸ் ஜப்பான் விஞ்ஞானிகள் இதுவரை அறியப்படாத புதிய…

Viduthalai

பெரியார் சுயமரியாதை திருமண

தனலட்சுமி - பிரபுகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (6.2.2026)  

Viduthalai