பீகார் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை
புதுடில்லி, ஜூலை 5- புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்த வழக்கில், பீகார் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பனிர் ராஜு குமார் சிங்குக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டில்லி நீதிமன்றம் நேற்று…
சென்னை மணவழகர் மன்றம் நடத்தும் 70ஆம் ஆண்டு முத்தமிழ் விழா
நாள்: 10.7.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி இடம்: சர்.பி.டி. தியாகராயர் கலையரங்கம், ஜி.என்.செட்டிரோடு, தியாகராயர் நகர், சென்னை வரவேற்புரை: கே.கன்னியப்பன் தலைமை: மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) முன்னிலை: அரு.இல.சுந்தரேசன் (மூத்த வழக்குரைஞர்) தலைப்பு: ‘தந்தை பெரியாரும் தமிழ் தென்றல்…
வாழ்க்கை இணை ஏற்பு விழா
நாள்: 9.7.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணி இடம்: ஆனந்தா மகால், விழுப்புரம் மணமக்கள்: எஸ்.ஆர்.நெடுஞ்செழியன்-எஸ்.திவ்யபாரதி இல்வாழ்க்கை இணை நல ஏற்பு விழாவை நடத்தி வைத்து வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முனைவர் வீ.அன்புராஜ்…
என்.எல்.சி.இந்தியா (லிட்) நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாள்: 07.07.2026 செவ்வாய் காலை 10 மணி இடம்: காமராஜர் சிலை அருகில் (மெயின் பஜார்), நெய்வேலி நகரம் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் வரவேற்புரை: சொ.தண்டபாணி (கடலூர் மாவட்ட தலைவர்) முன்னிலை: முனைவர் துரை.சந்திரசேகரன்…
இந்நாள் – அந்நாள்
அறிவியலாளர் மேரிகியூரி நினைவு நாள் இன்று (4-7-1934) புற்றுநோயின் கோரப் பிடியிலிருந்து மனித இனத்தையே மீட்ட பெருமைக்குரியவர் மேரி கியூரி என்பதை நன்றியோடு நினைவுக்கூரத்தக்கதாகும். வேண்டும். உலகத்திலேயே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்னும் பெருமைக்குரியவர் மேரி கியூரி. அவர்…
ஆம்பூரில் தந்தை பெரியார் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றிய நாள் இன்று (4.7.1937)
வட ஆற்காடு மாவட்டம் ஆம்பூரில் சரசுவதி விலாஸ் திரையரங்கில் 89 ஆண்டுகளுக்கு முன் நடந்த வட ஆற்காடு மாவட்ட 3 ஆவது ஆதித் திராவிட மகாஜன மாநாட் டில் தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றிய நாள் இன்று…
பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் (104 ஆம் பிறந்த நாள்) அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து!
* பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 104 ஆம் பிறந்த நாளினையொட்டி, திராவிடர் கழகப் பொதுக்குழுவில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர்…
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
05.07.2026 – ஞாயிறுக்கிழமை காலை 11 மணி – பெரியார் திடல் பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு நிகழ்ச்சி நண்பகல்: 12 மணி யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியப் பேரவை தோழர்கள் சந்திப்பு இரவு 7 மணி: வேப்பேரி: பி.கே.என்.அரங்கம் திருமண வரவேற்பு…
உற்சாக வரவேற்பு அளித்தனர்
திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொழிலாளர் தலைவர் மதிப்புமிகு தோழர் இரா. குசேலருக்கு கழகத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து
தொழிலாளர் தலைவர் மதிப்புமிகு தோழர் இரா. குசேலருக்கு கழகத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து தமிழ்நாட்டின் தனிச்சிறந்த – தொழிலாளர் தலைவரும், தொழிற்சங்கத் தலைவருமான தோழமைமிகு இரா. குசேலர் அவர்களுக்கு இன்று (4.7.2026) 91ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அதைத்…
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார் (சேலம், 4.7.2026)
மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தல்! கேந்திரிய வித்யாலயங்களில் தமிழ் புறக்கணிப்புக்குக் கண்டனம்! என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் மதச்சார்பின்மை நீக்கப்பட்டு, மதவாதக் கருத்துகள் புகுத்தப்படுவதற்குக் கண்டனம்! வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்கு முறைத் திருத்தத் சட்டத்தைத் (Foreign Contribution…
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது – சான்றிதழ் சர்ச்சை செஷல்ஸ் அரசு விளக்கம்
விக்டோரியா, ஜூலை 4- கடந்த ஜூன் 28, 2026 அன்று செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தலைமைத்துவத்தை பாராட்டி, பிரதமர் மோடிக்கு 'கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹாரிசன்' (Guardian…
