தன் சொத்துக்களையே காப்பாற்ற முடியாத அய்யப்பன் அமலாக்கத்துறை முயற்சியால் ரூ.1.30 கோடி சொத்துக்கள் முடக்கம்!
சபரிமலை, ஜன.22 அய்யப்பன் கோயில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், அமலாக்கத் துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன்…
செய்தியும், சிந்தனையும்…!
‘பிராமண’ மாநாடுகளில் பேசலாமோ? * திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஹிந்துக்களுக்கு எதிராகப் பேசுகின்றன. – உயர்நீதிமன்ற நீதிபதி கூற்று * நீதிபதிகள் ‘பிராமண’…
செய்தித் துளிகள்
நினைவிடத்தில் மரியாதை சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி அவர்களின் 111 ஆவது பிறந்த நாளான இன்று (22.1.2026) அவரது நினைவாக கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, மாவட்ட கழகத் துணைத் தலைவர் அன்பு. சித்தார்த்தன் தலைமையில் பொதுமக்கள் அவரது…
அதிசயம் ஆனால் உண்மை 400 ஆண்டுகளாக மழைத் துளியைக் காணாத நிலம்!
400 ஆண்டுகளாக ஒரு சொட்டு மழையைக்கூடக் கண்டிராத பூமி. சிலி நாட்டின் அதாகாமா பாலை வனம் உலகின் மிக வறண்ட இடமாக இருக்கிறது? மேகங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் மழைத்துளி மட்டும் மண்ணில் விழுவதே இல்லை. மழைத் துளி விழுவதையே மறந்து…
இது ஒரு ‘தினமலர்’ செய்தி ஆர்.எஸ்.எஸ்., ஆப்பரேஷன் வெற்றி!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தே.ஜ., கூட்டணியில் இணைந்துள்ளதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்-., பங்கு இருப்பதாக பா.ஜ., வட்டாரங்கள் சொல்கின்றன. இது தொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதே பழனிசாமியையும், தினகரனையும் இணைக்க, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்…
குரு – சீடன்
சீடன்: கார்த்திகை தீபத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு இனி இந்தியாவில் இடம் இல்லை பிஜேபியின் புதிய தலைவர் நிதின் நபின் முண்டா தட்டுகிறாரே குருஜி? குரு: இப்படிப்பட்ட ஒருவர் தானே மதவெறி பிஜேபிக்கு தலைவராக வர முடியும் சீடா!!
அப்பா – மகன்
மகன்: தமிழ்நாடு வளர்ச்சிக்கு வேகம் தேவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறாரே அப்பா! அப்பா: ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் போதும் மகனே!
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: சட்டமன்றத்தில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு. சட்ட ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேட்டி! சிந்தனை: ‘ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்று கேட்டவர் அண்ணா, அவரின் பெயரை கட்சியில் வைத்துள்ள கட்சி வெளிப்படையாக ஆளுநருக்கு …
மசூதி நோக்கி அம்பு… பெலகாவியில் இந்துத்துவா பெண் ஆர்வலர் மீது வழக்குப் பதிவு!
பெலகாவி, ஜன.22 கருநாடகாவின் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் மசூதிமீது அம்பு எய்வது போல் சைகை செய்த மகாராட்டிராவைச் சேர்ந்த இந்துத்துவா பெண் ஆர்வலர் ஹர்ஷிதா தாக்கூர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 18.1.2026 அன்று பெலகாவியில் நடைபெற்ற…
தமிழ்நாட்டில் ஜனவரி 24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்!
சென்னை, ஜன.22 தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப் பூர்வமாக விலகியுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது. வானிலை மாற்றம் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை…
