தொழிலாளர்களும் மக்கள் கடமையும் இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே ஒரு விஷயத்தை விடாமல் வற்புறுத்தி வந்திருக்கிறோம். அதாவது தொழிலாளிகள் என்போர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது என்றும் அரசியலில் உழைக்கிறவர்கள் என்பவர்களைத் தொழிலாளர் சங்கத்தில் தலைவர்களாக்கிக்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம், நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் முடிவில் பதவி விலகல்: குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். * சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மெட்ரோ ரயில்’ பிரச்சாரம்: ‘திராவிட மாடல்' சாதனைகளை…
பெரியார் விடுக்கும் வினா! (1941)
இந்தியாவிற்கு ஜனநாயகம் ஏற்பட்ட காலம் முதல் ஜனநாகத்தின் பேரால் நடந்து வரும் சில நிகழ்வுகள் காட்டுமிராண்டித் தன்மை கொண்டவை என்பதை நிருபித்து - பக்குவமடையாத மக்களுக்கு வழங்கப்பட்ட தத்துவம் (ஜனநாயக உரிமை) இப்படித்தான் ஆகும் என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளதா - இல்லையா? -…
ஊழல் திமிங்கலத்துக்குத் தண்டனை இல்லை! வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி விலகல்
புதுடில்லி, ஏப். 11- கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி டில்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கிடையே…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வேட்பாளர் என்.நல்லசிவம் நாள்: 12.4.2026 மாலை 6 மணி இடம்: ஜியோன் திரையரங்கம் அருகில், கோபி வரவேற்புரை: அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ஏற்பாடு:…
டி.ஆர்.பாலு எம்.பி. பரிந்துரையின் பேரில் 10 பேருக்கு பிரதமர் மருத்துவ நிதி உதவி!
புதுடில்லி, ஏப்.11- திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, தனது திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் பலரின் பல்வேறு மருத்துவ சிகிச்சை களுக்காக, சில சிறப்பு சூழ்நிலைகளில் ஏழை மக்களுக்கு இதய அறுவை…
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. அரியணை ஏறுகிறது! தி.மு.க. கூட்டணி 180 இடங்களில் மகத்தான வெற்றி பெறும்! 5 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்
சென்னை, ஏப்.11- தமிழ்நாடு அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இப்போதே நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், ‘INSIDE ELECTION', ABP news, போல் டிராக்கர், லோக் போல் மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய 5 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டி! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை, ஏப். 11- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 5 வேட்பாளர்கள்…
ஜீரோ பிஜேபி பிரச்சார இயக்கம் மூலம் பா.ஜ.க. வேட்பாளர்களை ‘டெபாசிட்’ இழக்க வைப்போம் ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி
சென்னை, ஏப்.11 ஜீரோ பிஜேபி பிரசார இயக்கம் மூலம் பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜீரோ பிஜேபி பிரச்சார இயக்கம் தொடர்பான செய்தியாளர்கள்…
மத வழிபாட்டில் பகுத்தறிவையும், அறிவியலையும் புகுத்தக் கூடாதா?
கேரளத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு வயது வித்தியாசம் இன்றி அனைத்துப் பெண்களும் சென்று ‘சாமி தரிசனம்’ செய்யலாம் என்று கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்டத் தீர்ப்புக்கு எதிராக…
