பல்‘கலைவாணனே’ போயினையோ! தமிழர் தலைவர் இரங்கல்!
பகுத்தறிவாளர் கழகத்தின் கலைத்துறை மாநிலத் தலைவரும், நமது கழக - கொள்கைப் பரப்புரை சுயமரியாதை வீரருமான பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணன் அவர்கள் (வயது 67) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (22.05.2026) காலமானார் என்ற செய்தி நம்மைப் பெரிதும் துயருறச்…
பெருமளவு கடன் வழங்குவதில் பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை காட்டும் வங்கிகள் சாமானியர்களுக்குக் கெடுபிடி செய்வதா?
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! புதுடில்லி, மே 23 பெரிய நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும் போது அலட்சியமாகச் செயல்படும் வங்கிகள், சாதாரண மக்கள் சிறிய கடன்களைப் பெற முயன்றால் அவர்களிடம் கடுமையான நிபந்தனைகளை விதித்துக் கெடுபிடி செய்வதாக…
சிபிஎஸ்இ மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை!
புதுடில்லி, மே 23 நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய கல்வி அமர்வு முதல் 'மும்மொழி வழிக்கொள்கை' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு…
என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தக சர்ச்சை பேராசிரியர்கள் மீதான தடையை மாற்றியமைத்தது உச்ச நீதிமன்றம்!
புதுடில்லி, மே 23 என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடத்தை தயாரிக்க உதவிய மூன்று கல்வியாளர்களுக்கு விதிக்கப்பட்ட நாடு தழுவிய தடையை உச்ச நீதிமன்றம் தளர்த்தி, புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பாடப் புத்தக சர்ச்சை நாடு முழுதும் உள்ள…
ஏ.அய். காலத்திலும் அரங்கேறிய அவலம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வாசலில் பில்லி சூனியம்? முட்டைகள், எலுமிச்சம்பழம் கிடந்ததால் பரபரப்பு
ராணிப்பேட்டை, மே 23 செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் உலகை ஆளும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், அரசு அலுவலக வளாகத்திலேயே பில்லி சூனிய விவகாரம் அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில்…
‘நீட்’ கேள்வித்தாள் கசிவு விவகாரம் புனே பேராசிரியை கைது! சி.பி.அய். நடவடிக்கை
புதுடில்லி, மே 23 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில், இயற்பியல் வினாத்தாளை கசிய விட்டதாக புனேவைச் சேர்ந்த பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தார் என்பவரை சிபிஅய் (CBI) அதிகாரிகள் நேற்று (22.5.2026) கைது…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: “வி.வி.பேட்டில் இருக்கும் காகிதச் சீட்டையும் தேர்தல் ஆணையம் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றி அனைத்து வகையான ஆலோசனைகளையும், வழங்கத் தயாராக இருக்கிறோம்” என அறிவியல் தொழில்நுட்ப…
நெதர்லாந்து வசப்பட்ட செப்பேடுகள்!
பண்டைய காலத்தின் வரலாற்றுப் பதிவுகளை உள்ளிட்டவையே செப்பேடுகள். காலத்தை ஆவணப் படுத்தி ஒரு நாட்டின் பண்பாட்டைப் புலப்படுத்துகின்ற அரியதொரு பெட்டகமாகத் திகழ்வது இதன் தனிச் சிறப்பும், பெருமையுமாகும். தமிழ்நாட்டின் வரலாற்றுப் புதையலாம் அத்தகைய செப்பேடுகளில் சில நெதர்லாந்து நாட்டின் வசமிருந்தன. தற்போது…
திருவாங்கூர் சமஸ்தானம் (34) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர்,
வைக்கம் சத்தியாகிரகப் போராளிகளுக்கு உணவு செய்து கொடுக்கும் நோக்கத்தோடு பஞ்சாபிலிருந்து, அகாலிகள் வந்து உணவு கொடுக்கும் தொண்டறத்தைச் செய்து கொண் டிருந்தனர். அதற்கு காந்தியார் எதிர்வினையாகப் பேசினார். “வைக்கம் போராட்டம் என்பது இந்து மதத்தில் உள்ள ஜாதி இந்துக்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) தீண்டத்தகாதவர்களுக்கும்…
அக்னியை வலம் வந்த தி.க. தம்பதியினர்!-வி.சி.வில்வம்
இராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழ் நாட்டின் எல்லைப் பகுதியாகும். மூன்று புறமும் கடலால் சூழப்பட்டு, நடுவில் ஒரு சாலை போகும். அதுவும் சிறிது தூரத்தில் முடிந்துவிடும். வங்கக்கடலும், இந்தியப் பெருங்கடலும் (மன்னார் வளைகுடா) இணையும் அந்த இடத்திற்குப் பெயர் ‘அரிச்சல் முனை’.…
