“மோடி அரசிடம் புதிய யோசனைகள் தீர்ந்துவிட்டன; பொருளாதாரக் கொள்கையில் தீவிர மறுசீரமைப்பு தேவை” – காங்கிரஸ் சாடல்!

புதுடில்லி, மே 22 இந்தியப் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் தீவிரமான மறுசீரமைப்பு தேவை என்றும், தற்போதைய மோடி அரசிடம் புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல் தீர்ந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…

viduthalai

தெரு நாய்கள் பிரச்சினை – இந்தத் தீர்வுதான் ஒரே வழி!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் பல மாநிலங்களிலும் பெரும் தலைவலி பிரச்சினையாகவும்,  மனிதர்கள், குழந்தைகள் தெருவில் நடமாடுவோர் ஆகியோரைக் கடித்துக் குதறி,  அவர்களது வாழ்வுக்கு உலை வைக்கக் கூடிய ‘உயிர்ப் பிரச்சினையாக’வும் பேருரு(விஸ்வரூபம்) எடுத்துள்ளது கட்டுப்பாடற்று ஆங்காங்கு நடமாடி பேராபத்தை ஏற்படுத்தும்…

viduthalai

நேர்மையே நீண்டநாள் வாழ்வு

நேர்மையாக நடப்பது சுயநலமும் கூட ஆகும். எனது பலக்குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் - பொதுவாழ்வில் நான் இருப்பதற்கு - இந்த நாட்டில் சாகாமல் இருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும் (‘விடுதலை’ 26.7.1952)  

viduthalai

மறைவு

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகனின் தாயார் எஸ்.ஜெகதாம்பாள் 21.5.2026 அன்று மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்ச்சி இன்று (22.5.2026) நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆர்.எஸ்.அன்பழகனிடம் ஆறுதல் கூறினார். தொடர்புக்கு: ஆர்.எஸ்.அன்பழகன்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி, வாழ்த்துப் பெற்றார்

முனைவர் காந்தி பாபுவின் மகள் நிகிதா, பத்தாம் வகுப்புத் தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்றதின் மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி, வாழ்த்துப் பெற்றார். உடன் குடும்பத்தினர். (சென்னை, 20.05.2026)  

viduthalai

நன்கொடை

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் ஆசிரியர் க.வாலகுரு (நினைவில்) அவர்களின் வாழ்விணையருயும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர்.வா.நேருவின் தாயாருமாகிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள் (தலைமை ஆசிரியை) அவர்களின் 13ஆம்ஆண்டு நினைவுநாளை (23.05.2026) முன்னிட்டு ஜூன் 1ஆம் தேதி 92ஆம் ஆண்டு…

viduthalai

பழனி மாவட்டத்திற்குப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

பி.ஆர்.பி.ஆனந்தகிருஷ்ணன் - மாவட்ட கழகத் தலைவர் பொன் அருண்குமார் - மாவட்டச் செயலாளர் மா.முருகன் - மாவட்டத் துணைத் தலைவர் ஆ.இராமகிருஷ்ணன் (மாவட்ட இணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.பி.ஆனந்தன் - மாவட்ட துணைச் செயலாளர் - கலி.பூங்குன்றன், துணைத் தலைவர் கழகத்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ ஆதரவு அதிகரிக்கும் நிலையில்,  எக்ஸ் தளம் முடக்கம்; புது கணக்கை தொடங்கினார் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பட்டதாரி நிறுவனர் திப்கே. * தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1975)

பொதுத் தொண்டின் பெயரால் பதவி, சுயநலம், விளம்பரம் அனுபவிக்காத இயக்கம் இந்த நாட்டில் இருக்கிறதென்றால் எங்கள் இயக்கம்தான், அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால் நாங்கள்தான் என்று பெருமிதத்தோடு நாங்கள் கூறுவதைப் போல் வேறு யாராலும் கூற முடியுமா?  தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

viduthalai