‘‘எண்ணிப் பார்க்கிறேன் – நன்றிப் பெருக்குடன்’’
இன்று (2.12.2025) எனது 93ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மன நிறைவுடன், மகிழ்ச்சியுடன் எனது வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது! வயது தொண்ணூற்று மூன்று என்று நாட்காட்டி அறிவித்தாலும், நண்பர்களும், நல விரும்பிகளும் இடையறாது பாராட்டுவது, வாழ்த்துவது என்ற சாக்கில் என்…
தமிழர் தலைவரின் பிறந்த நாள் போராட்ட உணர்வோடு தொடங்கட்டும்!
தமிழ்நாட்டில் எத்தனையோ ஆளுநர் வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஆர்.என். ரவியைப் போன்ற – அந்தப் பதவிக்குச் சற்றும் பொருத்தமற்ற ஒருவரைக் கண்டதில்லை. வாய்க்கு வந்தவாறு வார்த்தைகளை வாரிக் கொட்டுகிறார். ஆண்டுத் தொடக்கத்தில் சட்டப் பேரவைக் கூடும்போது, ஆட்சியினர் எழுதிக் கொடுத்த உரையை சட்டப்படி…
தவறான இலட்சியம் பயனற்ற வேலையாகிய சமு
பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவற்றில் போட்டி போடுவதையே மனித இலட்சியமாகக் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம்…
பெரியாரின் தொண்டர் !
பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் நான் ! தமிழர் தலைவரின் அன்றாடக் கூற்று பெரியார் தந்த புத்தி போதும் சொந்த புத்தி வேண்டாம் ! நினைவெல்லாம் பெரியார் செயலெல்லாம் பெரியார் இவரன்றி வேறொருவர் நமக்கெல்லாம் இல்லை ! தொண்டர்களின் அன்பே ரத்த ஓட்டம்…
‘ஆசிரியரின்’ தலைமைப் பண்பு!
ஆ.வந்தியத்தேவன் கொள்கை விளக்க அணி செயலாளர், ம.தி.மு.க. திராவிடர் கழக மாநாடுகளில் கலந்துகொள்கிறபோது, திராவிடர் கழக கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்டு. வருகை தந்துள்ள கொள்கைக் குடும்ப உறவுகளைச் சந்தித்து, நலம் விசாரித்துக்கொண்டு மேடையேறுவது, தமிழர் தலைவர் நம் ஆசிரியரின் பண்பு…
பகுத்தறிவுப் பாலறாவாயர் ஆசிரியர் வாழ்க!
திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு ஆசிரியர் பெரியாரைச் சந்தித்து எண்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. பதின்ம பருவத் தொடக்கத்திலேயே பகுத்தறிவுப் பால் அருந்தியவர் ஆசிரியர். இந்தப் பருவத்திலேயே பெரியார், அண்ணா முன்னிலையில் பேசிப் பாராட்டைப் பெற்றவர். இன்றும் நம்மோடு…
தலைவரின் இதயத்தில்…..
பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான தோழர்களின் இதயச் சிம்மாசனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இடம்பெற்றிருக்கின்றார்கள். 93 வயது முதுபெரும் தலைவர். 83 ஆண்டுகள் பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே…
உலகில் எந்த ஓர் அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்!
முத்தமிழறிஞர் கலைஞர் நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள - தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்துகொள்ள - அண்ணாவைப் பற்றித் தெரிந்துகொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய…
ஈரோட்டுப் பாதையே எம் பாதை!
நூற்றுக்கால் நூற்றாண்டு காணும் ஏற்றமிகு எம் தலைவா! நாற்றுக்கால் போல்எமைக் காத்த எங்கள் உழவர் ஏறே! வேற்றுக்கால் வேதக் கால் வீழாதீர் அக்காலில் எனக்கூறி விழிப்படையச் செய்த வேந்தே! ஊற்றுக்கா லாகி எமை எந்நாளும் உழைக்க வைத்த பகுத்தறிவுச் சுழலே! உலகறிந்த…
