கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்
திராவிடர் கழகப் பொதுக்குழுவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் (4.7.2026)
ஆசிரியருக்குக் கடிதம்
சிவகங்கை நகராட்சி நிருவாகத்தின் கவனத்திற்கு... சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை இராமச்சந்திரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அறிஞர் அண்ணா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இராமச்சந்திரனார் நினைவுப் பூங்காவும், சிலையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கை நகரின் நீதிமன்ற வாசல் அருகில் அமைந்துள்ளன.…
தேர்தல் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது உச்ச நீதிமன்றத்திற்கு காங்கிரஸ் அவசரக் கடிதம்!
புதுடில்லி, ஜூலை 4 நாட்டில் மோடி - ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்திற்குப் மிகப் பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடப்பதை உறுதி செய்து, 140 கோடி மக்களின் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம்…
மகாராட்டிரா அரசியலில் பரபரப்பு ராமன் கோயிலில் திருடப்பட்ட பணத்தின் மூலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்கள் உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை, ஜூலை 4 மகா ராட்டிராவில் அரசியல் கட்சி களை உடைப்பதற்காக, ராமன் கோயில் நிதியில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு பயன்படுத் தப்படுவதாக சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே கடுமை யான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற செய்தி…
சேலம் உருக்காலைக்கு கடும் போட்டி ஆந்திராவில் ரூ.16,350 கோடியில் உருவெடுக்கும் புதிய இரும்பு ஆலை! முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
அமராவதி, ஜூலை 4 தமிழ்நாட்டின் தொழில் அடை யாளங்களில் ஒன்றான சேலம் உருக்காலைக்கு கடுமையான போட் டியை உருவாக்கும் நோக்கில், ஆந்திர அரசு அண்டை மாநிலத்தில் மாபெரும் இரும்புத் தொழிற்சாலை திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டம், ஜம்மலமுடுகு…
ராமன் கோயிலில் வி.அய்.பி. தரிசனத்துக்கு நபருக்கு ரூ.30 ஆயிரம் வசூலித்து ‘மகா கொள்ளை’ நாள்தோறும் அரங்கேறிவரும் தொடர் மோசடிகள் அம்பலம்
புதுடில்லி, ஜூலை 4 அயோத் தியில் ராமன் கோயில் திறக்கப்பட்ட பிறகு, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அதீத பக்தியையும், விஅய்பிக்களின் அவசரத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ராமன் பெயரிலேயே அரங்கேறி வரும் தொடர் மோசடிகள் ஆன்மிகவாதிகளை…
ஒன்றிய அரசின் மூர்க்கத்தனமான மொழித் திணிப்பு முறியடிக்கப்பட வேண்டும்!
மனித குலத்தின் மிகத் தொடக்கக் காலத்தில், கல்வி என்பது மொழிகளைக் கற்பதாக அமைந்திருந்தது. அதன் பிறகு, வேட்டை, போர்க்கலை, கணிதம், அளவீடுகள், மருத்துவம், வானியல், தத்துவம், சமூக அறிவியல், இலக்கியம், அறிவியலின் பல்வேறு துறைகள், தொழில்நுட்பம், உளவியல் என்று வளர்ந்து, இன்று…
கஷ்டப்படாமல் வெற்றி வராது
எத்தனையோ ஆயிரம் ஆண்டு களாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற்கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த “அரசியல் இயக்கம்” இதுவரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை. ‘விடுதலை’ 14.7.1948
இரங்கல் தீர்மானம்
முன்மொழிதல்: தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் தீர்மானம் எண் 1 : கீழ்க்கண்ட பெருமக்களின் மறை விற்கு இப் பொதுக் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகச் செம்மலு மான…
குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6 டிஎம்சி நீர் இருப்பு சென்னையில் ஆறு மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
சென்னை ஜூலை 4- சென்னைக்கு பூண்டி, சோழவரம், செங்குன்றம், கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளவு 13,222 மில்லி யன் கனஅடி. ஜூலை 3ஆம் தேதி நிலவரப்படி,…
‘இணையதளம்’ மூலம் வாங்கிய கடன் உயிரைப் பறித்தது தூக்குப் போட்டு இளைஞர் தற்கொலை இளைஞரின் படத்தை ‘மார்பிங்’ செய்து கும்பல் மிரட்டியதால் விபரீத முடிவு
தூத்துக்குடி, ஜூலை 4- திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இணையவழி மூலம் வாங்கிய ரூ.3000 கடனுக்கு கூடுதலாக பணம் கட்டச்சொல்லி வடமாநிலக் கும்பல் அந்த இளைஞரின் படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டி யதால் இளைஞர் தூக் கிட்டு…
பிரான்ஸில் சோகம்: கடும் வெப்ப அலையால் ஜூன் மாதம் மட்டும் 2,025 பேர் உயிரிழப்பு
பாரிஸ், ஜூலை 4- பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் உயிரிழந் தோரின் எண்ணிக்கை 2,025-ஆக அதிகரித்து உள்ளது. 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெப்பம் கொளுத்துவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு…
