தமிழர் தலைவருக்குப் பொன்னாடை

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க.சொ.க கண்ணன் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (ஆண்டிமடம், 10.4.2026)

viduthalai

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவிப்பு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136ஆவதுஆண்டு பிறந்த நாளான 14.4.2026 அன்று காலை 10 மணியளவில் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கம் முகப்பில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மலர்…

viduthalai

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 12.4.2026 – ஞாயிறு மாலை 6 மணி கோபிசெட்டிபாளையம் தொகுதி இடம்: கோபி ஜியோன் திரையரங்கம் அருகில் இரவு 8 மணி…

viduthalai

அம்பேத்கர் விழா – 2026 போதிவிருக்ஷ விருது பெறுகிறார் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி

இடம்:  அல்லசந்திரா, மாகடி முக்கிய சாலை, பெங்களூரு – 560091 13.04.2026 – காலை 11.00 மணி இளைஞர்களுக்காக அம்பேத்கர் பற்றிய விவாதம், சிந்தனை மற்றும் செயல்பாடு 14.04.2026 – காலை 9.00 மணி புத்தர் வணக்கம் மற்றும் மாலை அணிவிப்பு…

viduthalai

எடப்பாடி பழனிசாமியின் பொய்ப் புரட்டுகளுக்கு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மூலமாகவே கழகத் தலைவர் கொடுத்த பதிலடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்குப் பொய்யைக் கூட பொருத்தமாக சொல்லத் தெரியவில்லை!   தோல்வி அடையப்போகிறோம் என்கிற அச்சத்தால் கீழிறக்கமாக பேசுகிறார் தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தது யார்? ஆதாரம் இதோ! திருச்சி, ஏப்.11 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில், எதிர்க்கட்சித் தலைவர்…

viduthalai

ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கா.சொ.க.கண்ணனுக்கு ஆண்டிமடத்தில் வாக்குச் சேகரித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் (செய்தி: 4 ஆம் பக்கம் காண்க)

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பபாளர் சா.சி. சிவசங்கர் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தேர்தல் பிரச்சசா ரத்தில் ஈடுபட்டடார். (செ ந்துறை , 10.4.2026)

viduthalai

சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலே 200 ஆம் பிறந்தநாள்!

சமூகப் புரட்சியாளர் ஜோதிபா பூலே 200-ஆம் பிறந்தநாள்! தமிழ்நாட்டில் ஜோதிபா பூலே - சாவித்திரிபாய் பூலே சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று ‘திராவிட மாடல்’ அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம் *திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சி வாய்ந்த மாநாடு நடத்தப்படும்! *தமிழர் தலைவர்…

viduthalai

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பே மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி முறியடிப்பு! அமைதிப் பூங்காவைக் காக்க உறுதியெடுப்போம்!

மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை துணை போகாமல் காப்பாற்றியுள்ளனர் நீதிபதிகள் இருவரும்! திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை முன்வைத்து – மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை துணை போகாமல் காப்பாற்றியுள்ளனர் நீதிபதிகள் இருவரும்! திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை முன்வைத்து – தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பே மதக்…

viduthalai

பார்ப்பனரல்லாதவர்க்கு

நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…

viduthalai

சமுகத்தொண்டும் அரசியல் தொண்டும்

சமுகத்தொண்டிற்கும், அரசியல் தொண்டிற்கும்  ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமுகத்தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு  என்பதாக ஒரு தொண்டே இல்லை என்பதும் அது அவ்வளவும் புரட்டு என்பதுமே நமது அபிப்பிராயம். அப்படி ஒன்று இருப்பதாக யாராவது வாதத்தில் வெல்லலாமானாலும், அது…

viduthalai