தமிழ்நாட்டில் சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவு
சென்னை, ஜன.22 செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நட வடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும் என்று மாவட்ட சுகா தார அதிகாரிகளுக்குப் பொது சுகாதாரத்துறை…
கருநாடக முதலமைச்சரின் சரியான முயற்சி
ஒன்றிய அரசுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே நிலவி வரும் நிதிப் பகிர்வு சிக்கல்கள் மற்றும் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, தென் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட கருநாடக முதலமைச்சர் சித்தராமையா முடிவு செய்துள்ளார் என்ற தகவல் வரவேற்கத்தக்கதாகும். கடந்த…
நமதிழிவுக்கு நாமே காரணம்
நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்தனங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறோம். ‘குடிஅரசு’ 27.11.1943
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 183
நாள் : 23.01.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) வரவேற்புரை: வி.இளவரசி சங்கர், (மாநிலத் துணைச் செயலாளர்) ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)…
கழகக் களத்தில்…!
23.1.2026 வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திருவாரூர்: மாலை 5.30 மணி *இடம்: வைப்பூர் கடைவீதி, திருவாரூர்.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை * ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது கருநாடக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த ஆளுநர் மறுப்பு. இதில் மாநில அரசு தயாரித்த ஆளுநரின் உரையில், ஒன்றிய அரசுக்கு எதிரான பல கூறுகள் இருந்ததால், ஆளுநர் உரை நிகழ்த்த…
பெரியார் விடுக்கும் வினா! (1873)
அரசியல் கட்சிகள் என்றாலே பெரிதும் இனத்தைப் பலி கொடுத்துச் சுயநலம் பெறுவதாகவும், பார்ப்பன ஜாதி மாத்திரம் சுயநலத்தையும் பலி கொடுத்து, எல்லாவித நேர்மைத் தன்மைகளையும் பலி கொடுத்து இனநலம் பெறும் ஜாதியாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
எடப்பாடிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலக நிதி வழங்கவும், எடைக்கு எடை நாணயம் வழங்கவும் முடிவு மேட்டூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்!
எடப்பாடி, ஜன.22– மேட்டூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி சின்னமணலி - தந்தை பெரியார் படிப்பகத்தில் 18.01.2026 காலை 11 மணியளவில் மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் நகரத் தலைவர் இரா.கலையரசன் கடவுள் மறுப்புக் கூற…
‘சங்கராச்சாரி’ பட்டம் கூடாது சாமியார் தலைமையிலான உ.பி.மாநில ஆட்சியில் ஜோதிர் மட சாமியார் மீது வழக்கு!
லக்னோ, ஜன.22- கி.பி.8ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் பத்திரிநாத்தில் நிறுவப்பட்ட ஜோதிர் மடத்தின் சாமியார் மீது உத்தரப்பிரதேசம் பிரயாகையில் (அலகாபாத்) நடைபெற்ற கும்பமேளாவில் நடந்த சம்பவம் காரணமாக அரசு வழக்கு தொடுத்துள்ளது. வழக்கத்தில் ஜோதிர் மட சாமியார் தம்மை சங்கராச்சாரி என்று…
பெரியார் உலக நிதிக்கு கணிசமாக நிதி வழங்க முடிவு சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சோழிங்கநல்லூர், ஜன. 22- சோழிங்கநல்லூர் மாவட் டத்தின் கலந்துரையாடல் கூட்டம் 18.1.2026 அன்று காலை 11 மணியளவில் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை இரா.தே. வீரபத்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இரா. தே. வீரபத்திரன் கடவுள் மறுப்புக் கூறி…
