ஜம்மு காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 10 வீரர்கள் உயிரிழப்பு
சிறீநகர், ஜன. 23- ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் தோடா…
இந்தியப் பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன. 23- இந்தியப் பொருட்களின் மீது 500 சதவீத வரி விதிப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நடவடிக்கையை எதிர்த் தும், இதனைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்…
கல்வி – விவசாயம் – சிறுதொழில் முனைவோருக்கு இந்தியன் வங்கி அளிக்கும் நிதிச்சேவை அதிகரிப்பு
சென்னை, ஜன.23- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் மற்றும் விவசாயம் , சிறு - குறு - தொழில் முனைவோர்களுக்கு வழங்கும் நிதிச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் பினோத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 31.12.2025…
“கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினருக்கு அச்சம்” அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து
மதுரை, ஜன. 23- கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினர் பயப்படுகின்றனர் என மதுரையில் நடந்த கல்லூரிக் கருத்தரங்கில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார். மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழாவை…
கழகக் களத்தில்…!
24.1.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் பிறந்த நாள் மற்றும் 'உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை?', 'சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்' நூல்கள் வெளியீடு தங்கச்சிமடம்: மாலை 6 மணி *இடம்: தர்கா பேருந்து நிலையம், தங்கச்சிமடம் *வரவேற்புரை: எம்.முருகேசன் (மாவட்ட கழகச் செயலாளர்)…
நன்கொடை
கரூர் மாவட்டம் வீரியம்பாளையம் பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மேனாள் மாணவர் சு.விமல்ராஜ்-தீபா இணையருக்கு பெண் மகவு பிறந்ததின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.
அறம் வளர்க்கிறதா ஆன்மிகம்? (2) காட்டை அழித்து கோயில் கட்ட வேண்டுமா? மஞ்சை வசந்தன்
நளாயினி நளாயினி கதையைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். கற்புக்கரசி என்று போற்றப்படுபவள். அவர் கதை என்ன? “நளாயினியின் கணவன் காமவெறி கொண்டவன். அவன் விலை மாதர்களை அதிகம் புணர்ந்ததால் தொழுநோய் வந்துவிட்டது. கைகால் அழுகிவிட்டது. நடக்க முடியவில்லை அவன் எங்கு செல்ல வேண்டும்…
வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைக்க நிர்வாக அனுமதி வழங்கி முதலமைச்சர் உத்தரவு! சென்னை, ஜன.23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி
சென்னை, ஜன.23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் டிட்வா புயல் (ம) வடகிழக்கு பருவமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை ரூ.1503.78 கோடி செலவில் மறுசீரமைக்கும் பணிகளுக்காக நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள். ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு…
தமிழ்நாடு முழுவதும் 642 துணை சுகாதார நிலையங்கள் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.23 தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா மற்றும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் சுகாதாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை…
