ஏஅய் மூலம் போலி தீர்ப்புகளைச் சகித்துக் கொள்ள முடியாது! உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

புதுடில்லி, ஜூலை 5- ஏ.அய் மூலம் வழங்கப்படும் போலியான தீர்ப்புகளை சகித்துக்கொள்ள முடியாது என்று கடும் வேதனை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மும்பையில் உள்ள…

viduthalai

கோயில் முறைகேடுகளைத் தடுக்க கடவுளை நம்பாமல், மின்னஞ்சலில் புகார் தர கோரிக்கை விடும் அமைச்சர்!

சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் குறித்து பொதுமக்கள் தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியில் நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய…

viduthalai

சென்னை மாநகராட்சியில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை! அரசுக்குக் கோரிக்கை

சென்னை, ஜூலை 5- சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளர்கள் முதல் இளநிலைப் பொறியாளர்கள் வரையிலான முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதன் காரணமாக, தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகள் கடுமையான பணிச்சுமைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.…

viduthalai

தானியங்கி பட்டா மாறுதலில் புதிய நடைமுறை! அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூலை 5- தானியங்கி பட்டா மாறுதலை எளிமைப் படுத்தும் விதமான புதிய நடைமுறைகள் 15 நாட்களில் அமலாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை: பட்டாவை விரைந்து வழங்கும் வகையில், உட்பிரிவு இல்லாத சொத்து பத்திரப்பதிவு…

viduthalai

திருவள்ளூர் இறால் ஆலை விபத்து: 60 சதவீத அமோனியா வாயு அகற்றம் மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருவள்ளூர், ஜூலை 5- திருவள்ளூர் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில், வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தை விபத்து நடந்த ஆலையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக…

viduthalai

கழகக் களத்தில்…!

9.7.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2606 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 19ஆம் ஆண்டு (5.7.2026) நினைவு நாளையொட்டி அவர் மகன் குமரி மாவட்ட கழக காப்பாளர் ம.தயாளன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.7.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் தவெக; விஜய் அரசு மீது நடவடிக்கை: திமுக, அதிமுக, பாஜக அடுத்தடுத்து ஆளுநரிடம் நேரில் பரபரப்பு புகார். * தொகுதி மறுவரையறை மசோதா, சில மாற்றங்கள் செய்து மீண்டும்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2012)

பகுத்தறிவின் பாங்கில், அமைதிப் பாதை வழி நடந்து, பொதுவுடைமை மலர்ச்சி காண விழைகின்ற திராவிடர் கழகம் - அதற்கென அயராது பாடுபட்டு வருவதில் குற்றம், குறை சொல்ல முடியுமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

பெங்களூருவில் காங்கிரஸ் தலைவருடன் கழகத்தினர் சந்திப்பு

கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள மூத்த பகுத்தறிவாளரான பி.கே.அரிபிரசாத் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை உணர்வுடன் கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ சந்தித்து பயனாடை அணிவித்து, தந்தை பெரியார் குறித்த ஆங்கில நூல்களை…

viduthalai

சகோதரனைத் தாக்கிய வழக்கு: நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை 10ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக உத்தரவு!

புதுச்சேரி, ஜூலை5- தமிழ்நாடு நிதி அமைச்சரும், தவெக பிரமுகருமான மரிய வில்சன், தொழில் மற்றும் குடும்ப அறக்கட்டளை போட்டி காரணமாக கடந்த 2022 ஆகஸ்ட் 8 அன்று புதுச்சேரி எழில் நகரில் உள்ள தனது தம்பி மரிய கிளோத் மற்றும் அவரது…

viduthalai

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 15ஆவது நாளாகப் போராட்டம் பட்டினிப் போராட்டத்தில் இருக்கும் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்!

புதுடில்லி, ஜூலை 5- நீட் (NEET) தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம்…

viduthalai